பக்கங்கள்

சனி 24 2012

எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி,



 

ரஷ்ய நாட்டின் தென்னிந்திய தூதர் நிகோலாய் என்பவர். நிருபர்களிடம் கூறியதாவது.

ரஷ்ய அதிபர் அடுத்த மாதம் இந்தியாவரும்போது கூடங்குளத்து அனுஉலையை திறந்து வைக்கிறார். அனுஉலையின் 3வது 4வது யூனிட் தொடங்குவது குறித்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழ்நாட்டை தலை சிறந்த மாநிலமாக கொண்டுவர பாடுபடுகிறார். அதற்கு மின்சாரம் தேவை என
புரிந்துள்ளார். எனவேதான். கூடங்குளம் அனுமின் நிலையம் செயல்பட துணையாக இருக்கிறார், என்றார்

இதோடு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களும் கொள்ளி வைக்கும் நாளை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்களாம். ஒருசிலர்தான் கொள்ளி வைப்பதை எதிர்க்கிறார்களாம்.

எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி, அமெரிக்காவா? ரஷ்யாவா? ............


வெள்ளி 23 2012

பரங்கிய வெள்ளக்காரனுக்கு கிடைத்த முதல் சமபளம்




மன்மோகன் ஆளுகின்ற இந்தியாவை கணடுபிடிக்க போறமன்னு, ஓ..பாமா ஆளுகின்ற அமெரிக்காவை கண்டுபிடித்தான் கொலம்பஸ் என்ற வெள்ளையன்

அவனும் அவனது ஆட்களும் கொண்டு வந்த சீக்குதான் பொம்பள சீக்கு.
அந்த சீக்குக்கு  பரங்கியரான வெள்ளக்காரன் வச்ச பேரு சிபிலியஸ். தமிழ் நாட்டுக்காரன் வச்சபேரு பரங்கிப்புண்...........

 அமெரிக்காவை கண்டுபிடித்தவுடன் அங்கியிருந்த செவ்விந்தியரான பூர்வீககுடிகளிடம் வாங்கி வந்ததுதான் இந்த சீக்கு. இதுதான் பரங்கிய வெள்ளக்காரனுக்கு கிடைத்த முதல் சம்பாத்தியம்..............

இன்று, அவன் பெற்ற முதல் சம்பாத்தியத்தின் பலன்தான் மூலதனமாக பல்கி பெருகி எயிட்சாக வலம் வந்துகொண்டு இருக்கிறது.

செவ்வாய் 20 2012

உங்களுக்கு தெரியுமா?............................./???




நடிகையின் தொப்புளில் பம்பரம் விட்ட படத்துக்கு அனைவரும் பார்க்கக்கூடிய படம் “யுசானறிதழ் என்று சென்சார்போர்டால் சான்று பெற்ற படத்தின் பெயர் என்ன? சென்சார் போர்டின் தலைவர் பெயர் என்ன?

உலகிலே டாஸ்மாக் குடி மக்களை ஊக்குவித்து அந்த குடிமகன்களின் வருவாய் மூலம் அரசாங்கம் நடத்தும் நாடு எது? அந்நாடு எங்குள்ளது?

உலகத்திலே தெரிஞ்சு நடக்கிற காரியங்களைவிட,தெரியாம நடக்கிற காரியங்கள்தான் அதிகம் அந்தக்காரியம் எது?

விடை தெரிஞ்சும் சொல்லாம இருந்திங்கன்னா? உங்க தல வெடிக்காது.
விடை தெரியாம பதிவு போட்ட என் தலயும் வெடிக்காது.


திங்கள் 19 2012

பாதுகாப்புடன் இருப்பவர்கள்...................................



உணர்ச்சி வயப்பட்டு செய்யும் செயல்களின் குற்றங்களால் தண்டிக்கபட்டும் வாழ்வுரிமைக்காக போராடியதாலும் அநியாயத்தை எதிர்த்தாலும் சிறைபிடிக்கப்பட்டு தண்டனை அனுபவிப்பர்கள் இருப்பது சிறைச்சாலை,..................


 அதிபுத்திசாலிதனத்துடனும்,அதிகாரத்துடனும்செய்யும்ஊழல்கள்,கொலைகள் கொள்ளைகள்,நாட்டை விலைபேசி விற்றல்,போன்றபஞ்சமாபாதகங்கள் செய்தவர்கள்.பாதுகாப்பு படையுடன்தண்டனை அனுபவிக்காமல்இருப்பது சட்டமனறம்,பாராளுமனறம்.

ஞாயிறு 18 2012

திலகமிட்ட நெற்றியுடன் ஒரு போலியின் உள்ளேயும்.....வெளியேயும்..............





அனைத்துலகமும் போலிகளின்
மயம்.....................................அதில்

இந்தியப் போலிகளில்
ஒனறான இடது போலியின்
நெற்றியிலே பொட்டு இட்ட
அரசியல் தலைமைக் குழு
உறுப்பிரானவர். அவர்......

நாட்டை ஆளும்...........
காங்கி...ரசும்..........
ஆளத்துடிக்கும் பார
தீய ஜனதாவும்.........
போலி நாணயத்தின்
இரு பக்கங்கள்......

வெளியில் பார்ப்பதற்கு
வித்தியாசங்கள் இருப்பது
போல்..காட்டிக் கொள்கின்றன.

அவைகள்........................
பணக்காரர்களின் ஏவல்
ஆட்காளாகவே........
செயல்படுகின்றன.

எனவே,..
வாக்கு அளிக்கும்
மக்கள்- அந்த இரு
கட்சிகளுக்கும்- வாக்கு
அளிக்காமல்- வாக்கை
புறக்கணிக்க வேண்டும்

அதோடு,...................
நாடாளுமன்றதுக்குள்
உள்ளேயும்- வெளியேயும்
(நாற்க்காலிக்காக)
போராடி வரும் கட்சிக்கு
வாக்கு அளிக்க வேண்டு
மெனறார்....................

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...