பக்கங்கள்

வெள்ளி 10 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-63









தெரியுமா உங்களுக்கு...
நான் தெரிந்து
கொண்டேன் ......

அது இதுதான்

துன்பத்தில் முழ்கியுள்ள
மக்களுக்கு கானல்
நீரை காட்டுவதே
மறுபிறப்பு தத்துவம்..

இன்றைய துன்பங்களை
மறந்து விடுங்கள்
என்று உபதேசிப்பதோடு
இந்திய சமூக
வேறுபாடுகளை நிறுவன
படுத்துவதே இந்த
மறுபிறப்பு தத்துவம்..

வியாழன் 09 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-62

 நான் ஒரு புத்தகத்தை
திறந்து பார்த்த போது
படம் பார்த்து தெரிந்து
கொள் என்று இருந்தது.

எனக்கு தெரிந்ததை நான்
உங்களிடம் மறைக்க கூடாதல்லவா...
அதனால் உங்கள் பார்வைக்கு
படம் பார்த்து  தெரிந்து கொல்க!!!



புதன் 08 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-61




மனதில்  உள்ளது....உள்ள படி................................ 





தமிழ் சமூகத்தை
சீரழித்த சதிகாரி
ஏ1 குற்றவாளி 
மரணித்த போது
ஏ1 குற்றவாளி மீது
கோபமும் வெறுப்பும்
தான் எனக்கு
அதிகமாக இருந்தது.
இன்னும் அந்த
கோபமும் வெறுப்பும்
மங்காமல் இருக்கிறது.


அதற்கு நேர்
மறாக அண்ணாவின்
தம்பியும் பெரியாரின்
தொண்டரும் ஆன
கலைஞர் மறைந்த
போது வருத்தமும்
அஞ்சலி செலுத்த
வேண்டும் என்ற
விருப்பமும் தான்
 மேலோங்கி நின்றது

அதற்கு காரணம்
என்ன என்று
கடவுள் மறுப்பு
கொள்கை உள்ளவர்களுக்கும்
கம்யூனிச புரட்சியாளர்களுக்கும்
 இந்த இருவர்களையும்
 ஆதாரித்து கரம்
கோர்ப்பவர்களுக்கு தெரியாமல் 
இருக்க சிறிதும்
வாய்ப்பே இல்லை..

அந்த அதே 
காரணத்தால் தமிழகத்தில் 
ஒரு மூலையில் 
இருப்புக்கும் வாழ்வுக்கும்
போராடிக்கொண்டிருக்கும் 
சிறு துறும்பான 
எனது ஆழ்ந்த 
வருத்தத்தையும் அஞ்சலியையும்
வயது மூப்பினால் 
இயற்கையின் மடியில் 
சேர்ந்து விட்ட 
கலைஞர் அவர்களுக்கு 
தெரிவித்துக் கொள்கிறேன்................






ஞாயிறு 05 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-60











நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள்?

சத்தியமா நான்
ஒன்னு சொல்லவா.??....!

பரவாயில்லை சும்மா
சொல்லுங்கள் உங்களுக்கு
பிடித்தவை எவை??

உண்மையை சொல்கிறேன்
 எனக்கு உன்னிடம்
எதுவுமே பிடிக்கவில்லை!!

இப்படிச் சொன்னால்
எப்படி ..உங்களுக்கு
பிடித்த மாதிரி
என்னென்ன மாற்றங்கள்
தேவை என்பதை
பரிந்துரை செய்யுங்கள்.
மாறிக் கொள்கிறேன்..


போதும்...மம்மா
இந்து தமிழு
நீ முதன்
முதலில் வந்த
போது தமிழால்
இணைவோம் என்று
 பறை சாற்றி
வந்தாய் நாளாக
நாளாக  பார்ப்னீயம்
என்ற விசத்தை
ஊட்டும் வேசியாய்
மாறிவிட்டாய் இதில்
நான் என்ன
நினைக்கிறேன் என்று
பம்மாத்து வேறு.
போதும் போதும்
நிறுத்து உன்
பசப்பு வார்த்தைகளை........!!!!!!!!!


ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்--படித்து பார்க்க.............

மோடியின் சகாரா டைரி – தி இந்துவின் சந்தர்ப்பவாத டைரி


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...