சனி 17 2021
டெல்லி ஆலமரத்தின் வழக்கம்,.........
செவ்வாய் 13 2021
அவர்கள் கோயில் கட்டுவார்கள், நாம் நூலகங்களை கட்டுவோம்....
வெங்கோலனும் மூடர் கூட்டமும்
நிறைந்த இந்தீய நாட்டின்
அரசியலமைப்பின் தந்தை
சாதி,மதம் கடந்த
சமத்துவத்தின் சின்னம்
சட்டமேதை டாக்டர்
அம்பேத்கர் அவர்களின்
130 வது பிறந்த நாளை
முன்னிட்டு அவர் கண்ட
கனவான சுதந்திரம், சகோதரத்துவம்,
ஜனநாயகம், மதச்சார்பின்மை.
சமூக- பொருளாதார அரசியல்
நீதி ஆகிய அரசியலமைப்பின்
அடிப்படை அம்சங்களை கொண்ட
உன்னத சமூகத்தை உருவாக்க
சிறு துளியாய் இருக்கும்
நல்லவர்கள் உறுதிமொழி
எடுப்பார்கள்..எடுப்போம்,
ஞாயிறு 11 2021
ஜாதிவெறி சங்கி மனம் புதியபாணி படுகொலை | mathimaran Speech | மதிமாறன் ...
குப்பையில் மீத்தேன்.......!!!!!!
ஹைட்ரஜனும், கார்பனும் சேர்ந்தது தான் ஹைட்ரோ கார்பன்.
இதில் ஒரு கார்பனும், நான்கு ஹைட்ரஜனும் சேர்ந்தால் அது மீத்தேன் - CH4.
இரண்டு கார்பனும், ஆறு ஹைட்ரஜனும் இணைந்தால் அது ஈத்தேன் - C2H6.
இப்படியாக நிறைய ஹைட்ரோ கார்பன்கள் இருக்கின்றன. இன்று உலகின் 46% மின் தேவைகள் ஹைட்ரோ கார்பன் மூலமாகத்தான் நமக்குக் கிடைக்கிறது.
அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் போன்ற நாடுகள் மக்கும் குப்பையிலிருந்துதான் ஹைட்ரோகார்பனை எடுக்கின்றன.
ஸ்வீடன் கிட்டத்தட்ட 10 டன் அளவிற்கான குப்பைகளை நாள் ஒன்றுக்கு இறக்குமதி செய்து ஹைட்ரோ கார்பனை எடுக்கிறது.. அமெரிக்காவில் லேண்ட்ஃபில் (LandFill) முறையில் குப்பைகளிலிருந்து ஹைட்ரோ கார்பனை எடுக்கிறார்கள்.
1 டன் குப்பை = 40கிலோ மீத்தேன் = 2 எல்.பி.ஜி. சிலிண்டர்கள்.
சென்னையில மட்டும் ஒரு நாளைக்கு 4,500 டன் அளவிலான குப்பை கொட்டப்படுகிறது.
இந்தியா முழுக்க உள்ள 200 மாநகராட்சிகள்ல ஒரு லட்சம் டன் குப்பை சேர்கிறது.
1 நாள் = 1 லட்சம் டன் குப்பை = 40 லட்சம் கிலோ மீத்தேன் = 2 லட்சம் எல்.பி.ஜி. சிலிண்டர்கள்.
மத்திய அரசு 44 இடங்களில் ஹைட்ராலிக் ப்ராக்சரிங் கொண்டு வந்து அதன் மூலமா 1 பில்லியன் கிலோ அளவிற்கான மீத்தேனை எடுக்க இருப்பதாகச் சொல்லியிருக்கிறது.
ஆனால், இந்தக் குப்பைகளை சரியான விதத்தில் உபயோகப்படுத்தினால் 1.5 பில்லியன் கிலோ மீத்தேனை எடுக்க முடியும். அதுமட்டுமல்லாமல், மிச்சமிருக்கும் குப்பைகளைக் கொண்டு 90லட்சம் டன் இயற்கை உரங்களைத் தயாரிக்க முடியும். அது கொண்டு 45 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை, இயற்கை விவசாய நிலங்களாக நம்மால் மாற்ற முடியும்....
அமெரிக்காவில் எட்டாண்டு காலம் பொறியாளராக இருந்து விட்டு, சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் திரும்பிய திரு.பிரேமானந்த் சேதுராஜன் அவர்கள் கூறியது.
அருமையான விளக்கம் எல்லாருக்கும் தெரிஞ்சா நல்லது...
நன்றி !!
ஒரு திருமண விழாவில்..........
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...


