பக்கங்கள்

வெள்ளி 01 2012

ஒலக கொலைகார படையின் விருந்தில் ஒலக நாயகன்...

ஒலகத்தில் மொத்த ஜனநாயகத்துக்கும்,சுதந்திரத்துக்கும மனித
நேயத்துக்கும், அமைதிக்கும் ஒரே அத்தாரிட்டியான அமரிக்காவும்
அதன் படைகலன்களும் இருப்பதாக ஒலகம்பூராவும் போஸடர்
ஒட்டாமல் விளம்பரத்தப்பட்ட வாசகம்.

இந்த ஒலக போலீசு யாருக்கான ஜனநாயகத்தையும் சுதந்திரத்
தையும்பாதுகாக்கிற்து என்பது சமூக அரசியல் தெரிந்தவர்களுக்கு
 நன்கு தெரிந்தவிசயம். கொன்றால் பாவம்.தின்றால் போச்ச-
என்ற உவமையே இந்தஓலக கொலைகார படைக்கே பொருந்தும்.

அப்பேர்பட்ட ஒலக படையிடம். எப்படி எப்படியெல்லாம் பத்து
அவதாரமேக்கப்போட்டு நடித்து ஆஸ்கார் விருதுக்காக ஏங்கி
தவித்து ஆரம்பத்தில்“ முத்தநாயகன் ”என்ற இளநிலை பட்டம்
பெற்று பின்“ஆஸ்கார் நாயகன் ”பட்டம் பெற முயற்சித்தும் கிடைக்காமல்,தற்போது “ஒலக நாயகன் ” என்ற முதுநிலை
பட்டம்பெற்று,தான் ஒரு அறிவுஜீவி என்றபோர்டு மாட்டி ஒலக
வலம் வரும் இந்த நடிகன்.

தான் நடித்து தயாரித்து வரும் “ விஸவரூபம்” என்ற படத்தில்
ஒலகஅமைதி மற்றும் ஒலக புலனாய்வு பற்றி பல விசயங்கள்
இடம் பெருவதற்க்காக ஒலக கொலைகாரப்ப்படையின் ஒலக
அதிகாரியிடம்பல தகவல்களை திரட்டி படத்தில் சேர்த்து இருக்
கிறாராம். இப்படத்தின்முக்கிய காட்சிகள் ஒலக கொலைகார
நாடான அமெரிக்காவில் படமாக்கியிருக்கிறாராம்.

கொலைகார நாட்டிலிருந்து இருந்து சினிமா படம் எடுக்க
வருபவர்களுக்குஎன்ன உதவி கேட்டாலும் அமெரிக்காவின்
ஒலக கொலைகாரப்படை உடனே செய்யும். படத்தை இராணுவ
தளத்தில் படம் பிடிக்கவும் அணுமதியும் உண்டு

பல நாடுகளில் மீது ஆதிக்கம் செலுத்தி அங்கிருந்து கொள்ளை 
அடித்துவரும் செல்வத்தினால்தான் அமெரிக்காஇராணுவ 
வல்லரசாக இருக்கிறதுஎன்பதை மறைத்து. ராம்போ முதல் இண்டிபெண்டன்ஸ்டே வரையிலானபடங்களில் சொல்லப்
படுகிற மாதிரியாக அமெரிக்க கொலைகார படையின்
வீர பரமாக்கிற கஷ்ட நஷ்டங்களை சொல்லுகிற படியான ,
ஜால்ராஅடிக்கும் கதைகளுக்கே எல்லா உதவியும் கிடைக்கும்

ஒலக அமைதி,புலனாய்வு என்று ஒலக கொலைகார படையின்
வழியேசென்று “விஸ்வரூபம்” படத்தில் இடம்பெறச் செய்ததற்கு
பரிசாக,

ஒலக அமைதிக்காக, ஒலக பயங்கரவாதிகளை ஒடுக்கு
வதற்க்காக.சென்னையில் முகாமிட்டுருந்த ஒலக வல்லரசின் கொலைகார படையின் அனு சக்தி கப்பலான யு.எஸ்.எஸ்.
கார்ல்வின்ஸ் கப்பலில் நடந்தவிருந்தில் ஒலக நாயகனுக்கு
 அழைப்பு கொடுக்கப்பட்டு ,ஒலக நாயகனும் கலந்து கொண்டு கௌவிரக்கப்பட்டாராம்

 ஒலக வரிசையில் இடம்பிடித்த இந்திய ஊடகங்களும் அடிமைத்
தனத்தையே பார் புகழும் பெருமையாக “அமெரிக்கப்போர்க்கப்பலில்
நடந்த விருந்துக்கு அழைக்கப்பட்ட முதல் இந்திய நடிகன் என்று
வாழ்த்துபா..பாடி புளகாங்கிதம் அடைகின்றன.

ஒலக வல்லரசுவின் தயவில் அறிவுஜீவீயான ஒலக நாயகனின்
 ஒப்ற்ற காவியம் விஸ்வரூபம் , படம் வந்து ஒலக நாயகனின்
கல்லாவை நிரப்பினாலும். நாய் விற்ற காசு, குரைக்கவா
போகிறது.




செவ்வாய் 29 2012

நீதிமன்ற சாத்தான்களின் கருப்பு கோட்டு வரலாறு

பெரிய பணக்கார வீடுகளில் குவிந்து கிடக்கும் ரூபாயிலுள்ள
காந்தீயால்இந்தியாவுக்கு சுதந்திரம் இலவசமாக வாங்கப்பட்ட
துன்னு சொல்லப்படுகிற காலத்துக்கு பின்னரும் பிரிட்டிஷ்
 காலனிய அடிமைச்சின்னமான அநீதிமன்ற கருப்புக்கோட்டை ,
தூக்கி எறியக்கூட வக்கற்று .இன்றுவரை அந்த கருப்பு
கோட்டையே அணிந்து நீதிபரிபாலனை கோலச்சுவரும்
 நீதிபதிகளும்,


வழக்குரைஞர் என்பதை அவமானச்சின்னமாகக் கருதி
வழக்கறிஞர் என்று போர்டு மாட்டிக்கொண்டு நிதிபரிபலா
பனைக்காக வாதாடுபவர்களும் கருப்பு கோட்டு
அணிவதும் தொன்றுதொட்டு வரும் மரபாகவே இன்று
வரை பின்பற்றி வருகின்றனர்.

சராசரி மனிதனுக்குள்ள ஆயுளைவிட,கருப்பு கோட்டின் கூடராத்தில்நடைபெறும்வழக்குகளுக்கு மட்டும்இரட்டிப்பு ஆயுளாக கூடுகிறது. 
 பெரிய புடுங்கிகளின் சிவில்,கிரிமினல் குற்ற வழக்குகள்
என்றால் ஏழுகடல்தாண்டி,ஏழுமலை தாண்டி அதுக்கும்
மேலே போய்விடும். வழக்கொ,கட்டகளோமாயமாய்
மறைந்து போய்விடும். சட்டம் அணைவருக்கும் சமம்,
சட்டம் தன்கடமையைச் செய்யும் என்ற பம்மாத்து உப
தேசம்தான் முன்னாடி நிக்கும்.

உண்மையாக, நேர்மையாக. அவர்களே சொல்லுகின்ற
சட்டத்தின்படியே தீர்ப்பு சொல்ல, வக்கற்ற,தைரிமில்லாத.
துப்பு கெட்டவர்களுக்கு நீதி அரசர்கள்என்ற புண்ணாக்கு
பேரு வேறு. பெரும்புள்ளிகளோ,போலீசு படையோ, அரசோ
இவர்கள் போடும் உத்திரவுகளை மதிக்கவில்லை என்றால்
மயிரை புடுங்கமுடியாது என்ற காரணத்தால் தலையில்
குட்டுதான் வைக்க முடியும்.அதுவும் பவ்வியமாகத்தான்
தட்ட முடியும்

இப்பேருபட்ட நீதிஅரசர்கள் அணியும் கருப்பு கோட்டு எழவு
வீட்டு துக்கத்துக்காக அணியப்பட்டதுதான்.

கி.பி.694 ஆண்டில் இங்கிலாந்தின் இரண்டாவது மகாராணி
மரணம் அடைந்தபோது எழவு துக்கம் அனுசரிக்கும் விதமாக,
பிரிட்டிஷ் நீதிமன்றங்களிலுள்ளவழக்குரைஞர்கள் கருப்பு கோட்டு அணியவேண்டும் என்று உத்திரவிப்பட்டது.அதுவே,வழக்குரைஞர்
களின் உடையாகிப்போன்து. பிரிட்டிஷ் சாம்ராச்சியம்எங்கெங்
கெல்லாம் காலுன்றியதோ அங்கெல்லாம் வழக்குரைஞர்களின் உடையாகிப்போன்து இந்த கருப்பு கோட், இன்றுவரை இந்திய
வழக்குரைஞர்களின் அடிமைச்சின்னமாகவும் நிலைத்துக்
கொண்டு வருகிறது.


ஞாயிறு 27 2012

பணம் செலவழித்து பத்மஸ்ரீ விருது வாங்கிய நடிகர்



காசு கொடுத்து பட்டம் வாங்குவது மாதிரி,காசு கொடுத்து பள்ளி அட்மிஷன் வாங்குவது மாதிரி, காசு செலவழித்து எம்எல்ஏ,எம்பி சீட் வாங்குவது மாதிரி காசுகொடுத்து ஓடடு வாங்குவது மாதிரி,இப்படி காசு கொடுத்து கொடுத்து வாங்கியது மாதிரி....சுதந்திரஇந்தியாவில்கலைஞர்களுக்குவழங்கும் பத்மஸ்ரீ விருதுக்காக ஒரு நடிகர்.அதுவும் நாடக நடிகர் ஒருவர். தமிழின நாடக தந்தையான சங்கராஸ் அளவுக்கு சொல்லும்படியான கூத்துபட்டறை நாடக அமைப்பை நடத்தி அதன்மூலம் ஒலக சிறந்த சினிமா இயக்குநர்களையும் நடிகர்களையும் உருவாக்கியவர்.
நடேசன் முத்துசாமி
        
 கூத்து வடிவத்தை நவீன நாடகத்தில் புகுத்தி.கொலம்பியா வரை சென்று வந்த இவருக்கு. சாதனையை பாராட்டி“பத்மஸ்ரீ” விருது வழங்க முடிவு எடுத்து இந்த விருதை வாங்குவதற்க்காக, நாடகத்தில் ஒத்திகை பார்ப்பது போல.இவரின் நாற்பது வருட நாடக ஒத்திகை அனுபவத்தைக்கூட மதிக்காமல்,
       
 இந்திய நாட்டின் மாபெரும் ரப்பர் ஸ்டாம்பும், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையுமான ஜனாதிபதியிடம் விருது வாங்குவது எப்படின்னு, ஒத்திகை நடத்தியிருக்கிறார்கள்.

திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்த கதையாக.நாற்பது வருடமாக ஒத்திகை பார்த்தே அனுபவமான கூத்துப்பட்டறை முத்துசாமிக்கும் ஒத்திகை நடத்தி இருக்கிறார்கள். யானைக்கும் அடி சறுக்கும் என்ற கதையாக. ஒத்திகைக்கான பரபரப்பில் நாடக நடிகர் தவறி விழுந்துவிட்டார் கிழே விழுந்ததினால் தோள் பட்டையில் மூன்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை ஏற்ப்பட்டது
விளைவு, அந்த சிகிச்கைக்காக ஒரு லட்சத்து எண்பதாயிரம் செலவழித்து அந்த கலைஞர்களுக்கான “பத்மஸ்ரீ“ விருதை வாங்கியிருக்கிறார். அந்த விருதையும் சக்கர நாற்காலியில் சென்றுதான் வாங்கியிருக்கிறார்.

விருது போதையும்,புகழ் போதையும் டாஸ்மாக் போதை மாதரி,. எப்படிஎல்லாம் ஆட்டி படைக்கிறது என்பதற்கு கூத்துப்பட்டறை முத்துசாமி நடிகரும் சாட்சி..

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...