பக்கங்கள்

சனி 18 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-69

எதையும் இழக்கும் குடிமக்கள்


Image result for சாராயம் கடை

 தமிழ்நாட்டு குடி
மக்கள் எதையும்
இழக்க சம்மதிப்பார்கள்
கட்டியிருக்கும்  வெள்ள
வேட்டி என்ன
சொத்து என்ன
பந்தம் என்ன
ஏன்? கட்டின
மனைவியைக் கூட.....

ஆனால் ஒருபோதும்
குடி பழக்கத்த
இழக்க சம்மதிக்க
மாட்டார்கள்........

வியாழன் 16 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-68

ஆஃப் தி விருந்தின் ருசிக்கு கைமாறு................



ஏழைத் தாயின்
மகன் அளித்த
ஆஃப்   தி  விருந்தின்
ருசிக்கு கைமாறாக
 தந்தி ஊடக
குழுமத்தின் முதலாளி
ஆதித்தியனார் வேலையை
 ஆரம்பித்து...விட்டார்


“தலைப்பு செய்தி”
“ மோடியின் ராஜ தந்திரம்”
தினத்தந்திக்கு பிரதமர்
மோடி சிறப்பு செய்தி....



பார்க்க.................... மீண்டும் தொடரும் இம்சைகள்-59

புதன் 15 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-67


பாவிகள் எச்சரிக்கை செய்கிறார்கள்.........

Image result for பம்பா நதியில் வெள்ளம்




கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை
என்று அள்ளி
விட்ட பாவிகள்
பக்த அப்பாவிகளுக்கு
 எச்சரிக்கை செய்கிறார்கள்..


பம்பா நதியில்
வெள்ளம் கரை
புரண்டு ஓடுகிறது
அதனால் சபரிமலை
வரவேண்டாம் என்று






செவ்வாய் 14 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-66

நரம்பில்லா நாக்கு

Related image






நரம்பில்லா நாக்கு
அதுவும் நடிகனின்
நரமில்லா நாக்கு

அன்று.......

போராடுனா நாடு
சுடுகாடா ஆயிடும்
என்று சொன்ன
நடிகனின் நாக்கு


இன்று...........

அவருக்கு மெரினா
சுடுகாட்டில் இடம்
கொடுக்காமல் இருந்தால்
வீதியில் இறங்கி
நான் போராடி
இருப்பேன் என்றது
அந்த நடிகனின்
நாக்கு நரம்பில்லா
நாக்கு.................நாக்கு

திங்கள் 13 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-65



காதல்னா என்னான்னு
தெரியுமாடா உனக்கு?

நட்புன்னா என்னான்னு
புரியும்டா உனக்கு??

பாசம்ன்னா என்ன
குடும்பம்ன்னா என்னான்னு
கொஞ்சமாவது அனுபவம்
இருக்காடா என்று
மூச்சுக்கு டா..டா
வசவு பேச்சோடு
இப்படியான கேள்விகளையும்
பரபரவென்று வார்த்தைகளால்
 கொட்டிதீர்த்தாள் தெரு
பூசாரியின் வைப்பாட்டி


அவளுக்கு அவன்
சொல்லப் போகும்
பதிலை ஆவலோடு
எதிர்பார்த்து இருந்தது
சண்டையை வேடிக்கை
பார்த்த கூட்டம்...........








ஞாயிறு 12 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-64


மண்டைக்கும் மர மண்டைக்கும் உள்ள வித்தியாசம்,


Image result for மண்டைக்கும் மர மண்டைக்கும் உள்ள வித்தியாசம்


பேச்சின் ஊடாக இந்தக்
கேள்வியை கேட்டார் இவர்

ஐயா  இறந்த கருணாநிதி
கட்சிக்காரர்களுக்கும் இறந்து
போன எம்ஜியார் கட்சிக்கார்களுக்கும்
உள்ள வித்தியாசம் என்னங்கய்யா...

அவர் யோசித்தார்  பின்
தொண்டையை சரி செய்து
விட்டு விபரத்தை சொன்னார்

இறந்த கருணாநிதி கட்சிகாரர்க்கு
சிறிதளவாது பகுத்தறிவு ஞானம்
இருந்தது.. இறந்து போன
எம்ஜியார் கட்சிகாரன் காரிகளுக்கு
அந்த சிறிதளவு பகுத்தறிவு
ஞானமும் சுத்தமாக இல்லை

அதற்கு உதாரணமாக இந்த
சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம்.

1987ம் ஆண்டு டிசம்ர் 24ம்
தேதி எம்ஜியார் இறந்த போது
நடந்த கலவரத்தில் அண்ணாசலை-
 ஜெனரல் பேட்டர்ஸ் சாலை
சந்திப்பில் நிறுவப்பட்டு இருந்த
கருணாநிதி சிலை உடைக்கப்பட்டது

2018ம் ஆண்டு ஆகஸ்டு
7ம்தேதி கருணாநிதி இறந்த
போது எம்ஜியார் சிலை
உடைக்கப்படவில்லை அய்யா என்றார்.

 இதுதான் மண்டைக்கும் மர
மண்டைக்கும் உள்ள வித்தியாசம்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...