பக்கங்கள்

வெள்ளி 04 2013

கடவுளை படைத்த மனிதன்.......

அண்டத்தின் இயக்கத்தில்
உலகம்------ அந்த
உலகத்தில் பரிணமித்த
ஒரு உயிரினம்----மனிதன்.
அந்த மனிதன் மனிதர்களை
பெருக்கினான்---- பெருகிய
மனிதர்களை  மனிதன் அடக்கி
ஆண்டான்------- ஆண்ட
மனிதன் தன் கொடுமையை
மறைக்க கடவுளைப்
படைத்தான்-----------படைத்த
கடவுகளுக்கு சடங்குகள்
பல செய்தான்------அடக்கபட்ட
மனிதர்கள் கடவுளை நிணைத்து
 கொண்டதால் மனிதர்களை
மறந்தார்கள்.................

புதன் 02 2013

இவர்களுக்கும் ஒரு நாள் சாவு வந்தது............

தேவகுமாரன் என்று
சொல்லி அற்புதங்கள்
செய்த ஏசுவுக்கும்
ஒரு நாள் சாவு வந்தது.

மனிதனாக அவதாரம்
எடுத்து லீலைகள் பல
புரிந்த இராமனுக்கும்
ஒருநாள் சாவு வந்தது

 வாழ்க்கை துக்கத்தை
போக்குவதற்கு வழி
சொன்ன புத்தருக்கும்
ஒரு நாள் சாவு வந்தது.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...