பக்கங்கள்

சனி 15 2017

காந்தியின் கள்ளத் தொடர்பை ஆதரித்த மக்கள்!!


காந்தி சாதியுடனும்
பார்ப்பனியத்துடனும் கூடவே
இந்து மதத்துடனும் சாதிய
திண்டாமையுடனும் கள்ளத்
தொடர்பு வைத்து
இருந்து அதனுடன்
சமரசமாக இருந்த
காரணத்தினால்தான் காந்தி
இந்தியாவின் வெகு
சன மக்களின்
ஆதரவை பெற்றார்..

பெரியாரும் அம்பேத்காரும்
சாதி தீண்டாமை
பார்ப்பனிய இந்துமதத்துடன்
காந்தி மாதிரி
கள்ளத் தொடர்பு
கொள்ளாமல் இருந்ததால்தான்
சாதித் தீண்டாமையையும்
இந்து பார்ப்பன
 மதத்தையும் அம்பல
படுத்தி  தோலூரித்து
தொங்க விட
முடிந்தது இவர்களின்
இந்த அரசியலால்தான்

இவர்கள் இந்தியாவின்
வெகுசன மக்களின்
ஆதரவைப் பெறவில்லை.

ஆனால் இந்த
இருவர்களின் அரசியல்தான்
மக்களுக்கு நல்ல
மாற்றங்களையும் திட்டங்களையும்
கொண்டு வந்ததது
என்பதை மறந்திடலாமோ.....




குறிப்பு- மக்கள் ஆதரிக்கிறார்களா? இல்லையா என்தல்ல பிரச்சனை.. யாருடைய நலனுக்காக அரசியல் பேசினார்கள் செயல்பட்டார்கள் என்பதையே கவனிக்க வேண்டும்
 

வெள்ளி 14 2017

வலிப்போக்கனை ஏமாற்றிவிட்ட மோடி...!!!!

அன்று





வலிப்போக்கனும்..அவரைக் காண வந்த நண்பரும்.. நலம் மற்றும் குடும்ப நலம், நாட்டு நலத்தோடு பிற விசயங்களை பேசிவிட்டு..சிறிது இடைவெளியில்  தொலைக் காட்சியில் செய்தி சேனலை பார்த்துக் கொண்டு இருந்தனர்..

அப்போது தொலைக்காட்சியில்  மோடி இஸ்ரேல் பயணதுக்கு செல்வதற்க்காக விமான படிக்கட்டில் டக்..டக்..டக்டக் என்று ஒவ்வொரு படிக்கட்டாக  தம் பலத்தை காட்டிஏறிக் கொண்டு இருந்தார்

அந்த நேரத்தில் வலிப்போக்கன் நண்பரிடம்  தன் புத்திசாலிதனத்தை காட்டுவதற்க்காக..“ இப்போது பாருங்கள்..,அண்ணன் இடது கையை ஆட்டி நமக்கு டாட்டா சொல்வார் என்றார்.

நண்பரும் வலிப்போக்கனும் கவனமாக பார்த்தக் கொண்டு இருக்கையில்..
 படிக்கட்டில் ஏறி சென்று திரும்பிய மோடி வலது கையை ஆட்டி டாட்டா  காட்டி வலிப்போக்கனை ஏமாற்றி விட்டார்..

பார்த்துக் கொண்டு இருந்த நண்பர் சிரித்துவிட்டுச் சொன்னார். நண்பரே.. மோடி எப்போதும் இடது கையை ஆட்டுவதுதான் வழக்கம். நீங்கள் “ அண்ணன்
இடக் கையை ஆட்டுவார் என்று நீங்கள் சொன்னாது அவர் காதுக்கு கேட்டுவிட்டது.. அதனால்தான் மோடி உங்களை ஏமாற்றி விட்டார் என்றார்

வலிப்போக்கனுக்கு மூஞ்சி செத்து போச்சு, சே.... தம் புத்திசாலிதனத்தை நண்பரிடம் காட்டலாம் என்றால் ..மோடி திடிரென்று வலக்கையை ஆட்டி 
விட்டாரே.. என்று நிணைத்து  எதுவும் அப்போதைக்கு எந்த யோசனையும் தோன்றாததால் அமைதியாக இருந்தார்.செய்தி முடிந்து விளம்பரம் ஓடிக் கொண்டு இருந்தது.

சிறிது இடைவெளிக்குப்பின் தாமதமாக வலிப்போக்கனுக்கு ஒரு யோசனை தோன்றியதை சொன்னார்

இஸ்ரேலுக்கு இடது கையை ஆட்டுவது பிடிக்காது என்பதால்..“ அண்ணன் இங்கேயே வலது கையை ஆட்டி பயிற்சி எடுத்து என்னை ஏமாற்றி விட்டார்


Image result for மோடி
Add caption


வியாழன் 13 2017

ரோமியோ எதிர்ப்பு படையான காவல்படை....????

உத்தர பிரதேசம் என்ற
ஒரு நாடு
அந்த நாட்டின்
முதல்வர் ஆதித்யா
நாத் என்பவர்
காவல் துறையை
கொண்டு ஒரு
படை உருவாக்கினார
அந்த படைக்கு
பேரு ரோமியோ
எதிர்ப்பு படை.........

எங்கே..எப்போது
யார் யார்
எந்த எந்த
சாதி காதல்
செய்கிறார்கள் என்பதை
மோப்பம் பிடிப்பதே
ரோமியோ எதிர்ப்பு
படையின் தலையாய
பணி..ஆகும்

இந்த படை
உருவாக்க பட்ட
பின்தான் நாட்டில்
பெண்கள் பாது
காப்பாக இருக்கிறார்கள்
அந்நாட்டின் முதலை
அமைச்சர் அறிவித்த
இரண்டு மணி
நேரத்தில் அரசின்
ஹிந்து யுவ
வாஹினி அமைப்பை
சேர்ந்த மூவர்
பாலியல் வல்லுறவில்
ஈடுபட்டதாக கைது
செய்யப்பட்டனர்...


இதற்கு முன்
விஸ்வ ஹிந்து
பரிஷத் தொண்டர்கள்
பர்தா அணிந்து
சென்று இஸ்லாமிய
பெண்களிடம் பாலியல்
அத்து மீறலில்
ஈடு பட்டபோது கையும்
களவுமாக பிடிபட்டனர்...........

புதன் 12 2017

ஒரே யோசனையில் இருக்கும் வே.மதி மாறன்....!!!!

ராத்திரியில இருந்து இதே யோசனையா இருக்கு..
*
தன் மகளைப் பார்க்க கனடா நாட்டிற்குச் சென்று இருக்கும் அய்யா தகடூர் சம்பத், நேற்று இரவு போனில் பேசினார். அவரும் என் பாதுகாப்பு குறித்து அதிகக் கவனம் எடுத்துக் கொண்டார்.

‘இனி நீங்க பைக் ல போகக் கூடாது. அது உங்களுக்குப் பாதுகாப்பில்ல.. கார் லதான் போகனும்.. அதுதான் உங்களுக்குப் பாதுகாப்பு. கார்லயே போங்க’ என்றார்.

நானும் ‘சரிங்க அய்யா’ என்றேன். பிறகு முடிவும் செய்து விட்டேன் ‘இனி காரில் தான் போவது’ என்று.

ஆனால் யார் கார்ல போறதுன்னு தான் தெரியல. டெய்லி எனக்கு லிப்ட் கொடுக்கிற அளவுக்கு யாரு இருக்கா..?

வேற வழியில்லாம.. வழில போற காரை மடக்கி லிப்ட் கேட்க.. அவர்கள்,
‘டேய் மாப்ள.. நாம தேடிக்கிட்டிருந்த ஆளு அவனா வந்து வான்டடா வண்டியில ஏர்றான்..’ என்று அப்படியே தூக்கிட்டு போயி ஒரு வாரம் வைச்சி அடிச்சாங்கன்னா என்ன பண்றது?

இதே யோசனையா இருக்கு....

(ஆட்சி அதிகாரமும், காவிப் படையும்..காலிப்படையும் ,ஏவல் படையும் அவர்களிடம் இருக்க.. தோழர் வே.மதிமாறன் யோசனையில் இருப்பது சரிதான்..)
,>

செவ்வாய் 11 2017

அவருடைய வாரிசுதானய்யா..இவரு....!!!!

கதம்பம்..

நீங்கள் வாசிப்பது அவரின் வாரிசான இவரைப்பற்றி
1.இவரு திருமணம் செய்து கொண்டு மனைவியை கழட்டிவிட்டார்.

2.இவர் நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை எதிரியாக  நினைத்தார்.


3. இவருடைய ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக அவரை அவதார புருஷராக நம்பினார்கள், அவரைப் பற்றிய உண்மைகளை, விமர்சனங்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவருடைய ஆதரவாளர்களும் கண்ணை மூடி கேணத்தனமாக அவதார புருசனாக
மதித்தார்கள்.

4.இவரு சிறுவயதில் ரயில்வே பிளாட்பாரத்தில் டீ வித்து பொழப்பை ஓட்டினார்

5. இவர் நாளிதழ், ஊடகங்கள் அனைத்தும் தன்னை பற்றிய செய்திகளை பதியுமாறு செய்தார்..ஊடகங்களும் அவ்வாறே அவரு புகழ் பாடி செய்தி வெளியிட்டன.


6. உழைப்பாளர் சங்கங்கள் அனைத்தையும் ஒடுக்கினார்.தன் கட்சிக்காரர்கள் தன் ஆதரவாளர்களைத் தவிர மற்ற அனைவரையும் ஒடுக்கினார்.


7. இவரு தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்தினார், நயவஞ்சகர்கள் என்று அழைத்தார்.



8.இவர் நாஜிக்களின் வழிவந்த ஆர்எஸ.எஸ்சில் தொண்டராக சேர்ந்து. தன் கூட இருந்தவர்களுக்கே குழிப்பறித்து தலைமைப்பதவிக்கு வந்தார்.

9. இவர் நாட்டின் அனைத்து பிரச்சினையும் ஒரு நொடியில், மிக துரிதமாக தீர்வு காண தன்னால் முடியும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்தார்..

10. ஆட்சி, அதிகாரத்திற்கு வந்த அவரால் நாட்டின் சாதாரண ஒரு பிரச்சினைக்கு கூட தீர்வு காண முடியவில்லை.  ஆட்சி அதிகாரத்துக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகியும். இந்திய நாட்டின் உள்ள பிரச்சினைகளை தீர்க்க  முடியாமல் டபாய்த்தார்.

11. ''நாட்டிற்கு நல்ல காலம் வர போகிறது, நாடு வல்லரசு ஆக போகிறது'' என்பது தான் இவரின் தேர்தல் ஸ்லோகமாக இருந்தது...


12.இவர் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கட்டில் அமர்திருந்தவுடன்25 வருடங்களின் கனவு பலித்தது என்றார்.

13. பொய்கள் மற்றும் வெறுப்புகளை மட்டுமே மக்கள் மத்தியில் பரப்பி இவரு ஆட்சிக்கு வந்தார்...


14. இவர் பத்து இலட்சத்துக்கு அதிகமான விலை உயர்ந்த ஆடைகள் அணிவதையே  அதிகமாக விரும்பினார்..

15. இவரு  பொய்களை உண்மைகள் போலவும், உண்மைகளை பொய்கள் போலவும் பேச கலையை அறிந்தவர
.
16. இவர் தன்னை முதன்மை படுத்தி ''நான், எனது'' என்று மட்டும் தான் அனைத்து தருணத்திலும் பேசினார்...

17. இவர் ரேடியோவில் பேசுவதை மக்களுக்கு ஒலிப்பரப்புவதை அதிகம் விரும்பினார்...

18. இவர் தன்னுடையமனைவியை ரகசிய  உளவு பார்க்க தனிகுழு வைத்து இருந்தார்...

19. "நண்பர்களே,  என்ற வாரத்தைகளைத்தான் தான் தனது பிரச்சாரங்களில் அதிகம் உபயோகம் செய்தார்...

20. இவர் தன்னை புகைப்படம் எடுப்பதையும் செலஃபி எடுப்பதையும் அதிகம் விரும்பினார்.

உங்களுக்கு கண்டிப்பாக ஒரு நாட்டின் பிரதமர் நிணைவுக்கு வரவேண்டும்.வர வில்லை என்றால்..நீங்கள் ஃஃஃஃ என்று அர்த்தம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

மேலும் உணர்ச்சிகளைக் காட்டு

திங்கள் 10 2017

நிணைவுக்கு வராதவர்கள்...

“என்ன கணேசா  நல்லா இருக்கியா...”

“ நல்லா இருக்கேன் சார்...”

“தொழிலு எப்படி போகுது..”

“ மோசமில்லாம போகுது சார்..”

“உன் அக்காவும் மச்சானும் எங்க இருக்காங்க  ”...?

“ ஊருல... இருக்காங்க  சார்..”

“ வயலு எதுவும் இருக்கா...?”

“ அதெல்லாம் ஒன்னுமில்லா சார், நூறு நாள் வேலைக்கு போறாங்க சார்,..”

” அய்யணன் அம்பலம்  உன் வீட்டு மேல கேசு போட்டானே  ..? முடிஞ்சிருச்சா”

“ மூனு பேரா இருந்த கேசு...இப்ப  முப்பத்திரண்டு பேரோட சேர்த்து இருபத்தி மூன்றாவாது வருடத்த கடந்து கொண்டு இருக்கு சார்......”

“இன்னும் முடியலையா.....”

“வழக்கு போட்டவன் செத்து, வழக்கு நடத்திய வக்கீலும் செத்து  வழக்கு போட்டவனின் மூத்த வாரிசும் செத்து, என் அம்மாவும் போயி வழக்கு மட்டும்  இன்னும் முடியாம ஆடி அசந்து போய்கிட்டு இருக்கு சார்...,”

“உன் சித்தப்பன்.... தெருக்காரங்கே இன்னும் உன்னோட சண்டை போடூறாங்களா....”

“ அவிங்களக்கு என்ன விட்டா வேறு ஆள் கிடைக்கல..சார், வேற ஆளுன்னா அவிங்க டங்கு வாறு அந்து போயிரும்ல சார்.....”

” ஆமா..உன் மருமகன் கல்யாணத்துக்கு..,... எனக்கு பத்திரிக்க கொடுக்கல..”

“நீங்க வருவீங்களோ..? வரமாட்டீங்களோ..ன்னு நிணச்சு கொடுக்கல சார்,”

“ அதெப்படி  நீயா... முடிவெடுக்கலாம்... வருவது வராமல் இருப்பது நாங்க முடிவ எடுப்பது... நீய்ய்... முறைப்படி பத்திரிக்கை கொடுக்கனுமில்ல...”

“ சாரி...சார்.. ”

அருகில் விலை உயர்ந்த கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து வயதான பெண் மணி.. ”என்ன கணேசா....நல்லா இருக்கியா...”

“ நல்லா இருக்கேன்ம்மா.....”

“ கணேசா....”

” சார்....”

“ இவன் யாரு தெரியுமில்ல...” என் மகன்   ”

” வணக்கம்    சார்,

” டேய்  கணேசன  தெரியுமில்ல.....”  “நல்லம்மா மகன்..  கல்யாணமே முடிக்காம அக்கா மக.மகன்கள வளத்துகிட்டு இருக்கான்..”

“ தெரியுமிப்பா.....”

”நாடே மோசமா இருக்கு... அதிலேயும் உன் ஏரியா சனங்க ரெம்பவும் மோசமானவங்க பாத்து சூதான இருப்பா...” அப்பவே அந்த ஏரியாவ விட்டு வந்திருக்கனும்...”

”அப்பவே.. மேற்கு பக்க வயக்காடு செண்டு முன்னூறு ரூவாய்க்கு போய்கிட்டு இருந்திச்சு சார்.? அன்னிக்கு  குடிக்க கூட கஞ்சி கிடைக்காம இருந்தோம் ..எப்படி சார்.. அதவிட்டு வர்ரது..”

“ ஆமாமா அன்னிக்கு உங்க நிலம அப்படித்தான் இருந்திச்சு ...”அப்ப... கணேசா  நாங்க...வரட்டுமா......”
....
“நல்லது சார்,.....”

“கணேசா வரம்ப்பா...”

“நல்லதும்மா...”

விடை கொடுத்து அவர்கள் காரில் சென்ற பின் யோசித்து யோசித்து பார்த்தார்.
நம்மல பத்தி அக்கு வேறு ஆணி வேறா தெரிஞ்சு வச்சு இருக்கிற... இவுங்க யாருன்னு....அவர்கள் யாருன்னு அவர் நிணைவுக்கு வரவே....இல்லை...இந்த யோசனையில் தன் வீட்டுக்கு போகும் திசையையும் சிறிது நேரம் மறந்து திண்டாடி விட்டார் கணேசன்.....


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...