பக்கங்கள்

சனி 03 2013

ஒரு கிராமத்தானின் தீராத சந்தேகம்.......




கண்மாய்கரையில் நடந்து வந்த கிராமத்தான்  ஒருவன். மாடு மேய்த்துக் கொண்டு இருந்த ஒரு விவசாயிடம் கேட்டான்.

செவலை நிற பசுவும்,கருப்பு நிற எருமையும் . பச்சை நிற புல்லை திண்ட பிறகு அது போடும் சாணம் பச்சையாக இருக்கிறது.ஆனால் அது கறக்கும் பால் மட்டும் வெள்ளை நிறமாக இருப்பது ஏன்? என்றான்.



விவசாயி,அவனை மேலும் கீலும் பார்த்துவிட்டு,  உனக்கே தெரியல! இதுல அறிவாளி மாதிரி கேள்வி வேறா? என்று நிணைத்து விட்டு,“ அது தெரிந்திருந்தா நா....ன் ஏனுப்பா மாட்ட மேய்ச்சுகிட்டு இருக்கேன்னு சொன்னார்.

மாடு மேய்க்கிறவங்களுக்கு தெரிஞ்சிருக்குமேன்னு கேட்டேன் என்றான்.

இதை அந்தக் கிராமத்தில் இருந்தவர்களிடம் பலபேரிடம் கேட்டான். ஒருவரும் அவனின் சந்தேகத்தை தீர்க்கவில்லை, அவனை காத்து கருப்பு புடிச்சிருக்குன்னு நிணைத்துக்கொண்டனர்.

கடைசியாக  அவ்வழியாக பைக்கில் சென்ற ஒரு கருப்பு சட்டைக்கராரிடம் கேட்டான். அவர் சொன்னார் அது வேதியியல் மாற்றத்தால். நடக்கிறது. என்று விளக்கமாக சொல்லாமல்  கூடவே  இரண்டாவது சந்தேகத்தையும் ஏற்படுத்தி விட்டு போய்விட்டார்.

அதாவது, பச்சை புல்லை தின்று பச்சையாக வரும் சானத்தை  சானபிஷேகம் செய்யாமல்,வெள்ளையாக வரும் பாலை ஏன்? பாலபிஷேகம் செய்கிறார்கள் என்று அவனிடம் கேட்டார்.

அவனும் அட,ஆமா,பச்சையாக வரும் சானத்தை அபிஷேகம் செய்யாமல் வெள்ளையாக வரும் இன்னொன்றையும்விட்டு விட்டு பாலை மட்டும் அபிஷேகம்  செய்கிறார்கள் ஏன்? ஏன்? என்று   கேட்டான். 

அவனது சந்தேகத்தை தீர்க்க கிராமத்தில அறிவாளிகள் யாருமில்லாததால், நகரத்தில் மெத்த படித்த அறிவளிகள் இருப்பார்கள்  அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் புறப்பட்டான். 

தீராத சந்தேகத்துடன்  நகரத்துக்கு  கிளம்பியவன்.  நகரத்தில் உள்ளவர்களை தூ ன்னு துப்பிவிட்டு,  திரும்பவும் கிராமத்துக்கே திரும்பினான்.

தீராத சந்தேகத்தை   நகரத்தில் உள்ள படித்தவர்களிடம் கேட்டு தீர்த்துக்கிறலாம் என்று போனவன் ஏன் ? 

திரும்பி வந்தான். உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.



வியாழன் 01 2013

மனிதன் நிலவில் இறங்கிய நிகழ்வு குறித்த சதிக் கோட்பாடுகள்!!!



https://ta.wikipedia.org/s/j28

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயிற்சி உடையில் விண்வெளி வீரர்களான, நீல் ஆம்சுட்ராங்ஙும், ஆல்டரின்னும் இருக்கின்றனர்.

பூமியைப் பின்புலமாக கொண்டு இருக்கும் அப்போலோ17 விண்வெளி வீரர்



1969-ஆம் ஆண்டு மனிதன் முதன் முறையாக நிலவில் இறங்க போகிறான் என்று ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்தது. இதனை அடுத்து அந்த நிகழ்வினை உலகம் முழுமைக்கும் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் செய்தது. ஆனால் இந்த மனிதன் நிகழ்வில் இறங்கிய நிகழ்வு ஒரு பொய்யான நாடகம் என்று பல்வேறு குழுக்கள் விவாதித்து வருகின்றன. 

அத்தகையோர் முன்வைக்கும் வாதங்களே மனிதன் நிலவில் இறங்கிய நிகழ்வின் சதிக் கோட்பாடுகள் (Moon landing conspiracy theories) எனப்படுகின்றன. 1969 முதல் 1975 வரையிலும் நிலவிற்கு ஆறு மனிதர்களை அனுப்புவதாக செய்த ஆராய்ச்சிகள் அனைத்தும் பொய் என்றும் அப்போல்லோவின் விண்வெளி வீரர்கள் அங்கு செல்லவில்லை என்றும் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. 

இந்தக் கருத்தை முன்வைத்து வாதாடுபவர்கள் நாசா வேண்டுமென்றே பொதுமக்களை ஏமாற்றும் நோக்குடன் நிகழாத பொய்யான செய்தியை பரப்பியதாக விவாதிக்கிறனர். அவர்களின் விவாதத்திற்கு சான்றாக நாசா வெளியிட்ட புகைப்படங்களையும், நிகழ்படத் துணுக்குகளையுமே முன்வைக்கின்றனர்.

அப்போல்லோ திட்டம் பற்றிய ஏராளமான மூன்றாம் தரப்பு நடுநிலைச் சான்றுகள் உள்ள போதிலும் இந்த சதிக்கோட்பாடுகளை நம்புவோர் பலர் உள்ளனர். அமெரிக்காவில் 6 முதல் 20 சதவீதம் மக்களும் உருசியாவில் 28% சதவீதம் மக்களும் மனிதன் நிலவில் கால் பதித்தது சோடிக்கப்பட்ட நிகழ்வு என்று நம்புவதாகக் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தோற்றம்

பில் கேசிங் என்பவர் எழுதி வெளியிட்ட "வீ நெவெர் வென்ட் டு தி மூன்" (We Never Went to the Moon: America's Thirty Billion Dollar Swindle) என்கிற புத்தகம் தான் இந்த கருத்தை வலியுறுத்தி நிலவிறக்க நிகழ்வினை மறுத்து பேசிய முதல் நூலாகும். இந்த புத்தகம் 1974-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 

1969 ஆம் ஆண்டு நீல் ஆர்ம்ஸ்ட்ராங்-ம், பஸ் ஆல்ட்ரின்-ம் நிலவில் காலடி பதித்த நிலவிறக்கம் என்கிற செய்தியை தி ஃபிளாட் எர்த் சொசைட்டி என்கிற அமைப்பு தான் முதன் முதலாக மறுப்பு தெரிவித்து நாசா இந்த விஷயத்தில் பொய் சொல்கிறதென்றும் மக்களை ஏமாற்றுகின்றனர் என்றும் வாதாடியது.

 நாசா இந்த நிலவிறக்க நிகழ்விற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை ஹாலிவுட்டின் டிஸ்னி நிறுவனத்தின் துணையுடன் பொய்யாக நிகழ்த்திகாட்டியதென்று கூறியது. இதற்கு ஆர்தர் சி. கிளார்க் என்பவர் வரிவடிவமும் இயக்குனராக ஸ்டான்லி குப்ரிக் இருந்தார் என்றும் கூறியது. இந்த மறுப்பு மைய கருத்தை ஃபோலக்லோரிஸ்ட் லிண்டா டெக் போன்ற பலர் வலியுறுத்தினர்.

காரணங்கள்

இந்த நிலவிறக்கம் என்பது பொய் என்று வாதாடியவர்கள் அப்போதைய அமெரிக்க அரசாங்கமும், நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகமும் இதை செய்ததற்கு காரணமாக பல்வேறு கருத்துகளை கூறுகின்றன.

விண்வெளி போட்டி மனப்பான்மை

அந்த காலகட்டத்தில் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்கவிற்கும் இடையிலான விண்வெளி சாதனை போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்கிற மனப்பான்மையை தனது உயிர் மூச்சாக அன்றைய அமெரிக்க அரசு வைத்திருந்தது. 

சந்திரனுக்கு செல்வதென்பது அன்றைய காலகட்டத்தில் மிகவும் செலவு பிடிக்கதக்கதும் அதிக ஆபத்தானதுமாகும். அதற்கு எடுத்துகாட்டாக அன்றைய அமெரிக்க அதிபரான ஜான் எஃப். கென்னடி கூறிய பிரபலமான கருத்தே சான்றாகும். அன்றைய சூழலில் இருந்த பனிப்போரே இந்த நிலவிறக்க நிகழ்விற்கு முக்கிய காரணமாகும்.

 

புதன் 31 2013

தின(மலர்)மலத்துக்கு போட்டியாக வரலாற்றை திரித்து கூறும் தின(கரன்) மூத்திரம்...




சந்திரசேகர் ஆசாத் பற்றி வெற்றி வரலாறு என்ற பெயரில் தினகரன் நாளிதழ, உண்மை வராற்றை திரித்து பொய்யாய் புனைக் கதை,,திரைக்கதை வெளியீட்டுள்ளது. 

முழுப்பொய்யைவிட அரைகுறை உண்மை ஆபத்தானது.

என்னவென்றால், ஆசாத் படத்தை போட்டு,அலகாபாத்தில் உள்ள ஆல்பிரட் பூங்காவில்,சந்திரசேகர் ஆசாத்தும்,சுகதேவும் பேசிக் கொண்டு இருந்தாகவும், இது தெரிந்து அங்கு வந்த ஆங்கில போலீசு,இவர்களை சுற்றி வளைத்ததாகவும்,

சுகதேவ்-வை தப்ப வைத்த சந்திர சேகர் ஆசாத்.தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாகவும்  தினகரன் தன் மூத்திரத்தை பெய்துள்ளது.

எல்லா நாய்களுமே சூரியனை பார்த்து குலைக்கத்தான் செய்கின்றன. அது நாலுகால் பிராணிகளின் குணம்.

அந்த வகையில் உண்மை வரலாற்றை மறைப்பதும் பொய்யை விதைப்பதும் இரண்டு கால் பிராணிகளின் குணம் .இதில் தினமலமும், தின மூத்திரமும் ஒன்றையொன்று சளைத்தவை அல்ல..........

உண்மை வரலாறு என்ன என்பதை “ நாத்திகம்-பி.இராமசாமி எழுதிய நாத்திக சிங்கம் பகத்சிங் -என்ற நூலிருந்து  தெரிந்து கொள்ளலாம். அதிலிருந்து  சந்திர சேகர் ஆசாத்தைப் பற்றி சில.................
மாவீரர் சந்திரசேகர் ஆசாத்




லாகூர் நீதிமன்றத்தில்  பகத்சிங்.ராஜகுரு,சுகதேவ் மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து சிறைக் கதவுகளை உடைத்து தோழர்கள் மூவரையும்,விடுதலை செய்துவிடவேண்டும் என்ற சிந்தனையில் குறியாய் இருந்த ஆசாத். அதற்க்கான செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்.

அந்த வேலையின நிமித்தமாக, முன்னால் தோழனும்,நண்பனுமான ஒருவனை சந்திக்கச் சென்றார். அந்த நண்பனோ,அலகாபாத் ஆல்பிரட் பூங்காவில் பேசுவோம் என்று சொல்லிவிட்டு பிரிட்டீஷ் போலீசுக்கு ஆள் காட்டி வேலை செய்துவிட்டான். அவனை நம்பி மாவீரர் சந்திரசேகர் ஆசாத் அவனுடன் பூங்காவுக்கு சென்றார்.

1931 ம்ஆண்டு பிப்ரவரி 27ம் நாள்.காலை 10 மணிக்கு பூங்காவிலுள்ள மரம் செடி,உள்ள மறைவிடங்களில் எல்லாம் 60.70 போலீசுகள் ஒளிந்து கொண்டு இருந்தார்கள்.

நிலைமையை புரிந்து கொண்ட ஆசாத்,நம்பி வந்த நண்பன் காட்டி கொடுத்து விட்டு ஓடி விட்டாலும் அச்சப்படாமல் அங்கிருந்த பெரிய ஆலமரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டார்.

அவர் ஒளிந்து இருந்ததை கண்ட 60,70 போலீசும், ஆசாத்தை சரமரியாக சுட்டார்கள். பதிலுக்கு ஆசாத்-ம் சுட்டதால் பல போலீசார் காயம்பட்டு விழுந்தனர்.

வெறிகொண்ட போலீசு ஆசாத்தை சுற்றி வளைத்து சுட்டது. தொடையில் குண்ட்டிபட்டு சரிந்த போதும், சல்லடையாக துப்பாக்கியால் சல்லடையாக துளைத்து எடுத்தார்கள். ( போராடி, போலீசால் குண்ட்டி பட்டவரை, தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்நதாக தின மூத்திரம்  கதை விடுகிறது.---பார்க்க படத்தை)

அப்படி சல்லடையாக குண்டுகளால் துளைக்கப்பட்டும்,மாவீரர் ஆசாத் உடல் அருகே செல்ல போலீஸ் படைகள் அஞ்சி நடுங்கியது. “திடிரென்று எழுந்து சுடத் தொடங்கி விடுவாரோஎன்று பயந்து நடுங்கியது. அந்தப் பயத்தால் ஆசாத்தின் உடலை நெருங்க அஞ்சியது போலீசு படை.

காலை 10 மணிக்கு சுடப்பட்டு சாய்ந்த மாவீரர் ஆசாத் உடலை மாலை 5 மணிவரையிலும் பிரிட்டீஷ் போலீசு படை நெருங்கவில்லை.

பயத்தினால், ஆசாத்-ன் உயிர் பிரிந்த அவரது சடலத்தின் மீது மீண்டும் பலமுறை சுட்டார்கள். துப்பாக்கி கூர்வாளால் மார்பை பலமுறை குத்தினார்கள்.

அப்போதும் பிரிட்டீஷ் போலீசுக்கு பயம் தெளியவில்லை, இந்தநிலையில் பயமும் வெறியும் அடங்காத வெள்ளை போலீசு அதிகாரி ஒருவன் தன் நாயை ஏவி விட்டான்.

அந்த நாலுகால் நாயானது.மாவீரர் ஆசாத்-ன் உடலில் இருந்து வழிந்த இரத்தத்தை நக்கிய பின்பே, போலீசுகாரர்கள். மாவீரரின் உடலைத் தொட்டார்கள். பூட்சுகாலால் உதைத்தார்கள்,பின்னர்தான் தைரியம் வந்து மாவீரர் ஆசாத் உடலைத் தொட்டு தூக்கி போலீஸ் வண்டியிலே போட்டார்கள்.

மாவீரர் ஆசாத்தின் பத்து ஆண்டுகால புரட்சி போராட்ட வாழ்க்கையில்  ஒரு நாள்கூட போலீஸ்காரர்களால் பார்க்க முடியவில்லை, பிடிக்கவும் முடியவில்லை,

ஆல்பிரட் பூங்காவில் 80 குண்டுகளை தாங்கி சாய்ந்த பிறகுதான் வெள்ளை பரங்கிய போலீசு அவரது உடலையே தொட முடிந்தது.


மாவீரர் சந்திரசேகர் ஆசாத் மீது இருந்த 28 பிடி வாரண்டு வழக்குகளில் போலீசார் அளித்த வாக்குமூலம் என்ன தெரியுமா ???????

மாவீரர் சந்திரசேகர் ஆசாத்தை நாடு பூராவிலும் தேடிவிட்டோம். அவரை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே!!!!!


போரிட்டு மாய்ந்த ,மாவீரர் சந்திரசேகர் ஆசாத்தை, தன்னைத்தானே,சுட்டுக் கொண்டதாகவும், ஆல்பிரட் பூங்காவில்  சுகதேவ் உடன் பேசிக் கொண்டு இருந்ததாகவும் வரலாற்றை திரித்து வெளியிட்ட,   

கருப்பு பார்ப்பன மலக்குட்டையான தின(கரன்)மூத்திரமும்  பொய்யை விதைத்து, இன்னொரு பார்ப்பன மலக்குட்டையாக தன்னை வெளிப்படுத்துகிறது.

ஆக,  தினமலம் முழு சோற்றில் பூசனிக்காய் மறைப்பான் என்றால தினமூத்திரம்,  மலை முழுங்கி மகாதேவனாக, வரலாற்றை திரித்து கூறுகிறான், 

ஆக,இருவருமே  வில்லாதி வில்லன்கள்தான். சமூகத்திற்கு எதிரானவர்கள்தான்.







திங்கள் 29 2013

வெள்ளை முடியோடு எப்படிய்யா வெளியில போவேன்- புலம்பும் ஒரு சாதி வெறியன்.




திருச்சி சிறையிலிருந்து விடுதலையான சாதி வெறிக்கு,அன்று இரவே நெஞ்சுவலி ஏற்ப்பட்டு,அப்போலோ மருத்துமனையில் சேர்க்கப்பட்டது. அங்கே.சாதி வெறிக்கு இருதய அறுவை சிகிச்சை முடிந்தாலும் இன்னும் சகஜநிலைக்கு திரும்ப முடியவில்லை.

அடிக்கடி மூச்சு திணறல் ஏற்படுவதாக சொல்கிறார்கள் இரத்த ஓட்டம் சீராக இல்லாததால் முகம் இலேசாக கருத்துவிட்டதாம்.

தலைக்கு “டை” அடிக்கக்கூடாதுன்னு டாக்டர்கள் கண்டிப்பா  சொல்லி விட்டதால்..

ஒரே நாளில் 75 இடங்களில் தாக்குதல் நடத்தியதால், அதன் பயனாக 75 சம்மன் பெற்றுள்ள சாதிவெறியன்

“வெள்ளை முடியோடு எப்படிய்யா  வெளியில போவேன்” என்று புலம்புகிறாராம்.




தகவல்......மிஸ்டர் கழுகார்--ஜூனியர் விகடன்24-3.-13லிருந்து

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...