பக்கங்கள்

வெள்ளி 14 2017

நான்...அப்பவே..சொன்னேன்.....

??????????????????????

நான் அப்பவே
சொன்னேன் அவன்
கேட்டால் தானே

சினிமா கதாநாயகன்
மாதிரி நெஞ்சை
தூக்காதடா நெஞ்சை
வகுந்துடு வாங்கேன்னு
சொன்னேன் கேட்கல
இப்ப நெஞ்ச
வகுந்திட்டாங்கே காக்கி
சட்டை காலிகள்

வியாழன் 13 2017

இப்படியும் ஒரு அதிர்ச்சி.......














தோழர் எங்கே
என்று கேட்டு
சிலர் வாந்தார்கள்

வந்தவர்களிடம் வீட்டில்
உள்ளவர்கள் தோழர்
தண்ணி அடிக்கிறார்
என்று சொன்னார்கள்

வந்தர்கள் அதிர்ச்சி
அடைந்து என்னது
தோழர் தண்ணி
அடிக்கிறாரா எங்கே
என்று ஒருவர்
கேட்க மற்றவர்
இந்தத் தெரு
சாராயக் கடையைத்தான்
அடைத்து விட்டார்களே
என்று சொல்ல...

வீட்டில் உள்ளவர்கள்
அதிர்ச்சி அடைந்து
அய்யா சாமிகளா..
தோழரு அந்தத்
தண்ணிய அடிக்கலைய்யா
நாலு நாளைக்கு
ஒரு தடவை
வரும் குழாய்
தண்ணிய அடித்துகிட்டு
இருக்காரு அங்கே
போயி பாருங்க  
என திசையை
கை காட்ட

வந்தவர்கள் போய்
பாரக்க தோழர்
வேக வேகமாய்
குழாயில் தண்ணி
அடித்துக் கொண்டு
இருந்தார்.சீக்கிரம்
நின்று விடுமாம்..

புதன் 12 2017

அதிர வைக்கும் ஆர்.எஸ்.எஸ் ன் ரகசிய அறிக்கை..

*ஆர்.எஸ்.எஸ் தமது தொண்டர்களுக்கு அனுப்பிய ரகசிய சுற்றறிக்கை எண் 411-ல் குறிப்பிடப்பட்டிருந்த கருத்துக்களை, Saffron Fascism புத்தகத்தின் 143-44 பக்கத்தில் ஷ்யாம் சந்த் குறிப்பிட்டிருக்கிறார்.*

 அதனுடைய தமிழாக்கம் இதோ…
Excerpts from the Secret Circular No.411 issued by the RSS:

🚩* அம்பேத்கரிஸ்ட்களையும், முசல்மான்களையும் எதிர்த்து குரல் கொடுப்பதற்காகவும், அவர்களுக்கு எதிராக போராடுவதற்காகவும் தலித்துகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியில் இருந்து அதிகளவிலான தொண்டர்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்க்க வேண்டும்.

🚩* மருத்துவர்கள் மற்றும் மருந்து கடை வைத்திருப்பவர்களிடம், “பழிவாங்கும் உணர்வை” கலந்து இந்துத்துவத்தை போதிக்க வேண்டும். அவர்களின் உதவியுடன் காலாவதியான மற்றும் போலியான மருந்துகளை, எஸ்.சி.க்கள் (தாழ்த்தப்பட்ட மக்கள்) , ஆதிவாசிகள், இஸ்லாமியர்கள் இடையே விநியோகிக்க வேண்டும்.

🚩* சூத்திரர்கள், ஆதி சூத்திரர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் சமூகத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைகளை, ஊனமாக்கும் வகையிலான ஊசிகளை அவர்களுக்கு செலுத்தவேண்டும். இறுதி கட்டமாக ஒரு ரத்த தான முகாமையும் நடத்த வேண்டும்.

🚩* இஸ்லாமிய, கிறிஸ்துவ மற்றும் எஸ்.சி. ஜாதியை சேர்ந்த பெண்கள், பாலியல் தொழில் மூலமாக அவர்கள் வாழ்க்கையை வாழுமாறு பார்த்து கொள்வதற்கான வேலைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

🚩* எஸ்.சி.க்கள் , பிற்படுத்தப்பட்ட ஜாதியினர், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், மிக முக்கியமாக அம்பேத்கரிஸ்ட் ஆகியோர், தீங்கு விளைவிக்கும் உணவை உட்கொண்டு, ஊனமுற்றவர்களாக ஆகுவதற்கான திட்டங்களை தங்குதடையில்லாமல் மேற்கொள்ள வேண்டும்.

🚩* ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி உருவாக்கப்பட்ட வரலாற்று பாடங்களை , எஸ்.சி.க்கள் மற்றும் ஆதிவாசி மாணவர்கள் பயிலுவதற்கு, கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

🚩* கலவரங்களின்போது , இஸ்லாமியர்கள் மற்றும் எஸ்.சி. பெண்கள், ஆண் கும்பல்களால் பலாக்காரம் செய்யப்பட வேண்டும். நண்பர்கள், பரிச்சயமானவர்கள் என்று யாரையும் தப்பிக்க விடக்கூடாது. சூரத் மாடலில், இந்த வேலைகள் செய்து முடிக்கப்பட வேண்டும்.

🚩* இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், புத்த மதத்தை சார்ந்தவர்கள், அம்பேத்கரிஸ்ட்களுக்கு எதிரான கருத்துக்க்களை கொண்ட புத்தகங்களை, எழுத்துக்களை அதிகமாக பரப்பவேண்டும். அசோக மன்னர் ஆரியர்களை எதிர்த்தார் என்கிற வகையிலான எழுத்துக்களை அதிகம் பதிப்பிக்க வேண்டும்.

🚩* ஹிந்துக்களையும், பிராமணர்களையும் எதிர்க்கும் அனைத்து இலக்கியங்களும் அழிக்கப்பட வேண்டும். எஸ்.சி.க்கள், அம்பேத்கரிஸ்ட், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், எழுதிய இலக்கியங்கள் தேடி கண்டு பிடிக்க வேண்டும். இந்த எழுத்துக்கள் மக்களை சென்றடையாதபடி கவனம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

🚩* “ஹிந்து இலக்கியங்களே பொதுவான இலக்கியங்கள்” என்று அம்பேத்கரிஸ்ட்களுக்கும், பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கும் கூறப்பட வேண்டும்.

🚩* காலி பணியிடங்களை நிரப்பக்கோரும், எஸ்சிக்கள், ஆதிவாசிகளின் கோரிக்கைகள் ஒருபோதும் நிறைவேற்றப்பட கூடாது. அரசு, அரசு அல்லாத, அரசு சார்புடைய நிறுவன பணிகளை வேண்டியும், பதவி உயர்வை கோரியும் இவர்கள் விடுக்கும் வேண்டுகோள்கள் நிராகரிக்கப்படவேண்டும் என்பதில் நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பதவி உயர்வை சிதைக்கும் வகையில் அவர்களது, பணி தொடர்பாக மிக மோசமான கருத்துக்களையே பதிய வேண்டும்.

🚩* எஸ்.சி.க்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே நிலவும் பாரபட்சங்களை, ஏற்றத் தாழ்வுகளை, அடியாழம் வரை அதிகபடுத்த வேண்டும். இதற்க்காக ஞானிகள், துறவிகளிடம் இருந்து உதவிகளை பெற்றுக் கொள்ளவேண்டும்.

🚩* சமத்துவத்தை போதிப்பவர்கள், கம்யூனிஸ்ட்கள், அம்பேத்கரிஸ்ட்கள், மற்றும் இஸ்லாமிய ஆசிரியர்கள், கிறிஸ்துவ மிஷனரிகள் மீது ஆக்ரோஷமான தாக்குதல்கள் நடத்தப்பட வேண்டும்.

🚩* அம்பேத்கர் சிலைகள் மீது அதிகளவிலான தாக்குதல்கள் நடத்தப்பட வேண்டும்.

🚩*ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குள், தலித் மற்றும் இஸ்லாமிய எழுத்தாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டும். அவர்களை கொண்டே தலித்துக்களுக்கு எதிராக, அம்பேத்கரிஸ்ட்களுக்கு எதிராக, இஸ்லாமியர்களுக்கு எதிராக, எழுத்துக்கள் எழுதப்பட்டு, அவை அதிகளவில் மற்றுவர்களுக்கு போதிக்கப்படவும் வேண்டும். இந்த எழுத்துக்கள் முறையாக பரப்பப்படுகிறதா என்று தீவிரமாக கண்காணிக்கவும் வேண்டும்.

🚩* ஹிந்துத்துவாவை எதிர்ப்பவர்கள் , தவறான புகார்கள் மூலம் போலி என்கவுன்ட்டர்களில் சாகடிக்கப்பட வேண்டும். இதற்க்கு காவல்துறை மற்றும் ராணுவத்திடம் இருந்தும் உதவிகளை பெற்று கொள்ளலாம்.

🔴 *R S S* - பாரதீய ஜனதா -  *இந்துமுண்ணனி* - இந்துமக்கள் கட்சி - *சிவசேனா* - விஸ்வ ஹிந்து பரிஷத் - *பஜ்ரங்தள்* - ராம்சேனா - *அகில பாரத வித்யார்த்தி பரிஷத் ( ABVP)*👈 மாணவர் பிரிவு. போன்ற ரத்தவெறிபிடித்த மதவெறி கட்சி மற்றும் அமைப்புகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.*



செவ்வாய் 11 2017

கிழக்கில் தோன்றிய செல்பி மகான்...

கிழக்கில் ஒரு
மனிதர் தோன்றினார்
அவர் தோன்றிய
மறு நிமிடமே
நாட்டில் கருப்பு
பணத்தை ஒழிப்பேன்
என்று அருள்
வாக்கு அளித்தார்

அவரின் அருள்
வாக்கு பலித்த
காரணத்தால் தெருவுக்கு
வந்த மக்கள்
எல்லோரும் அவரை
கலுப்பு பணத்தை
ஒலிக்க வந்த
மகான் என்று
வாயார புகழோ
புகழ்ன்னு தள்ளினர்
 அப்படி புகழ்ந்து
தள்ளிய மகானை
தொட்டு வணங்க
காலடி தடத்தை
தேடிக் கொண்டு
இருக்கையில் சிலர்
கருப்பு பணத்தை
ஒழித்த மகான்
தங்களின் விவசாய
கடன்களையும் ஒழிப்பார்
என்று க ணவு
கண்டு அந்த
மகானை கண்டு
தரிசிக்க ஆசிரமத்துக்கு
 சென்ற போது
அந்த மகான்
தன்னை தரிசிக்க
வந்தவர்களை சுட்டெரிக்கும்
வெயிலில் அம்மணமாக
உருள விட்டுட்டு

ஆஸி. பிரதமருடன்
மெட்ரோ ரயிலில்
பயணித்தபடி அடுத்த
அருள் வாக்கு
சொல்வதற்கு செல்பி
எடுத்துக் கொண்டு
உல்லாசமாக சுற்றி
வருகிறார்  கருப்பு
பணத்தை ஒழிக்க
கிழக்கில் தோன்றிய
செல்பி  மகான்...............


ஆஸி.பிரதமருடன் செல்பி மகான்

திங்கள் 10 2017

அரியதொரு போராளி அவர்.................

தொன்னூறு சதவீதம்
நிறைந்த மாற்று
திறனாளி அவர்
இரண்டு கால்களும்
செயல் இழந்த
நிலையில் கைகளால்
தவழ்ந்தே செல்வார்

ஆந்திர மாநிலத்தை
சேர்ந்த அவர்
டெல்லி பல்கலை
கழகத்தில் ஆங்கில
பேராசிரியராக பணி
புரிய டெல்லிக்கு
வந்த பின்புதான்
சக்கர நாற்காலியை
பயன் படுத்தினார்

மற்ற பேராசிரியர்களைப்
போல் தானுன்டு
தன் வேலையுண்டு
என்று இல்லாமல்
இந்தீய கொலைகார
அரசின் பல்வேறு
மனித உரிமை
மீறல்களை எதிர்த்து
போராடி வந்தார்
அவர் அதில்
 ஒன்று அரசின்
“காட்டு வேட்டை”
என்ற பெயரில்
பழங்குடி மக்கள்
மீது நடந்த
அநீதிகளை உச்ச
நீதி மன்றத்தில்
 வழக்கு  தொடுத்து
அரசின் அத்து
மீறல்களை அம்பலமாக்கினார்

அதனால் கோபம்
கொண்ட கார்ப்ரேட்
முதலாளிகளின் அரசு
அவர் மீது
பொய் வழக்கு
போட்டு சிறையில்
தள்ளியது போராடி
பினையில் வெளியே
வந்தார் அவர்

அரசும் அவரை
விடாது துரத்தியது
ஒரு கட்டத்தில்
அவரை கடத்தியது
சிறையில் அடைத்தது

அரசுக்கு எதிரான
வெறுப்பை வன்முறையை
தூண்டினார் தடை
செய்யப் பட்ட
புத்தகங்களை வைத்து
இருந்தார்  என்று
அடுக்கு அடுக்காக
வழக்கு போடப்
பட்டது  அந்த
வழக்கில் நேரடி
சாட்சிகள் யாரும்
இல்லாத போதும்
வீட்டில் அவர்
இல்லாத போது
கைப்பற்றப்பட்ட சீ.டி
பென் ட்ரைவ் லேப்டாப்
ஆகியவைகளையே சாட்சியாக
கொண்டு டெல்லியில்
இருக்கும் அவருக்கு
 மராட்டிய மாநில
கட்ஜிரோலி மாவட்ட
நீதி மனறம் அரியதொரு
போராளியான அவருக்கு
ஆயுள் தண்டனை
விதித்து சிறையில்
அடைத்து உள்ளது

இனி இந்தீயாவில்
குடிக்க தண்ணீர்
கேட்டு போராடினால்
அது சட்ட விரோதம்
வேலை கேட்டு
போராடினால் அதுவும்
சட்ட விரோதம்
தங்களின் வாழ்வா
தாரங்களை பாது
காக்க போராடினால்
 அதுவும் சட்ட
விரோதம் ஆகும்
நாம்  நமக்கென்ன
என சிந்தனை
இருக்கும் வரை
இந்த அநீதிகள்
 தொடரும் தொடர்ந்து
கொண்டே இருக்கும்.


அரியதொரு போராளி-  பேராசிரியர் சாய்பாபா








ஞாயிறு 09 2017

இன்று மோடி செய்வதும்..அன்று ஹிட்லர் சொன்னதும்..

! ! ! ! ! ! ! ! !

???????????????




அன்று...

ஒரு நாயைக்
கொன்றால் அதை
ஏன் கொன்றாய்
என்று கேட்டால்
அதற்கு பைத்தியம்
என்று சொல்---ஹிட்லர்


இன்று...

மக்களுக்காக போராடுபவர்களை
நக்சலைட்டுகள் பயங்கரவாதிகள்
இந்தீய தேச விரோதிகள்
என்று திரும்பத்
திரும்ப சாளைக்காமல்
சொல்லி அவர்களை
என்னவேனுன்னாலும்  செய்யலாம்.-----.மோடி


நீதி..------.ஹிட்லரின் முடிவு மோடிக்கும் ஏற்படும்......

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...