பக்கங்கள்

வெள்ளி 07 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...47

 

இந்த சேனல்கள் எல்லாம் RSS BJPயை பார்ப்பனீயத்தை தொடர்ந்து விமர்சித்து வருபவை என்பதும் அதற்காகத்தான் அந்தச் சேனல்கள் தொடங்கப்பட்டது என்பதும் எல்லோரும் அறிந்ததே

6மாதத்தில் சோசியல் மீடியாக்களை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என்று வாத்துமடையன் அண்ணாமலை சொன்னதன் அர்த்தம் இதுதான்

முகநூல், ட்விட்டர், வாட்ஸ்ஆப்க்கு பயங்கரவாத இந்தியக் காலனி அரசு நெருக்கடி கொடுத்து அது இந்த சோசியல் மீடியாக்களை முடக்கப் போகிறோம் என பார்ப்பன மோடி அரசு அறிவிக்கும் வரை மோதல் நடந்தது

பிறகு RSSகும்பல் சொன்ன சில நிபந்தனைகளை ஏற்றும் தலைமை பதவியில் RSSயை சேர்ந்த பார்ப்பனர்களை மட்டும் வேலைக்கு வைப்பதென்றும் சில ஆயிரம் கோடிகளை பங்குச் சந்தையில் போட வேண்டும் என்றும் பேச்சு வார்த்தை நடந்தது

ட்விட்டரை விட்டு வெளியேறப் போகிறேன் என மோடி சாமியாடியது எல்லோருக்கும் நினைவிருக்கலாம்

"குறைந்தபட்ச ஜனநாயகம்கூட இல்லை அவர்கள் பல நிபந்தனைகள் விதிக்கிறார்கள் தனிநபர் தகவல்களை எப்போது வேண்டுமானாலும் தரவேண்டும் என்கிறார்கள்" என ட்விட்டர் ஓனரும் புலம்பினார்
எப்போது வேண்டுமானாலும் யாரைப் பற்றி வேண்டுமானாலும் கண்காணிக்க தகவல் திரட்ட அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஒத்துக் கொண்டுதான் சோசியல் மீடியாக்கள் இயங்குகின்றன

கம்யூனிஸ்ட்டுகள் ஏகாதிபத்திய நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளில் இது ஒரு 99% சாத்தியமே இல்லை

முகநூல், ட்விட்டர், வாட்ஸ்ஆப் போன்ற சோசியல் மீடியாக்களின் தலைமை இடமான அமெரிக்காவில் கூட இது சாத்தியமில்லைஇதற்காக ட்ரம்பிற்கும் முகநூல், ட்விட்டருக்கும் சண்டை நடந்து ட்ரம்ப் தோற்றது எல்லோருக்கும் நினைவிருக்கலாம் இது வெளியே தெரிந்த சேதி இது போல இந்தியா முழுவதும் RSS & BJPயை மோடியை பார்ப்பனீயத்தை விமர்சிப்போரின் சோசியல் மீடியா கணக்கும் தொடர்ந்து முடக்கப்படுவது பெரிய அளவில் விவாதிக்கப்படவில்லை

மேலும் சிலரை முடக்காமல் அதை மற்றவர்களுக்கு அதாவது 98% பேருக்கு தெரியவிடாமல் கட்டுப் படுத்துகிறார்கள் மேலும் முடக்காமல் பார்வையாளர்களை இந்தியாவில் மட்டும் தடைசெய்துவிடுவார்கள் வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு மட்டும் தெரியும் இப்படி ஒரு பயங்கரவாத காட்டுமிராண்டி நாட்டை சர்வாதிகார நாட்டை முட்டாப்பய ஆளும் நாட்டை உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது
‎6 பேர் மற்றும் ‎, ’‎fco ananaa Parithabangal السسلب NAKKALITES ااااه SOTHANAIGAL Chemas memes விக்டன் ஆனந்த #AVNewsByte 07-01-2022 பிரபல தமிழ் யூடியூப் சேனல்கள் முடக்கம்! பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ், சோதனைகள், லைட்ஹவுஸ், அர்பன் நக்கலைட்ஸ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.‎’ எனச்சொல்லும் உரை‎‎ இன் படமாக இருக்கக்கூடும்

வியாழன் 06 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...46

 ஆ......ஆ....ஆங்.ங்ங்





ஒரு பிரதமர் தன் சொந்த நாட்டு மக்களால் விரட்டியடிக்கப்பட்டார். அந்த மோசமான பிரதமர் நரேந்திர மோடி என இந்த நாள் இந்திய அரசியல் வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது. #GoBackFascistModi Collision symbol

புதன் 05 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...45

 

ரம்மி விளையாடி தோற்றது இவர். ரம்மி ஆபத்தான கேம்ப்ளிங் என்று தெரிந்தேதான் விளையாடியிருக்கிறார்.தோற்ற பின்னர் நன்கு கல்வி கற்ற தன் மனைவி குழந்தைகளைக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்கிறார். செய்தது தவறு அதற்கு தற்கொலை தீர்வு என்பது இவருடைய முடிவு.மனைவி குழந்தைகளைக் கொல்வது யாருடைய முடிவு?மூவரை கொடூரமாகக் கொலை செய்யும் உரிமையை யார் இவருக்குக் கொடுத்தார்கள். நாம் இல்லா விட்டால் நம் குடும்பம் கஷ்டப்படும் என நினைப்பது வேறு, ஒரு வகையில் அது நல்லெண்ணமும் கூட, ஆனால் தான் வாழாவிட்டால் தன்னோடு இருப்பவர்களும் வாழக் கூடாது என எண்ணுவது என்ன மாதிரி மன நிலை. ஒரு இழையில் யோசித்தால் பண்பில் ஆணவக்கொலை போன்ற ஒன்று இல்லையா இது. இதனை அன்பு,பொசசிவ் என்று சிலர் நினைக்கலாம். மணிகண்டனிடம் அப்படி எதுவும் இல்லை. சொத்துடமை,பேராசை,அதன் உச்சமாக அழித்தொழிப்பது இதுதான் மணிகண்டன்!




ஞாயிறு 02 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...44

 



பான்பராக் ரவி, சனியன் சகடை போன்ற அடைமொழிகளுக்கும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் எனும் அடைமொழிக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...