பக்கங்கள்

சனி 04 2020

கரோனாவை விட பயங்கரமானவர்கள்-8-

பொள்ளாச்சியில் அதிகார
வர்க்கத்தின் ஆண்குறி
 அன்று நீவிவிடப்பட்டது

இப்போது.....
.
 அதன் நீட்சியாய்
அச்சம் அற்ற
 ஆண்குறிகளின் பலி
பீடத்தில் அப்பாவி
ஜெயபிரியாக்கள்.........









வெள்ளி 03 2020

கரோனாவை விட பயங்கரமானவர்கள்-7-




தமிழக பாஜக தலைவராக எல். முருகன் ...

சாத்தான் குளம் கொலை சின்ன விசயம்---- பாஜக தலீவர்

அவர் வீட்டில் இப்படி நடந்தால் சின்ன விசயமாக எடுத்துக்கலாம்.

வியாழன் 02 2020

கரோனாவை விட பயங்கரமானவர்கள்-6

யப்பா..சூப்பர் சங்கி என்பதை  திறமையாக நிருபிச்சிட்டாருப்பா....

TAMIL

சாத்தான் குளம் விவகாரம்: ‘சத்தியமா விடக் கூடாது’ -ரஜினி எச்சரிக்கை!


சாத்தான் குளம் விவகாரம்: 'சத்தியமா ...





புதன் 01 2020

கரோனாவை விட பயங்கரமானவர்கள்-5





இந்தியாவின் தலைமை நீதிபதி. இவர் அமர்திருக்கும் ஆடம்பர பைக், நாக்பூர் பிஜேபி தலைவரின் மகனுடையது... இந்த மனிதர்தான் இந்திய நாட்டின் மதசார்பற்ற அரசிலமைப்பை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருப்பவர்.. 
இப்படிபட்டவர்கள்தான் இப்போது இந்தீய நாட்டை கட்டுப்படுத்தி வருகிறார்கள்.

எஸ்.ஏ.பாப்டே - இந்திய உச்ச ...


செவ்வாய் 30 2020

கரோனாவை விட பயங்கரமானவர்கள்-4

சாத்தான் குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் லாக்-அப் மரணம் கிடையாது.  கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னரே இருவரும் உயிரிழந்தனர்.

எனவே. காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்தால் மட்டுமே லாக்-அப் டெத் என்று பெயர்.----- அமச்சர்ர்--கடம்பூர்ர் ராசு.........



“சாத்தான்குளம் தந்தை,மகன் உயிரிழப்பு லாக்-அப் மரணம் கிடையாது“: அமைச்சர் கடம்பூர் ராஜு

ஞாயிறு 28 2020

கரோனாவை விட பயங்கரமானவர்கள்-3





ஓம் நமோ நாராயநாய மந்திரத்தை 108 முறை சொன்னால், மருந்து மாத்திரைகள் தேவையில்லை. கொரோனா தானாகவே ஓடிவிடும் என்று‘ சிரிவில்லிபுத்தூர் மடம்.. கூறியுள்ளது....

இந்த மந்திரத்தை சொன்னால் கொரோனா ...









ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...