| படம்- |
தமிழ் நாட்டின்
புர்ச்சி நடிகனே!
தமிழ் நாட்டு
சிம்மா சனத்தில்
அமர்ந்து கோலோச்சி
செத்துப் போனவனே!!
நீ அமர்ந்து
இருந்த சிம்மா
சனத்தில் ஒனக்கு
பொறவு அதில்
அமர கன்னடத்து
பைங்கிளி ஆன
மோர்க் காரியை
உட்கார வைத்து
பிறவு செத்து
இருந்தால் தமிழ்
நாட்டு குடிமக்கள்
அனைவருக்கும்
இலவசமாக மோராவது
கிடைத்து இருக்கும் .
செத்தும் கெடுத்த
மலையாளத்து மேனனே
அந்த மோர்க்
காரிக்கு பதிலாக
அதே ஊரின்
சரக்கு விக்கிற
பீர் காரியை
உட்கார வைத்து
விட்டு சென்றாயே
பாவி .......மனுசரே..
சரக்கு விக்கிற
பீர் காரியிடம்
வம்பாடு பட்டு
உழைத்த காசெல்லாம்
தினசரி கொடுத்தும்
வேல இல்லா
நாளில் கடனுக்கு
கூட ..பீர்
கிடைக்காமல் செய்து
விட்டாயே அய்யா.
புர்ச்சி தலீவனே..
| படம்- |
