பக்கங்கள்

சனி 18 2011

முதலில் அம்மாவுக்கு,ரெண்டாவது அய்யாவுக்கு.

அலோ......அலோ..........அலோ............

வணக்கம் மேடம்
நல்லாயிக்கேன் மேடம்
................................................
.................................................
ஊசி போட்டாங்க,
மருந்து மாத்திரை கொடுத்தாங்க
இப்போ உடம்பு பரவாயில்லீங்க மேடம்

மேடம் ,போன தேர்தல்ல நீங்க வந்தா
தமிழகத்த ஆண்டவனாலகூட
காப்பாத்த முடியாதுன்னு சொன்னத
மனசுல வச்சுகிடாதிங்க மேடம்
அப்போ,அந்த சீன்ல அப்படித்தான்
டயலாக் பேசவேண்டியிருந்ததது.
இப்போ,இந்த சீன்ல நீங்க வெற்றி
பெற்றதின் மூலம் தமிழகம்
காப்பாற்றப்பட்டது.மேடம்
வாழ்த்துக்கள் மேடம்.


அல்லோ......அல்லோ........அல்லோ.....
வணக்கம் அய்யா!
உங்க அன்பு...........பேசுறேன் அய்யா!1
இப்போ, ஒன்னுக்கு,ரெண்டுக்கு
நல்லா போகுதுங்கய்யா!
சீக்கிரமா வந்துடுறேன். அய்யா!

அய்யா,பல ஏற்றத்தாழ்வுகள
சந்தித்தவர் நீங்கள் வயசான காலத்தில்
தோல்வியில் துவண்டு விடாமல்
தங்கள் உடல்நலத்தைப் பேணுங்கய்யா!

அடேங்கப்பா, நடிகர் தொலைபேசியில் பேசிட்டாரு
நான் ஊமையில்ல, நான் ஊமையில்ல
நான் நல்லா இருக்கேன் என்று நிருபிச்சிட்டாருல..........

செவ்வாய் கிரகத்திலும் இருப்பார், டாஸ்மாக் கல்லாவிலும் இருப்பார்

காந்தியை பார்த்திருக்கியா?

ஓ......பார்த்துஇருக்கிறேனே!. அவரோட பேசியிருக்கனே!


டேய் ,எந்தக்காந்திடா?

சிபிஎம்ல இருக்கிற காந்திதானே?

அந்தக்காந்திய கேக்கலடா?  பிர்லா மாளிகையில
தங்கியிருந்து, ஆட்டு பால குடிச்சுகிட்டு, தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு ”அரிஜன்” ன்னு பேரு வச்சு, இந்தியாவுக்ககே
சுதந்திரம்  வாங்கி கொடுத்தாருலட,. அந்தக்காந்திடா?

படிச்சிருக்கேன், நேருல பார்த்தில்லயே!

போடா, முந்தாநாளு பிறந்த குழந்தகூட
பார்த்துருக்கு,நீ பாக்கலேன்னு சொல்ற?

திரும்ப திரும்ப பொய் சொல்லாதடா?
மொட்டைத்தல,பெரியகாது,அடர்நத மீசை
பொக்கவாய் . அச்சு அசலாய்.இருக்கிற
காந்திய எங்கயோ,இருக்கிற.இத்தாலி
நாட்டச்சேர்ந்த வானிலை ஆர்வலர்
மாட்யு லேனியோ என்பவர்.செவ்வா
கிரகத்திலே பார்த்துயிருக்காரு!
நீ என்னடான்னா,இந்தியாவுல
பிறநதுட்டு காந்திய பாத்ததேயில்லன்னு
அண்டபுளுகு விடுறியேடா?

காந்தி கல்லாவிலும் இருப்பார்,பேங்கிலும்
இருப்பார்ஏன்? சுவிஸ் வங்கியிலும் இருப்பார்.
அவருஇல்லாத இடமேது?.
டாஸ்மாக்கில அவர கொடுத்துதாண்டா
குடிமகனா ஆகமுடியும்

செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சியில
அய்ரோப்பிய வின்வெளி ஏஜென்சி அனுப்பிய
ஆர்பிட்டர் விண்கலம் .செவ்வாய் கிரகத்திலிருந்து
எடுத்து அனுப்பிய  படங்களைஆய்வு செய்தபோது

செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதில காந்தியின்
உருவம் போலவே இருநததாக வானிலை
ஆர்வலர் ஒருவர் கூறினாரு

அவர் சொன்ன அடையாளம் அனைத்தும்
காந்தி ரூபா நோட்டில் அச்சு அசலா
இருக்கு..காந்தி பணத்தை பார்த்ததால்
மயக்கத்தில் கூறினாரா என்று தெரியவில்லை.


கொஞ்ச நாள் கழித்து  அகில கிரகங்களிலும்
காந்தி காட்சியளிக்கிறார் என்று ஆய்வுகளும்
ஆர்வலரும் கூறுவார்கள். எதுக்கும் கொஞச
நாட்கள் காத்து இருங்கப்பா.......!!!!!





டாஸ்மாக் கல்லாவிலும் இருப்பார்.செவ்வாய் கிரகத்திலும் இருப்பார்

காந்தியை பார்த்திருக்கியா?

ஓ......பார்த்துஇருக்கிறேனே!. அவரோட பேசியிருக்கனே!


டேய் ,எந்தக்காந்திடா?

சிபிஎம்ல இருக்கிற காந்திதானே?

அந்தக்காந்திய கேக்கலடா?  பிர்லா மாளிகையில
தங்கியிருந்து, ஆட்டு பால குடிச்சுகிட்டு, தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு ”அரிஜன்” ன்னு பேரு வச்சு, இந்தியாவுக்ககே
சுதந்திரம்  வாங்கி கொடுத்தாருலட,. அந்தக்காந்திடா?

படிச்சிருக்கேன், நேருல பார்த்தில்லயே!

போடா, முந்தாநாளு பிறந்த குழந்தகூட
பார்த்துருக்கு,நீ பாக்கலேன்னு சொல்ற?

திரும்ப திரும்ப பொய் சொல்லாதடா?
மொட்டைத்தல,பெரியகாது,அடர்நத மீசை
பொக்கவாய் . அச்சு அசலாய்.இருக்கிற
காந்திய எங்கயோ,இருக்கிற.இத்தாலி
நாட்டச்சேர்ந்த வானிலை ஆர்வலர்
மாட்யு லேனியோ என்பவர்.செவ்வா
கிரகத்திலே பார்த்துயிருக்காரு!
நீ என்னடான்னா,இந்தியாவுல
பிறநதுட்டு காந்திய பாத்ததேயில்லன்னு
அண்டபுளுகு விடுறியேடா?

காந்தி கல்லாவிலும் இருப்பார்,பேங்கிலும்
இருப்பார்ஏன்? சுவிஸ் வங்கியிலும் இருப்பார்.
அவருஇல்லாத இடமேது?.
டாஸ்மாக்கில அவர கொடுத்துதாண்டா
குடிமகனா ஆகமுடியும்

செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சியில
அய்ரோப்பிய வின்வெளி ஏஜென்சி அனுப்பிய
ஆர்பிட்டர் விண்கலம் .செவ்வாய் கிரகத்திலிருந்து
எடுத்து அனுப்பிய  படங்களைஆய்வு செய்தபோது

செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதில காந்தியின்
உருவம் போலவே இருநததாக வானிலை
ஆர்வலர் ஒருவர் கூறினாரு

அவர் சொன்ன அடையாளம் அனைத்தும்
காந்தி ரூபா நோட்டில் அச்சு அசலா
இருக்கு..காந்தி பணத்தை பார்த்ததால்
மயக்கத்தில் கூறினாரா என்று தெரியவில்லை.


கொஞ்ச நாள் கழித்து  அகில கிரகங்களிலும்
காந்தி காட்சியளிக்கிறார் என்று ஆய்வுகளும்
ஆர்வலரும் கூறுவார்கள். எதுக்கும் கொஞச
நாட்கள் காத்து இருங்கப்பா.......!!!!!





வியாழன் 16 2011

ருசி கண்டவர்களுக்கு,சூடு வைப்பது யாருங்க?

கல்வி கட்டணத்தை எதிர்த்து மேல்முறையீடு
 செய்த கல்வி தந்தையர்களும்வள்ளல்களுககும்
நிதிபதி ரவிராஜன் கமிட்டி அதிகமாக கூட்டிக் கொடுத்தும்
புதிய கட்டணத்தால் வாத்திமார்களுக்கு சம்பளம்கூட
 கொடுக்கமுடியாதுஎன்று மீண்டும் கொட்டி குமுறுகின்றன.
 திரும்பவும் மேல்முறையீடு செய்யபோகின்றன.
இனி என்ன செக்கு மாட்டு கதைதான்.

படி அரிசியில் முனி அரிசியை சோமாறுபவனைவிட
படியையே சோமாறுகின்றன.இந்த தனியார் கல்வி
 நிறுவனங்கள..

ருசிகண்ட cat சும்மா இருந்தாதாக வரலாறு உண்டா?
 சூடு வைத்தால்சும்மா இருக்கும்.இந்த மாதிரி ருசி
கண்ட தனியார் கல்வி கொள்ளையர்க்கு
சூடு வைத்தால்தான் சும்மா இருப்பார்கள்.

இவர்களுக்கு சூடு வைப்பது யார்? நிச்சயமாக
 அன்னபுர்னியம்மாவானதமிழகத்தின்
 வீரத்தாய் சூடு வைக்கமாட்டாங்க.

இந்தியாவின் ஜனநாயகத்துாண்களான
 ரெண்டு, முனு. நாலு துாண்களும் சூடு
வைப்பதற்கு பதிலா மயிலு இறகால்
 வருடிவிடத்தான்செய்யும்

பிள்ளைகளை பெற்ற பெற்றொர்களாவது
 சூடு வைப்பார்களா?இப்போதைக்கு
 பெற்றோர்களுக்கு சூடு வைக்கிற அளவுக்கு
தெம்பும்தகிரியமும் கிடையாது
.கல்விக் கொள்ளையர்கள் அண்டா சூடு
கொடுத்தாலும் சகிப்பு தன்மையோடு
 ஏற்றுக்கொள்ளும் நிலையில்தான்
இருக்கிறார்கள்

தேர்தலில் தோற்றுப்போன கடசிகளாவது
 சூடு வைக்குமா?ம்ம்ம்......நாங்க என்னாத்துக்கு
 அவிங்களுக்கு சூடு வைக்க,எங்களுக்கா
ஓட்டு போட்டாங்க.ஓட்ட மாத்தி
போட்டீங்கள்ல?அதன் பலன அனுபவிங்க
எங்களுக்கென்ன என்று சொல்லாம
 சொல்லுகிறார்கள்.

ஆசிரியர் ஏங்கினால். நாளை நாடு ஏங்குமுன்னு
 சொல்ற வாத்திமார்களாவதுசூடு வைப்பார்களா?
அட,போங்கப்பா! இரண்டாவது இருண்டகால
ஆட்சியை நிணச்சா.ஈரக்குடலே நடுங்குது.
சூடாவுது.சுண்ணாம்மாவது.!

அப்போ, யார்தான்?ருசி கண்ட தனியார்
 கல்வி கொள்ளையர்களுக்கு
சூடு வைப்பது.  

சூடு வைப்பதற்கு வையகத்தில் இல்லாமலா
போயிருவாங்க!!!

ருசி கண்ட தனியார் கல்வி கொள்ளையர்க்கு
சூடு வைப்பது யாருங்க!!!

தெரிஞசா, மறக்கமா சொல்லிவிட்டு போறீங்களா??ஃ.


செவ்வாய் 14 2011

உட்டாலங்கடி வேலைன்னா என்னான்னு தெரிஞ்சுக்குங்க?

உயர் நீதி மன்ற தீர்ப்பு சமச்சீர்கல்வி திட்டத்தை இந்த ஆண்டே அமுல்படுத்த வேண்டும்.
சமச்சீர் கல்வியை நிறுத்தியதால்  மாணவ்கள் பாதிக்கப்படுவார்கள்
சமச்சீர் கல்வி திருத்த மசோதாவுக்கு தடை விதிப்பு

உச்ச நீதி மன்ற தீர்ப்பு.
முதல் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வி தொடர
வேண்டும். மற்ற வகுப்புகளுக்கு அமுல்படுத்துவது குறித்து 
கல்வியாளர்கள் குழு ஆராய்ந்து முடிவு எடுக்கவும். தலைமை
செயலர் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு அமைத்து
இரு வாரத்தில் உயர்நீதி மன்றத்தில் சமர்பித்து .அந்த அறிக்கையின்
மீது ஒரு வாரதிற்குள் தீர்ப்பு  வழங்க வேண்டும்.


அய்யா,  இந்த இரண்டு திர்ப்புகளில் உச்ச நீதி மன்ற தீர்ப்பு
 மட்டும் ஒரு வித்தியாசமாக தெரியும். சும்மவா சொன்னங்க
உச்ச நீதி மன்றமில்ல .உச்சி குடும்பி நீதி மன்றமுன்னு.


இதுதாங்க  உட்டாலங்கடி வேலைங்கிறது.

இது வேலைக்கு ஆகாதுங்க. ஆகவே நீங்கள்


வினவுவை ஆதரியுங்கள்.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் போராட்டத்திற்கு 
அணி சேருங்கள்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...