பக்கங்கள்

வெள்ளி 25 2011

அண்ணே! கேப்பு .டண்ணே! அடுத்து நீங்கதானே.....முதல்வரு?...

காலை எட்டு மணிமுதல்
மாலை அய்ந்து மணிவரை
உண்ணாவிரதம்......................

செமியாக் கோளாறை
தீர்த்ததுமாச்சு...............
மக்களுக்காக................
போராடியதுமாச்சு

உண்ணாவிரதத்தில்
முடிவில் அண்ணன்
தமிழகத்து கேப்டன்

மக்கள் கேட்டுக்
கொண்டதால்
பத்திரிக்கைகள்
எழுதியதால் கூட்டணி
வைத்தோம்.............
சொந்த ப(ண)லத்தினால்
வெற்றி பெற்றோம்.

உள்ளாட்சியில் எப்படி
வெற்றி பெற்றார்கள்
அம்மையார்க்கு தெரியும்
காவல்துரைக்கு புரியும்
தேர்தலில் பணம் கொடுத்து
தொடங்கி வைத்ததே
அம்மையார்தான் அதன்
வழியில் கருனாநிதியும்.

இலவசம் வேண்டாம்
மாறிமாறி ஆட்சி செய்த
இரண்டு கட்சிகளும்
மக்களின் இரத்தததை
உறிஞ்சும் மூட்டைபுாச்சிகள்
இதை அழித்தால்தான் தமிழகம்
முன்னேறும்


ம்மதா போல தைகிரியம்
உண்டா? ஜெயலலிதாவுக்கு
மக்கள் பிரச்சினையில்
தேமுதிக போராடும்
அதற்காக சிறை செல்ல
வும் தயங்க மாட்டேன்

அண்ணே! கேப்புடண்னே!
வருங்கால முதல்வரண்ணணே!
அடுத்த முதல்வர் நீங்க
தாண்ணே! பாழாய் போன
தமிழகம் உங்கத் தகிரியத்தால்
தாண்ணே முன்னேறனும்.

இதை என் ஊத்தவாயால
சொல்லலேண்ணே!
மக்களென்ன அம்புட்டு
அறிவாளிகளாண்ணே!

எத்தனை வாய் சவாடல்கள
 கேட்டு, மதி தெளிந்தா......
போச்சு..அவ்வள சீக்கிரத்துல
தெளியத்தான் விட்டூடுவீங்களா?

தெளியாதுண்ணே! அந்த
தகிரியத்தில் தான் உங்க
தண்ணியடித்த வாயால
இம்புட்டு புர்ட்சி வசனம்
 பேசிபுட்டீங்க.. அடுத்த
முதல்வர் நீங்கதாண்னே!

சீ னிமாகாரன்(காரி)களும்
தான் ஆளனும்னு விதின்ணே!
வாழ்க! கேப்பு டவுனு
வளர்க! சுற்றமும் நட்பும்
வீழ்க! மதி தெளியா மக்கள்கள்

.

புதன் 23 2011

விசாரனை முடிந்தது?

விசாரனை முடிந்தது
நீங்கள் போகலாம்

ஆண்டுக்கணக்கில்
இழுத்தடித்த வழக்கில்

மாட்சிமை தாங்கிய
நீதிமனறத்தை

மயிரின் அளவுக்கு
மதித்த போதும்

நாங்கள் உங்களை
மதித்து..........

ஒரு வழியாக நாளே
நாளில்

விசாரனை முடிந்தது
நீங்கள் போகலாம்

தமிழகத்தில் உங்கள்
திரு விலையாடலைத்
தொடங்கலாம்

காலம் கடந்து வந்த
இந்த வழக்கை

தங்கள் திருவடி பணிந்து
உங்களக்கு ஏற்றபடி

தீர்ப்பு வழங்கப்படும்
அந்தத் தீர்ப்பும்

அடுத்த நுாற்றாண்டில்
வழங்கப்படும்

எதிர்ப்பவர்கள் எல்லாம்
மக்கள் விரோதிகள்

தீய சக்திகள் தீவிரவாதிகள்
பயங்கரவாதிகள் நக்சலைட்கள்

போராடுபவர்கள் உடனே
கைது செய்யப்படுவர்

விசாரனை செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்படுவர்

மன நிம்மதியுடன் சென்று வருக!
தாயே! தமிழ்நாட்டின் புண்ணியவதியே!

தில்லை நாயகியே! சரணம்!


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...