பக்கங்கள்

செவ்வாய் 15 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --50...

தமிழ் நாட்டின் கல்வி உரிமையை காலிசெய்யவே நீட்/வாஞ்சிநாதன் /Jyothi Durga |NEET


+2 வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சிறந்த மாணவர்களின் மருத்துவர் கனவு "நீட்" தேர்வால் கானல் நீராகி வருகிறது. நீட் தேர்வு கொண்டு வந்த பிறகு ஆண்டுக்கு ஆண்டு தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. நீட் மூலம் தமிழக மக்களின் கல்வி உரிமை எவ்வாறு பறிக்கப்படுகிறது என்பது குறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்களின் உரை.




நன்றி: Arakalagam tv











ஞாயிறு 13 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --49...

 













அவனுக உயிரோடு வாழ்ந்தா என்ன? செத்துத் தொலைந்தால் என்ன?

ஆனா பாருங்க ஸ்டாலினும்  வீரமணியும்
 ....

அவனுக மீண்டும் பொதுப் பணியில் ஈடுபட்டிட விரும்புகிறேன்னு வேற மனுசர்கள் சொல்கிறார்களே!!..
இதுதான் கொள்ளை விளக்கம்  என்பதோ..???






ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...