பக்கங்கள்

வெள்ளி 13 2012

குழந்தை மனது கொண்ட சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்த நடிகை????


சூப்பர் ஸ்டாரு? யாருன்னு கேட்டா,சின்ன கொழந்தையும் சொல்லும்னு்
பட்டி தொட்டியெல்லாம் பரப்பிவிடப்பட்ட ஒருபாடல்.சின்ன குமரி
களுடன் டூயட்பாடி ஆட்டம் போடும் கிழட்டு நடிகன் யாருன்னு
கேட்டா பெரிய கொழந்தையும் சொல்லும்............. இப்படியாக...........

கோச்சடையான் படத்தில சூப்பர் ஸ்டாருடன் ஆட்டம்போட்ட
தீபிகா படுகோன் ரஜினிகொழந்தமாதிரின்னு சொல்லியிருக்கு.ஒரு வழியிலபாத்தா வயசானகிழடுகெல்லாம் குழந்தைமாதிரி ஆகிடுவாங்க,போலிருக்குது.

இப்பேர்பட்ட கொழந்த மனதுகொண்ட சூப்பர்ஸ்டாருடன் எப்படியாவது
ஒரு படத்திலாவது கட்டிப்பிடிச்சு டூயட் பாடியிரும்முன்னு பல்லு போன
நடிகையிலிருந்து தோல் சுருங்கிப்போன நடிகைவரைக்கும் விரும்புகின்ற
ஒரு ஆசை. இந்த ஆசையானது  கோசடையானின் அழகிலோ,அவர் செய்
யும் கிறுக்குத்தனமான செய்கையினாலோ அல்ல, அந்த ஆளுடன் சேர்ந்
து நடித்தால் நாலு படத்தில் நடிக்கலாம்,கல்லாபெட்டியையும் நிரப்பிக்கிர
லாம் என்ற பரந்த மனப்பான்மையினால்தான்.

பலதரப்பட்ட நடிகைகளுக்கு இந்த நப்பாசை இருந்தும்,ஏங்கித் தவித்தும்
அனுக்கிரகம் எதுவும் அமையவில்லை. இப்பேர்பட்ட நடிகருடன் ஒரே
ஒரு நடிகை மட்டும் சூப்பர்ஸ்டாருடன் நடிக்க மறுத்துவிட்டார்.

சூப்பர் ஸ்டாரின் பங்காளி ஓலக நாயகனுடன்கூடஜோடி சேர்ந்து நடித்தி
ருந்தாலும் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க மறுத்துவிட்டார்.


கோசடையானின் “நான்போட்ட சவால்” என்ற படத்தில் ஜோடி சேர்ந்து
நடிக்க வாய்ப்பு வந்தும்,நடிப்பதற்க்காக ஒப்பந்தம் செய்து அட்வான்ஸ்
பணம் கொடுத்தும்,போட்டோ டெஸ்ட நடத்திய பின்னும்,படத்திற்க்
கான அறிவிப்பு மற்றும் விளம்பரங்கள் செய்த பின்னர். அந்த நடிகை
திடிரென்று சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்தவிட்டார்.

படத் தயாரிப்பு நிறுவனமும்,நடிகரும் மறுபேச்சு இல்லாமல் மௌன
மாக திருப்பி கொடுத்த அட்வான்ஸை வாங்கிக் கொண்டு விட்டனர்.

அன்றைய காலத்தில் நாலாந்தர நடிகையாக இருந்தவர். புர்ச்சி நடிக
ரும் புர்ச்சி தலைவருமான எம்ஜியாரின் தயவால் டாப்ஸ்டாராக
உலாவந்து புரர்ச்சி நடிகையாக மாறி, பிற்ப்பாடு புரர்ச்சி தலைவியாக
பேரு பெற்றார்.

புரர்ச்சி தலைவியும்,காரியகிறுக்கன் சூப்பர்ஸ்டாரும் ஒரே மாநிலத்
தை சேர்ந்தவர்கள் என்பதும்,“நான் போட்ட சவால்” படத்தில் இருவ
ரும் ஜோடி போட்டு நடிக்க இருப்பதையும் புரர்ச்சி தலைவருக்கு செய்தி
 சென்றதுதான் தாமதம்.சந்தேகப்பட்ட புரர்ச்சி தலைவரு ஒரு முடிவுடன்
 தனக்குப்பின் தமிழ்நாட்டு அரியனையில் புரர்ச்சி தலைவியாக
அமர முடிவு செய்திருப்பதாகவும்,தனக்கு வாரிசாக தீவிர அரசியலில்
ஈடுபடுத்த போவதாகவும் இருப்பதால் இனிமேல் யாருடனும் ஜோடி
சேர்ந்து நடிக்கமாட்டார் என்று புரர்ச்சி தலைவரு அறிவிப்பு செய்தார்.



அந்த நடிகையும் அரியனை ஆசையில் புரர்ச்சி தலைவர் பேச்சுக்கு மறு
பேச்ச இல்லாமல்அறிவிப்பு செய்த கையோடு அட்வான்ஸ் பணத்தை 
திருப்பி கொடுத்து விட்டு படத்திலிருந்து விலகிக்கொண்டார்.

பாவம். சூப்பர் ஸ்டார் ,புரர்ச்சிதலைவியின் ரசிகனா இருந்து,அவருடன்
ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பினையும்,பின்னாளில் இருவரும்
சேர்ந்து தமிழ்நாட்டை பரம்படிப்பதையும் புரர்ச்சி தலைவர் தடுத்து
விட்டார்.

“நான்போட்ட சவால்” படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தால் அந்தப்
படத்தையே  தமிழ்நாட்டின் சந்து பொந்துகளில் ஓடவிட்டு புரர்ச்சி
தலைவிக்குப்பின் தமிழ்நாட்டு அரியனையில் அமர்வதற்கு அந்தப்
படம் பேருதவியாக இருந்திந்ருக்கும். ஒரு வாய்ஸில் நாற்பது எம்.பி
சீட்டுகளையும் தோற்க்கடித்த சூப்பர் ஸ்டார்.  அடுத்த இன்னொரு
வாய்ஸில் புரர்ச்சி தலைவியை நிரந்தரமாக கொடநாட்டிலே இருக்க
வைத்திருப்பார்


புரர்ச்சி நடிகரின் வாரிசான,புரர்ச்சி நடிகையின் பொற்கால  ஓராண்டு
ஆட்சியில் நூறுஆண்டுசாதனையில் வாழுகின்ற மாதிரி, சூப்பர் ஸ்டா
ரின் சூப்பர்ஆட்சியிலும் வாழ்ந்திருந்த பெருமையும்,சந்தோசமு்ம் மாறி
மாறிஓட்டு போடுவதையும், இலவசத்துக்கு நாயாய் அலைவதையும் 
தவிர வேறு எதுவுமே தெரியாத தமிழ்நாட்டு சனங்களுக்கும் அந்த 
பாக்கியமும் கிடைத்திருக்கும்.

என்ன செய்வது. கிடைக்கிறவனுக்குத்தான் கிடைக்குமாம், கிழட்டு
ஆட்டு புடுக்கு...................................இது சனங்களுக்கும் சூப்பர் ஸ்டாரு
க்கும், இனிவருகின்ற கறுப்பு,கேப்டனுக்கும் பொருந்துமில்ல.......



வியாழன் 12 2012

மாவீரர்பகத்சிங்-ன் அறுபத்துமூன்று நாட்கள் உண்ணாவிரத போராட்டம்


1929ஆண்டு சூலை12தேதி, லாகூர் சதி வழக்கில் சந்திரசேகர் ஆசாத்
தவிர பகத்சிங் உள்பட பல முக்கிய தோழர்கள் அனைவரும் கைது
செய்யப்பட்டனர். இந்த லதகூர் சதி வழக்கானது,அகிம்சாவழி மற்றும்
மதவழி போராடியவர்கள் மீது போடப்பட்டவேறு எந்த வழக்குகளை
காட்டிலும் இந்திய மக்களின் அனைவரின் கவனத்தையும் அதிகம்
கவர்ந்த வழக்காகும்.
இன்றைய சிறைசாலையைப்போல்தான் அன்றைய சிறைச்சாலையில்
இளம் தேசப்பக்த வீர்ர்கள் கடும் சித்தரவதை செய்யப்பட்டனர், மற்ற
சாத்வீகமாக போராடிய கைதிகளும் விதிவலக்காக தப்பவில்லை.இங்
நிலையில் பகத்சிங் தனக்காக இல்லாமல் அனைத்து அரசியல் கைதிக
ளுக்கும் விடிவுகாலம் பிறக்கவேண்டும் என்ற நோக்கத்தில்
1.அரசியல் கைதிகளை தனிமைச்சிறையில்-தனிக் கொட்ட்டியில் அடைக்
க்க்கூடாது.ஒருவரை ஒருவர் சந்திக்க அனுமதிக்க வேண்டும்
2.கைதிகளுக்கு சாப்பிட தகந்த நல்ல உணவு அளிக்கப்பட வேண்டும்.
3. புத்தகங்கள்,செய்தித்தாள்கள் படிக்க அனுமதிக்க வேண்டும்.
4.அரசியல் கைதிகளை சமூக விரோதிகளாக கருதி கொடுமையான பணி
களில் இடுபடுத்தக்கூடாது
5. தண்டனை காலம் முடிந்தவடன் கைதிகள் விடுதலை செய்யப்பட
வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து,சித்திரவதை செய்யப்
பட்ட அரசியல் கைதிகளின் உரிமைக்களுக்காகவும்,வெள்ளை வெறியர்
களின் கொடுஞ்செயல்களை கண்டித்தும் 1926 ஆண்டு சூலை 12ம்நாள்
தொடங்கி அறுபத்து மூன்று நாட்கள வரை சிறை கொட்டடி வளாகத்தில்
 நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் வரலாறு படைத்த 
போராட்டமாக நடைபெற்றது.


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...