பக்கங்கள்

வெள்ளி 11 2013

அரசாங்கம். யாருக்கு பொறந்ததுன்னு தெரியுமா??

புரட்சிகர இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் தாதுமணல் கொள்ளைக்கெதிராக கிராமம் கிராமமாக பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். அந்த பிரச்சாரத்தின் போதுதான் இந்த அரசாங்கம் யாருக்கு பொறந்தது என்பதை உவரி கிராமத்தை செர்ந்த  பொது மக்கள் சொன்னார்கள்
மேலும் படிக்க........
http://www.vinavu.com/2013/10/11/propaganda-against-mineral-sand-scam/
http://www.vinavu.com/2013/10/11/propaganda-against-mineral-sand-scam/

புதன் 09 2013

டீ குடிக்க...டீ கடைக்குள் புகுந்த பஸ்..........

டீ குடிக்க, டீ கடைக்கு  மனிதர்கள் மட்டுமா போவார்கள்.. நாங்களும் போவோம்ல என்று ஒரு பஸ் சொல்லிக் கொள்ளாமல்   டீ குடிக்க, டீக்கடைக்குள் புகுந்தது.

டீக கடைக்காரர் பஸ்க்கு டீ ஆத்தி கொடுத்தாரா.....?   பஸ் டீ  குடித்ததா...? என்பதை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.........

ராஜபாளைத்திலிருந்து மதுரைக்கு அரச பஸ் ஒன்று. சென்றது.  அந்த பஸ்க்கு பயண களைப்போ, பசி களைப்போ.....தூக்க களைப்போ , அல்லது முந்தின நாள் அடித்த சரக்கின் பாதிப்போ என்னவென்று   தெரியவில்லை.

ரோட்டில் சென்று கொண்டிருந்த பஸ். திடீரென்று ரோட்டில்  ஓரமாக சும்மா நின்று கொண்டு இருந்த மின் கம்பத்துடன் மோதி தன்பலத்தைக் காட்டியது.. பஸ் மோதிய பலத்தால்  மின் கம்பம் தாக்கு பிடிக்க முடியாமல் ரெண்டாக பொளந்து கதறியது.

கம்பத்தில் மோதி வீரத்தை காட்டிய பஸ் நிலை தடுமாறி  குறுக்காக நின்று கொண்டு இருந்த வேப்ப மரத்தையும் ஒரு முட்டு முட்டியது  , கடைசியாக முட்டுவதற்கோ பலத்தை காட்டுவதற்கோ, வேறு எதுவும் இல்லாததால்  டீ கடைக்குள் நுழைந்து  நின்றது. டீ குடிக்க............

பஸ் டீ குடிக்க , டீ கடைக்கு வருவது தெரியாமல் ,  வழியை மறித்துக் கொண்டு டீ குடித்துக் கொண்டுருந்தவர்களில் நான்கு பேரையும்,  பஸ் அடித்து படுகாயப்படுத்தியது.

பஸ் டீ குடிக்க போவது தெரியாமல் பஸ்ஸில் பயணம் செய்த ஒருவரையும் பஸ்  படுகாயப்படுத்தியது.

எக்ஸ்ட்ரா தகவல்.... பஸ் மோதியதில் பாதிப்படைந்த வேப்பமரம்  சாலையில் விழுந்து  ரெண்டு மணிநேரம்  மறியலில் ஈடுபட்டது.


அடங்கப்பா.............. எத்தன.......எத்தன கண்டத்துல இருந்துதான்  மனிதர்கள்   தப்பித்து வாழ்றது.






களவானி சொல்றத களவானிகள்தான் நம்புவார்கள்.....!!!...


களவானி புகழ் சற்குணம் மீது. நேரம் புகழ் நஸ்ரியா கூறும்  புகார்  உண்மையோ,பொய்யோ.. எதுவாக இருந்தாலும்.....

“ மார்கெட் விளம்பரத்துக்காக இப்படி சொல்கிறார் என்றும், அந்தப் படத்தைப் பார்த்து அது நானில்லை என்று நஸ்ரியா சொல்லத் தயாரா” என்று களவாணி சொல்றத காளவானிகள்தான் நம்புவார்கள்.

  வந்த காலத்திலிருந்து அதி நவின தொழில் நுட்பத்தால் நிழலை நிஜமென்று நம்ப வைத்திருக்கும் சினிமாவில் ,களவானி,  சாவல் விடுவதும் ஒரு தைரியத்தில்தான். இதோடு சூப்பர் ஸ்டாரின் மரமகன் இருப்பதிலும்  எக்ஸ்டரா தைரியம்தான்.

களவானிகள் என்றைக்குத்தான் களவானித் தொழிலில் நேர்மையாக இருந்தார்கள்.

செவ்வாய் 08 2013

ஏ.....மாமே.....நீ...சொன்னத சீனாக்காரன் காப்பியடிச்சுட்டான் மாமே.......

ஏ....மாமே.... நீ அடிக்கடி சொல்லுவேயில்ல............... பேளுற இடமும். குளிக்கிற குளிக்கிற இடமும் சுத்தமாக இருந்தால் தான்டா. நாம சுத்தமா இருக்க முடியும். அது மாதிரி   நீ சொன்னத..... சீனாக்காரன் காப்பியடிச்சுட்டான் மாமே..

அவன் என்னத்தடா “காப்பி அடிச்சான்.” மாப்ள..............

ஆமா.....மாமே............ நீ சொன்னதுதான். அடுத்தவங்க முன்னாடி. “மூக்கை” கை என்னும் கடப்பாறையால் நோண்டக்கூடாது. சாப்பிடும்போது “சப் சப்பென்று” பன்னி மாதி சாப்பிடக்கூடாது. சாப்பிட்டவுடன். குச்சிகம்புகளால்“ பற்களை தோண்டக்கூடாது.”  பல்லக்கடிச்சிகிட்டு தண்ணிய குடிக்கக்கூடாது, அடுத்தவுங்கிட்டே பேசிக் கொண்டு இருக்கும்பொழுது சூத்தை சொரிந்து கொண்டே பேசக்கூடாது. ..........அதுல .சீனாக்காரன்  மூக்கை நோண்றதையும், சாப்படுறதையும்   காப்பியடிச்சு சொல்லி இருக்கான்       மாமே............

ஆமடா மாப்ளே, சீனாக்காரனும் இந்தியாக்காரனும் மக்கள் தொகையில ஒன்னா இருக்கானுங்கல்ல. அதனாலதான்டா.அவிங்களும், மூக்கை நோண்டுறது,பல்ல குத்தறது,சப்சபபுன்னு சாப்பிடுறதுல. ஒத்துமையாக இருக்காங்கே........... நான் ஓங்கிட்ட சொன்னத........... அந்த நாட்டுக்காரன் அவுங்க மக்கள்ட்ட சொல்றான்டா மாப்ளே...................

ஏன்...............மாமே இப்படி இருக்காங்கே......................

காசில்லாதா கூட்டம்  மட்டுமில்ல மாப்ளே............. காசுள்ள கூட்டத்துக்கும்கூட நாகரிகமில்ல மாப்ளே..........அதான் இப்படி மாப்ளே.........




ஞாயிறு 06 2013

வாய் பொளக்கும் பார்தேசிகள்.............

டோபிகானா

ஏகப்பட்ட அடுக்குமாடிகுடியிறுப்புகளுக்கு மத்தியில்  3000 சலவையாளர்கள் 731 கல்லில் சோப்பு போட்டு  தினமும் ஒரு லட்சத்திற்கு அதிமாக துணிகளை வெளுத்து உலர்த்துவதை

 இன்றும் சுற்றுலா வரும்  உள்ளுர்  வெளியூர் மற்றும் வெளி நாட்டு
பரதேசிகள்  வாய் பொளந்து  ஆவலாக ரசித்து பார்க்கும் இடமாம்

மும்பையிலுள்ள  தோபிகாட் என்ற  சலவையர் காலனி.

அட.ஹப்பா சாமிகளா............செவ்வாய் கிரகத்துல குடி போனாலும் வாய் பொளக்கிறத விடமாட்டேங்களாடா.............

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...