பக்கங்கள்

சனி 12 2015

குமாரசாமிக்கு முன் தோன்றிய குமாரசாமி..


புதிய ஜனநாயகம் ஜூன் 2015
படிக்க--புதிய ஜனநாயகம் – ஜூன் 2015 மின்னிதழ்


உங்களுக்கு நிணைவிருக்கும் 4+3=8 என்ற கூட்டல் கணக்கை கண்டு பிடித்து சொன்னவரை...  இந்த குமாரசாமிக்கு முன்னோடியாக ஒரு குமாரசாமி இருந்திருக்கிறார்.. உங்களுக்கு தெரியுமா.....??? தெரியாதவர்கள் குறும்பட வீடியோவை பாருங்கள்.  தெரியும் குமாரசாமிக்கு முன் தோன்றிய குமாரசாமியை...........

2+2=5 | Two & Two - [MUST SEE] Nominated as Best Short Film, Bafta Film Awards, 2012




வெள்ளி 11 2015

“கிளியோ பட்ரா”வின் மூக்கு மட்டும்........



படம்-https://ta.wikipedia.org/s/4m4



படம்-https://ta.wikipedia.org/s/4m4

“கிளியோ பட்ராவின் மூக்கு மட்டும்” ......

“மூக்கு மட்டும்...”???


சப்பையாக இருந்திருந்தால்...”

“ இருந்திருந்தால்”..............

“ஒலக வரலாறே ..வேறு மாதிரியாக இருந்திருக்கும்....”

“அதை எப்படி கண்டுபிடித்தாய்...”

“ கிளியோ..பட்ராவின் மூக்கைப் பார்த்துதான்...”

“ நிஜமாகவா... எப்படி.... கிளியோ..பட்ராவின் மூக்கை   எட்டி பார்த்தாய். ..”

“உஸ்..............ஸ்............ஸ்...........”..


“என்ன....? ..உஸ்.....ஸ்..ஸ்......”

“அது ரகசியம்....”..............

“ ரகசியமா....!!!!!!!”

ஆம்.... கிளியோ..பட்ராவின்     மூக்கை பார்க்க.....நான் மூக்கை நுழைத்தது தெரிந்தால்..........”

“ தெரிந்தால...........”..

”சீசரும்...,மார்க் ஆண்டனியும்...என்னை கொன்று போட்டுவிடுவார்கள்.....”

“அவர்கள்தான் கி்.மு...விலே..இறந்துவிட்டார்களே...!!!”

அவர்கள் இறந்துவிட்டாலும்.. அவர்களுடைய வாரிசுகள் கி.பி.யில் இருக்கிறார்களே...!!!”

“அப்படி என்றால்....... கிளியோபட்ரா......”....

“  உஸ்.....ஸ்...ஸ், “அது ரகசியம்...பரம ரகசியம்”.....

“நானும் ஒன்று சொல்லட்டும்மா.....”

“ம்ம்ம்... என்ன சொல்லப் போகிறாய்.... சொல்லு..”

“ வேறு ஒன்றுமில்லை... கழுத்தில் பாய்ந்த குண்டு”...”......

“ ம்ம்...கழுத்தில் பாய்ந்த குண்டு”....???

“ சற்று கீழே இறங்கி மார்பிலே ..பாய்ந்து இருந்தால்......”

“ மார்பிலே...பாய்ந்து இருந்தால்”.......!!!!

“ தமிழ்நாட்டின் வரலாறும்ம்ம்..... வேறு மாதிரியாக இருந்திருக்கும்”.....

“????????.................................!!!!!!!!!”


 ” என்ன...... புரியவில்லையா.......???”

“ஓ....ஓ.....ஓ...... புரிந்துவிட்டது....நண்பா....புரிந்து விட்டது.............


படம்-www.adrasaka.com4








வியாழன் 10 2015

சென்னை பேரழிவின் சத்ரு..யார்...???

Thaiyur, Maduranthakam lakes are safe: Officials
படம்-tamil.oneindia.com



செம்பரபாக்கம் ஏரியை திறப்பதில் கடைசி வரை தாமதம்

மேலிட உத்தரவுக்காக அதிகாரிகள் காத்துக்கிடந்த அவலம்

முன்னெச்சரிக்கையின்றி 1லட்சம் கனஅடி திறந்த அநியாயம்

உயிர்ப்பலிகளை தடுக்க எந்த முயற்சியும் எடுக்காத அட்டூழியம்

முடங்கிய நிர்வாகத்தால் “தேசிய பேரிடராக” மாறிய கொடுமை

கடலூரை மறைத்துவிட்டு   சென்னையில் மட்டும் 50 லட்சம் பேரின் வாழ்க்கை உருக்குலைத்த .........

அந்த சத்ரு...யார்...?...யார்  ??  யார்???


புதன் 09 2015

எங்கேயும்... எப்போதும்.......

எங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ, அங்கெல்லாம் பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும்


எங்கேயும் ...எப்போதும்..

ஏதோ......

ஒன்று உருவாகிக்
கொண்டு இருக்கும்.

ஏதோ...

ஒன்று மறைந்து
கொண்டு இருக்கும்

ஏதோ.....

ஒன்று தோன்றி
கொண்டு இருக்கும்

ஏதோ...

ஒன்று அழிந்து
கொண்டு இருக்கும்

புதியதற்கும் பழையதற்கும்
இடையிலான போராட்டம்
நடந்து கொண்டே
இருக்கும்.

செவ்வாய் 08 2015

போதும்மடா ...சாமி.........


படம்www.pathivu.com







வந்தேறிகளான நாங்கள்
இல்லை என்றால்
என்ன .குந்த
வந்தவர்கள் நல்லா
 குந்துங்கடா..போயி

பட்ட துன்பம்
போதும்மடா...சாமி
சென்னையை விட்டு
சொந்த ஊரில்
சாக வழி
காமிடா சாமி......


செய்தி:--_-  சென்னை மழை வெள்ள பாதிப்பு, வதந்தி எதிரொலியால் சென்னையை காலி செய்த 3 லட்சம் பேர்....

 ‘

திங்கள் 07 2015

40 லட்சத்தை 45 நிமிடங்களில் கண்டு களித்தவர்...

படம்-www.dinamani.com

தங்கத் தாரகை
மக்களின் முதல்வர்
புர்ச்சி தல்வி
தமிழகத்தின் நிரந்தர
முதல்வர் அவர்கள்

சென்னை வெள்ளத்தில்
பாதிக்கப்பட்ட 40 லட்சம்
மக்களை வான்
வழியில் சென்று
45 நிமிடத்தில்
கண்டு களித்தார்.




ஞாயிறு 06 2015

பராசக்தியிடம் மனு போட்ட பாமரனும் ....மகா கவியும்


 தமிழகத்தில் மழை அதிகரிக்கும் : மத்திய வானிலை ஆய்வு மையம்

சென்னையே வெள்ளத்தில்(பராசக்தி உள்பட) தத்தளித்தபோது  பராசக்தியின் பக்தனான ஒரு பாமரன் பராசக்தியிடம் போட்ட மனு..

ஆத்தா பராசக்தி..
வருண பகவான்
கொட்டிய மழையில்
எங்களை ஆட்சி
செய்ய கொலு
வீட்டிருந்த திருக்கோயிலான
உன் வீடும்
வெள்ளத்தில் அடித்து
போய்  விட்டது...
உன் கடைக்கண்
பார்வையை வருண
பகவான் மேல்
செலுத்து. உன்
பார்வையால் அவன்
தடுமாறும்  நிலையை
பயனபடுத்தி நான்
வெள்ளத்தில் இருந்து
தப்பித்துக் கொண்டு
உன்னை காப்பாற்றுகிறேன்
 ஆத்தா பரா..சக்தி..............





தாய் நாடே  பிரிட்டிஷ் காரனிடம்( பராசக்தி உள்பட) அடிமைபட்டு தத்தளித்தபோது   பராசக்தியின் பக்தனான   மகாகவி பராசக்தியிடம்  கேட்டது

கானி நிலம்
வேண்டும் பராசக்தி
கானி நிலம்
வேண்டும் பராசக்தி
அந்த கானி
நிலத்திலே ஓர்
மாளிகை கட்டி
தரவேணும்மடி
பரா....சக்தி



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...