“கிளியோ பட்ராவின் மூக்கு மட்டும்” ......
“மூக்கு மட்டும்...”???
சப்பையாக இருந்திருந்தால்...”
“ இருந்திருந்தால்”..............
“ஒலக வரலாறே ..வேறு மாதிரியாக இருந்திருக்கும்....”
“அதை எப்படி கண்டுபிடித்தாய்...”
“ கிளியோ..பட்ராவின் மூக்கைப் பார்த்துதான்...”
“ நிஜமாகவா... எப்படி.... கிளியோ..பட்ராவின் மூக்கை எட்டி பார்த்தாய். ..”
“உஸ்..............ஸ்............ஸ்...........”..
“என்ன....? ..உஸ்.....ஸ்..ஸ்......”
“அது ரகசியம்....”..............
“ ரகசியமா....!!!!!!!”
ஆம்.... கிளியோ..பட்ராவின் மூக்கை பார்க்க.....நான் மூக்கை நுழைத்தது தெரிந்தால்..........”
“ தெரிந்தால...........”..
”சீசரும்...,மார்க் ஆண்டனியும்...என்னை கொன்று போட்டுவிடுவார்கள்.....”
“அவர்கள்தான் கி்.மு...விலே..இறந்துவிட்டார்களே...!!!”
அவர்கள் இறந்துவிட்டாலும்.. அவர்களுடைய வாரிசுகள் கி.பி.யில் இருக்கிறார்களே...!!!”
“அப்படி என்றால்....... கிளியோபட்ரா......”....
“ உஸ்.....ஸ்...ஸ், “அது ரகசியம்...பரம ரகசியம்”.....
“நானும் ஒன்று சொல்லட்டும்மா.....”
“ம்ம்ம்... என்ன சொல்லப் போகிறாய்.... சொல்லு..”
“ வேறு ஒன்றுமில்லை... கழுத்தில் பாய்ந்த குண்டு”...”......
“ ம்ம்...கழுத்தில் பாய்ந்த குண்டு”....???
“ சற்று கீழே இறங்கி மார்பிலே ..பாய்ந்து இருந்தால்......”
“ மார்பிலே...பாய்ந்து இருந்தால்”.......!!!!
“ தமிழ்நாட்டின் வரலாறும்ம்ம்..... வேறு மாதிரியாக இருந்திருக்கும்”.....
“????????.................................!!!!!!!!!”
” என்ன...... புரியவில்லையா.......???”
“ஓ....ஓ.....ஓ...... புரிந்துவிட்டது....நண்பா....புரிந்து விட்டது.............