பக்கங்கள்

சனி 17 2011

எங்களை விட்டா தமிழகத்திற்கு வேற ஆளே இல்லே.....!

இவரை விட்டா தமிழகத்திற்கு வேற ஆளே கிடையாதம்ப்பா?

திராவிடக் கட்சிகளால் தமிழகம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டள்ளது.திமுக
அதிமுகவுக்கு மாற்று அரசியல் இயக்கத்தை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாம்

இதனைக் கரத்தில் கொண்டு புதிய அரசியல்,புதிய நம்பிக்கையை அடுத்த வாரம் வெளியிடப்போகிறாராம். கிளைக்கு கிளை தாவியதில் ஓய்ந்து போன மருத்துவர் அய்யா இஇஇ.....ராமதாசு.

இந்தப் புதிய மொக்கையைக் காண வரிசையில் நில்லங்க..ஓட்டு போடும் மக்கா!!!!!.......


கிடப்தெல்லாம் கிடக்கட்டும் கிழவனை துாக்கி மடியில் வை.

முல்லைப் பெரியாறு பிரச்சனை, கூடங்குளம் அனுஉலை பிரச்சினை,பால்,பஸ் விலை உயர்வுபிரச்சனை இப்படி பல பிரச்சனையில் சிக்கி தவித்துகிட்டு இருக்கையில்

சென்கையில்சர்வதேசதிரைப்படவிழாநடக்குதாம்அதிலஆத்தாரங்கநாயகியையும் கலந்தக்கசொல்லி அழைப்பு விட்டு இருக்காங்கலாம்.இந்தகூத்துல தமிழக அரசின் நிதி 25 இலட்ச ரூபாயைபெற்றுக்கொண்டு தேசிய விருதுகளை பெற்ற
படங்களை புறக்கணித்துவிட்டு பாப்புலாட்ரி அடிப்படையில் தேர்தெடுத்தது ஒருவருக்கு ரெம்ப வருத்தமளிக்குதாம்

அவரின் வருத்தத்தை போக்கவதற்கு இ னி வரும் காலங்களில் இந்த மாபெரும் தவறை விழா கமிட்டி செய்யக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டாராம்.

இது எப்படி இருக்கு?........................

வெள்ளி 16 2011

ஆத்தாவின் புத்தி.....பின்புத்தியா?...முன் புத்தியா?....




ஆத்தா.......ஆத்....தா.... எனக்கு
 ஒருஉண்மை புரிஞ்சு ஆகனும்

மூவரை துாக்கில் ஏற்றக்கூடாது
இதே சட்டசபையில் தீர்மானம்
போட்டீயே...........ஆத்தா.................
பின்புத்தியிலா?.....முன் புத்தியிலா...?

மூவர்க்கு துாக்கு விவகாரம்
நீதி மன்ற விசாரனைக்கு
வந்தபோது அடித்தீரே...ஆத்தா
அந்தர் பல்டி குந்தர் பல்டி.......!!!
பல்டியடித்தது பின் புத்தியிலா...?
இல்ல.  முன்புத்தியிலா...?

பரமக்குடி துப்பாக்கி சூட்டில்
பலியானவர்களுக்கு..நிவரணத்
தொகை கூடுதலாக கேட்டு
போராடியபோது.........ஆத்தா..
இருமாந்துவிட்டு.....ஞானம்
பெற்றவராக நிவராணத்தொகை
கூடுதலாகக் கொடுத்தது......பின்
புத்தியிலா....?   முன் புத்தியிலா...?

ஆத்தா......எனக்கு ஒரு
உண்மை புரிஞ்சாகனும்...

சேட்டன்கள் மட்டும் 2006-ன்
தீர்ப்பை எதிர்த்து தீர்மானம்
போட்டு இன்றுவரை............
மறாமல் புளுகி திரிகிறார்களே..!!
முன் புத்தியிலா...? பின் புத்தியிலா...?

முல்லைப் பெரியாற்றின் தமிழகத்து
உரிமையை ஒரு பொதும் விட்டுக்
கொடுக்க மாட்டோம் தீர்மானமும்
மலம் துடைக்கும் பேப்பராக.............
மாறப்போவது.. .................................
பின்தேதியிட்ட புத்தியிலா????????
முன் தேதியிட்ட புத்தியிலா??????


ஆத்தா.......ஆத்..........தா.....எனக்கு
உண்மை தெரிஞ்சாகனும்.....

புதன் 14 2011

வெண்ணெ திண்ணிகளும்,அவர்கள் வழங்கிய வௌக்கெண்ணெய் தீர்ப்பும்

முல்லை பெரியாறு போராட்டத்தில் தற்போது வழங்கிய உச்சிகுடுமி தீர்ப்பு உம்மன்சாண்டி,அச்சுதானந்தன் மற்றும் அவர்களின் வகையறாக்கள் நிறைந்த கேராளாவுக்கே சாதகமாக உள்ளது.

இந்த வெண்ண திண்ணிகளின் தீர்ப்பானது. தமிழனை இளிச்சவாயன்களாக, கேனையனாக, சுயமரியாதை இல்லாதவனாக நிணைத்துவழங்கப்பட்டுள்ளது.
எப்படியென்றால். அக்கம் பக்கம் பார்க்காமல். மிரண்டு ஓடாமல் இருப்பதற்க்காக குதிரையின் கண்களை மறைக்கும் மறைப்பாக உள்ளதுபோல் கேராளாவை மனதிற்க்கொண்டே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய தீர்ப்பில், 2006-ல் இதே நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கணக்கில் சேர்க்காமல்.பரிசீலிக்காமல் .அந்தத்தீர்ப்பை நிறைவேற்றாமல் இருந்தற்கககான காரண காரியங்களைஆராயாமல்.142 அடி வரை தேக்கலாம் என்பதை இந்த வெண்ண திண்ணிகளே .கம்பக்கூட்டு மயிறுக்குகூட மதிக்காமல் ,2006ல் கூறிய தீர்ப்பை மறைத்து ,136 அடிவரை தேக்கலாம் என்ற வௌக்கெண்ணெய் தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்

இவர்கள் நீதிபதிகளாக நடந்து கொள்ளாமல் வியாபாரிகளாக நடந்து கொண்டு உள்ளார்கள். இனவெறி பிடித்த கேராளாவின் தேசியகட்சிகள் கூறியமாதிரி 120 அடிக்கு சொன்னாதாண்டா.142 அடிக்கு போகாமல் 136 அடிக்கு வருவான் என்ற அடிப்படையில் செயல்பட்டு இருக்கிறார்கள்.

கேரளாவுக்கு ஏற்றமாதிரிதான் உச்சி குடுமி மன்றமும் 136அடிவரை தேக்கலாம் என்று தீர்ப்பு கூறிவிட்டு, 142.152அடியைப்பற்றி எதுவும் மூச்சுவிடாமல் திரும்பவும் ஆய்வு ,மட்டை,மண்ணாங்கட்டி என்று முதல் இடத்துக்கே தள்ளி விடுகிறார்கள்.  இந்த வௌக்கெண்ணெய் தீர்ப்பை பட்டாசு வெடித்து கொண்டாடுங்கள் என்று சட்த்தையும் நீதியையும்,மனித உரிமையை
மதிக்காத புடுங்கிகள் கூறுகிறார்கள்.

தேசியக்கட்சிகளும், மாநில கட்சிகளும் மத்திய அரசும்,உச்சிகுடுமி நீதி மன்றமும் தமிழனக்கு தமிழ்நாட்டிற்கு எதிராகவே செயல் படுகின்றன.

136அடி தேக்கலாம் என்ற இந்த தீர்ப்பையே பின்னாளில்,142அடி 152அடி தேக்க தமிழகம் முயலும்போது நீதியை மதிப்பது போல் வேஷம்கட்டி கேரளாக்காரன் ஆடவும் வாய்ப்பிருக்.கிறது. அத்தகைய வாய்ப்பைதான் இந்த வெண்ணெய்
திண்ணிகள் வழங்கியிருக்கிறார்கள்

இறுதியாக,தமிழன் 2006-ல் வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு ப்படி 142அடியை
தேக்கவும்,தமிழக அரசு செலுத்திவரும் பெரியாற்றில் நீர் தேக்கும் பகுதியில்
முதன்முதலில் தன் சுய நலத்துக்காக பொய் செய்தி வெளியிட்ட மனோரமா, மணப்புரம்,முத்துாட் போன்ற முதலாளிகளின் மற்றும் கேரள அரசு உள்பட
ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பெரியாற்றில் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வும் ,தேசிய ஒருமைப்பாட்டைக் காக்க மத்திய பாதுபாப்பு படையை நிறுத்தமறுத்தால் அணையை கைப்பற்றவும். 2006-ல வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேரளா அரசு அமுல்படுத்துமவரை கேரள எல்லைகளை மூடவும்போராடவேண்டும். தண்ணீரின்றி(அனுஉலையாலும்) சாவதைவிட போராடி சாவோம்.

முல்லை பெரியாற்று போராட்டம் அய்ந்து மாவட்டங்களின் பிரச்சனை என்று
தமிழர்கள் இளிச்சவாயன்களாகாமல்,இனவெறிக்கு பலியாகமல் போராட வர
வேண்டும். இனியும் போராட மறுத்தால் ஒதுங்கி கொண்டால்.நாயைவிட
கேவலமான நிலைக்கு ஒவ்வொரு பிரச்சினையிலும் அடக்கி ஒடுக்கப்படும்
நிலையே ஏற்ப்படும்

நம்ம வீட்டு சோற திண்று நம்மலையே கடிக்கும் நாயாக தமிழ்நாட்டு பேலீசும் அடக்கி ஒடுக்கும். நாயைப்போல் வாழப்போறோம்மா?  சுயமரியாதையுள்ள மனிதநேயமுள்ள உரிமையை மீட்கும் அஞ்சாத தமிழனாக வாழப்போறேம்மா
ஒவ்வொரு தமிழனும் செயலாற்ற வேண்டிய நேரமிது!!!!!!!!.

.

செவ்வாய் 13 2011

ஜெயாவின் போலீசும்,உம்மன்சண்டி போலீசும்

கேராளவின் உம்மன்சண்டி போலீசு தன் மக்களை காப்பதற்காக கேரள எல்லைக்குள் அத்துமீறுபவர்கள் சுட்டு தள்ள்படுவார்கள் என்று உத்திரவு போட்டு சுடுவதற்கு தயாராக இருக்கிறது.

இங்கே.ஜெயாவின் போலீசோ,உரிமையுடன் எதிர்த்து ஞாயம் கேட்ப்பவர்களை தடியடி அடித்து விரட்டுகிறது. இனமானமற்ற போலீசை திருத்த முடியுமா?
இந்த போலிசு தமிழ் மக்களை காக்கும் போலீசா,கேரளாவுக்கு செம்பு துாக்கி போலீசா?.

பெரியாறு அனை யின் தமிழகத்தின் நியாய உரிமைகூட தெரியாத ஜெயாவின் போலீசா தமிழக மக்களுக்கு உறுதுனையாக இருக்கப்போகிறது. பெரியாற்றின்
தமிழக உரிமைக்காக உதவி செய்யவில்லையென்றாலும்.உச்ச நீதிமன்றத்தின் உத்திரவை நிறைவேற்ற முடியாத போலீசே, உபத்திரம் கொடுக்காமல் வெந்த புண்ணில் வேல் பாயச்சாமல்.இருந்தாலே போதும்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...