அண்ணே நீங்க
அன்பே..வா
என்ற படத்தை
பார்த்து இருக்கீங்களா..?
அந்தப் படம்
சிம்லாவில் போயி
எடுத்தது இல்லையாம்
ஊட்டியில் எடுத்து
விட்டு சிம்லாவில்
எடுத்ததாக காட்டி
ரசிக மாமணிகளை
ஏமாத்திட்டாங்க அண்ணே..
என்னாது எம்ஜியார்
சரோஜா தேவி
மூஞ்சியையே பார்த்ததால்
உங்களுக்கு ஊட்டியும்
சிம்லாவும் தெரியலையா
சரியாப் போச்சு
ஊட்டியை சேர்ந்தவுகளுக்கே
ஊட்டீயை தெரியல
இதுல உங்களுக்கும்
எனக்கும் அந்த
ரசிகர்களுக்கும் எப்படி
அண்ணே தெரியும்.
நீங்க சொல்வது
போல் சினிமா
என்றாலே ஏமாற்று
தான் அண்ணே....
அன்பே..வா
என்ற படத்தை
பார்த்து இருக்கீங்களா..?
அந்தப் படம்
சிம்லாவில் போயி
எடுத்தது இல்லையாம்
ஊட்டியில் எடுத்து
விட்டு சிம்லாவில்
எடுத்ததாக காட்டி
ரசிக மாமணிகளை
ஏமாத்திட்டாங்க அண்ணே..
என்னாது எம்ஜியார்
சரோஜா தேவி
மூஞ்சியையே பார்த்ததால்
உங்களுக்கு ஊட்டியும்
சிம்லாவும் தெரியலையா
சரியாப் போச்சு
ஊட்டியை சேர்ந்தவுகளுக்கே
ஊட்டீயை தெரியல
இதுல உங்களுக்கும்
எனக்கும் அந்த
ரசிகர்களுக்கும் எப்படி
அண்ணே தெரியும்.
நீங்க சொல்வது
போல் சினிமா
என்றாலே ஏமாற்று
தான் அண்ணே....