#RajendraBalaji 2020 ஆம் ஆண்டு, 83 வயதில் கைது செய்யப்பட்ட ஸ்டேன் சாமி, நடுக்கு நோயால் பாதிக்கப்பட்டுத் துன்பப்பட்ட போதும், பல முறை ஜாமீன் மறுத்த நீதி மன்றம்தான், இப்போது தப்பி ஓட முயன்ற ராஜேந்திர பாலாஜியை ஏன் அவசரப்பட்டுக் கைது செய்தீர்கள் என்று கேட்கிறது.
"கால் மேல கால் போட்டு உக்காருவேன்டா, சும்மா, ஸ்டைலா, கெத்தா!".
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் ஒருவரை முதல்வராக்கிய, ராகுல் காந்திக்கே, அனைத்து புகழும்!!!.