பக்கங்கள்

செவ்வாய் 16 2024

சொன்னதை செய்பவர்கள்....!!!

 






சலிப்பும் ஓய்வும்

தற்கொலைக்கு சமம்

என்றார் பெரியார்.

அதனால்தான் என்னவோ

அவரவர் விருப்பத்திற்கு

வாட்ச்ஆப், பேஸ்புக்,

டிவிட்டர், யூடிப்,

டெலிகிராம், பிளாக்கர்,

கோரா, கேம்ஸ்

இப்படி பலவற்றை

சலிப்பில்லாமல், ஓய்வு

இல்லாமல் கைப்பேசியில்

நோண்டிக் கொண்டு

இருக்கிறார்கள்..

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...