உறவினர் வீட்டு
துக்க நிகழ்வில்
கலந்து கொண்டு
மயானத்தில் நின்று
இருந்த போது...
அதோ..அதுதான்
நடிகர் வடிவேலு
வீடு என்று
பக்கத்தில் இருந்த
பங்களாவைக் காட்டிச்
சொன்னார் உறவினர்
சென்ற தேர்தலுக்கு
முந்தின தேர்தலில்
தி.மு.காவுக்கு ஆதரவாக
பிரச்சாரம் செய்த
குற்றத்திற்க்காக தோண்டி
துறுவி பொது
வாய்க்காலை ஆக்கிரமித்து
சுற்றுச்சுவர் கட்டியதாக
அதிமுக அரசியால்
பொய் வழக்கு
புனைய பட்டதோடு
பட வாய்ப்பும்
இழந்த செய்தியும்
என் நிணைவில்
வந்து நின்றது
மக்களை சிரிக்க
வைக்க தன்னை
இழிவு படுத்திக்
கொண்ட அந்த
நகைச்சுவை நடிகன்
வீர முழக்கத்துடன்....
“ வந்துட்டேன்னு சொல்லு....
திரும்பி வந்துட்னேன்னு
சொல்லு... எப்படி
போனேனோ அப்படியே
வந்திருக்கேன்னு சொல்லு”
என்று சொல்லி
கலகல வென்று
கத்தி சண்டையில்
வந்து ..விட்டார்...
துக்க நிகழ்வில்
கலந்து கொண்டு
மயானத்தில் நின்று
இருந்த போது...
அதோ..அதுதான்
நடிகர் வடிவேலு
வீடு என்று
பக்கத்தில் இருந்த
பங்களாவைக் காட்டிச்
சொன்னார் உறவினர்
சென்ற தேர்தலுக்கு
முந்தின தேர்தலில்
தி.மு.காவுக்கு ஆதரவாக
பிரச்சாரம் செய்த
குற்றத்திற்க்காக தோண்டி
துறுவி பொது
வாய்க்காலை ஆக்கிரமித்து
சுற்றுச்சுவர் கட்டியதாக
அதிமுக அரசியால்
பொய் வழக்கு
புனைய பட்டதோடு
பட வாய்ப்பும்
இழந்த செய்தியும்
என் நிணைவில்
வந்து நின்றது
மக்களை சிரிக்க
வைக்க தன்னை
இழிவு படுத்திக்
கொண்ட அந்த
நகைச்சுவை நடிகன்
வீர முழக்கத்துடன்....
“ வந்துட்டேன்னு சொல்லு....
திரும்பி வந்துட்னேன்னு
சொல்லு... எப்படி
போனேனோ அப்படியே
வந்திருக்கேன்னு சொல்லு”
என்று சொல்லி
கலகல வென்று
கத்தி சண்டையில்
வந்து ..விட்டார்...