பக்கங்கள்

வெள்ளி 22 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-37

Image result for கால்டுவெல்
நடிகர் சரத் குமாரின் சாதிச் சான்றிதழை யாராவது பார்த்திருக்கீங்களா  ...? அவர் அதை வைத்து  இட ஒதுக்கீட்டில் வேலையில் சேர்ந்துள்ளாரா? பிறகு எப்படி அவர் அவர் இன்ன சாதி என்று தமிழகம் முழக்க தெரிந்தது.

இதே போல் எடப்பாடி பழனிச்சாமியின் சாதிச் சான்றிதழை யாரும் பார்த்தீங்களா? அவர் இட ஒதுக்கீடு அடிப்படையில்தான் முதலைமைச்சரா பதவி பெற்று வந்தாரா..? பின்ன எப்படி அவர் இன்ன சாதின்னு அனைவருக்கும் தெரிந்தது. இப்படி.ஒபிஎசு ..சோ..., கோமளவில்லி, பொரி உருண்டை ன்னு சொல்லிக் கொண்டே போகலாம்.

எந்த அறிவை வைத்து சான்றிதழை ஒழித்தால் ,.....இட ஒதுக்கீட்டை ஒழித்தால் சாதி ஒழியும், என்று கூவுறாங்கே....... சொல்லுங்க......


கி.பி. 900க்கு பின் ஆரியர்கள் தமிழகத்திற்குள் படையெடுத்து வந்து தமிழகத்தை வென்றார்கள். இப்படி படையெடுத்து  வந்தவர்கக்ளைகு ஒரு கூட்ட மக்கள் அண்டி பிழைத்தனர் ஒரு கூட்ட மக்கள் எதிர்த்தனர். ஒரு கூட்ட மக்கள் அமைதி காத்தனர்.. ஒரு கூட்ட மக்கள் மலைகளுக்கு ஓடி எழுந்தனர்.

எடப்பாடி. ஓபிஎஸ் மாதிரி  யாரெல்லாம் அண்டி பிழைத்தார்களோ! அவர்களுக்கு சகல செல்வாக்கும் வழங்கப்பட்டது, அவர்கள் இன்றைய உயர்வாதியினர் என்று அழைக்கப்பட்டனர்.

யாரெல்லாம் அமைதி காத்தார்களோ...! அவர்கள் எல்லாம் இடைசாதியினர் என்று அழைக்கப்பட்டனர்.

யாரெல்லாம் ஆரியர்களை எதிர்த்தார்களோ..!! அவர்களது நிலங்கள், உடமைகள் பிடுங்கப்பட்டு ஊருக்கு புறம்பே தள்ளப்பட்டவர்கள் கீழ்சாதி என்று அழைக்கப்படுகின்றனர்.

யாரெல்லாம் ஆரியர்களுக்கு பயந்து மலைகளுக்கும் காடுகளுக்கும் ஓடினாரகளோ... அவர்கள் எல்லாம் மலைசாதியினர் ஆக்கப்பட்டனர்--இத்தகவலை சொன்னவர் ராபர்ட் கால்டுவெல் அவர்கள்.

இன்றைய நிலைமையை நீங்களே!! பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்..

அண்டிப் பிழைத்தவன் எல்லா வளங்களும் பெற்று உயர்சாதியானான். அடக்குமுறைகளை எதிர்த்து போராடியவர்கள் கீழ்சாதியானர்கள். ( போராடியவர்கள் மட்டுமே)



செவ்வாய் 19 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-36

விழுந்தவரை தூக்கு வீழ்ந்தவரை உயிர்ப்பி துரோகிகள் வாழ்வோ மயிரெனச் சிறுத்து தினம் தினம் செத்து மடியும்; தியாகிகள் மரணம் மலையாய் கனத்து தினம் தினம் பிறப்பெடுக்கும். பாடல் வரிகள் : எழுவோம் எழுவோம் எழுவோம் எழுவோம் இனி வீழ்ந்தது போதும் மீண்டு எழுவோம் போராட்டம் என்பது எம் பிறவியிலே பிறந்தது இனி வீழ்ந்தது போதும் மீண்டும் எழுந்து வா உன்னாலே முடியாதென்று உலகிலே இல்லை இல்லை கால்தீண்டும் தூரம்தானே வெற்றியின் எல்லை எல்லை விதைகூட மண்ணை கிழித்து வெளியே வரும் புழுகூட தீண்டிவிட்டால் சீண்டி எழும் உன்னாலேதான் இம்மண்ணிலே மாற்றம் வரும் துவளாதே சிதறாதே துருவமாய் ஒன்றாய் சேர் தோல்விகள் என்பதே வெற்றியின் படிக்கல்லே உன் கண்முன்னே இருப்பது கண்ணாடி துகள்களடா அடங்கி நடந்தாலே ஆமை பாதம் தூரமடா குருதியில் உறுதிகொள் நெஞ்சிலே வீரம் கொள் லாபம் உனக்கு; சாவு எனக்கா காப்பர் உனக்கு; கேன்சர் எனக்கா பதவி உனக்கு; பாடை எனக்கா சிரிப்பு உனக்கு; சோகம் எனக்கா சிந்திய குருதியில் எங்கள் வீரம் புதையுமா நாங்கள் தொலைத்திட்ட தூக்கம் மீண்டும் திரும்புமா புதைந்தது உடலல்ல விதையான வீரமடா Vinavu is an alternative political youtube channel in Tamilnadu. This channel is run by supporters of Revolutionary cultural organization "People's Art and Literary Association". We make videos about Indian and world politics, economics, cultural issues and people struggles.

ஞாயிறு 17 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-35

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், புன்னகைப்பவர்கள், உரை



ஒருவர் சொன்னார.
வாகன ஓட்டிகள்
இடது பக்கமாகவே
போக வேண்டும்.
சிக்னல்களை மதிக்க
வேண்டும் இது
போக்குவரத்து விதி
இந்த விதியை
எல்லோரும் கடைபிடிக்க
வேண்டும் என்று...

இன்னொருவர் முந்திக்
கொண்டு சொன்னார்
விதியாவது மன்னாங்
கட்டியாவது நம்ம
வண்டி நம்ம இஷ்டத்துக்கு
எந்தப் பக்கம்
வேண்டுமானலும் போகலாம்
நம்மல எந்த
மவனாது கேள்வி
கேட்பானா அப்படி
 கேள்வி கேட்டால்
மவன  அவன
உண்டு இல்லைன்னு
ஒரு கை பாத்துவிட
நம்மகிட்டதான் ஒரு
படை இருக்குதுதே...!!

இவர்கள்  பேசுவதை
கேட்டபோது மேலே
உள்ள படம்தான்
இம்சையாக வந்து
தொலைத்தது..................

நீ நம்பிக்கை
ஏற்படும்படி பேசு..
நான் விரட்டுகிற
 மாதிரி பேசுகிறேன்
இப்படியும் இருக்குமோ...!!!!!!!!!

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...