மூடர்கூடாரத்திற்கும் அதை நம்பும் பித்துகுளிகளுக்கும்.......
'பெரியார் வயது முதிர்ந்த நிலையில் மணியம்மை என்ற ஓர் இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவர் .அவர் பெண்விடுதலை பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?' என்ற கேள்வி திராவிட எதிரப்பாளர்களாலும் அண்மையில் சங்கிப் பரிவாரங்களால் அதிகமாக முன்வைக்கப்பட்டு வருவதோடு கல்லூரி ஆசிரியர்கள் சிலராலும் எழுப்பப்பட்டிருக்கிறது
பெரியாரின் சொத்துக்களுக்கு நம்பகமான வாரிசு இல்லாத சூழலில் அவருக்கு உறுதுணையாகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமாயும் இருந்து வந்த 30 வயதைக் கடந்த மணியம்மையைத் தத்து எடுத்துக் கொள்ள சட்டத்தில் இடமில்லாத சூழலில் அவர் திருமணம் என்ற உறவின் மூலமாக மணியம்மையை வாரிசாக்கிக் கொண்டாரே..தவிர .... காந்தியைப்போல் ஆத்ம பரிசோதனைக்காகவோ..ஆசை நாயகிக்காகவோ அல்ல மூடர் கூடாரமே !!!!