தினம் ஒரு மணி நேரம்
போதிப்பதற்கு 75 ரூபாய் சம்பளத்தில் ஒரு ஆங்கில ஆசிரியர் தேவை என்ற விளம்பரத்தை
பார்த்து விண்ணப்பித்து நேர்காணலுக்கு சென்றவர், லத்தீன் மொழியை இரண்டாவது
பாடமாகக் கொண்டு லண்டன் மெட்ரிக்குலேஷன் தேறியும்,பி.ஏ பட்டதாரியாக இல்லாத
காரணத்தால் ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை.
பிறகுதான் அய்யா,
மோகன்தாஸ் வேறு வழியின்றி அரையாடை வேஷமான அரசீயல் தொழிலுக்கு வந்ததாக தன்னுடைய
வரலாற்று(சோதனை) நூலில் எழுதியுள்ளார்.
இனி இவருக்கு தேசத்தந்தை என்ற பில்டப்பும் இனி கிடையாது.