பக்கங்கள்

சனி 23 2012

தமிழ்நாட்டின் தலைமைச்செயலகம்... தற்காலிக இடமாற்றம்...!!!



தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில்
மூன்றாவதாக ஏறிய(ஏற்றிய)
ராணி.......................

ஓராண்டு சாதனையாக பால்
விலை,பேருந்து கட்டணம்
மின்கட்டணம்...இப்படியாக
பலவற்றை உயர்த்தி.......

தன்னை சிறையிலடைத்து
கொடுமை செய்த முன்னால்
ஆட்சியாண்ட செம்மொழி
மன்னனின் அமைச்சர்களை
பதிலுக்கு சிறையில் தள்ளி
பூட்டி.................................

தன் அருமை எருமைத்
தோழியை விட்டை விட்டு
துரத்தியடித்து மீண்டும்
தீட்டு கழித்து சேர்த்து...

தன் அகவை 64 நாளை
பட்டி தொட்டி எங்கும்
பரப்பிட செய்து போகும்
இடமெல்லாம் தன் அறிவை
மெச்ச குட்டிக் கதைகள் பல
சொல்லி............................

நித்தம் ஒரு நாளாக
லாக்கப் கொலை நடத்தி
அந்தப் பழியை தொலைக்க
ஆயிரத்து ஆறு ஜோடிக்கு
திருமணம் நடத்தி....

பேரரசுக்கு தலையாட்டி பொ்ம்மை
யார் வரவேண்டும் என்று
மூதுரைத்து..........................இப்படி
ஓய்வு ஒழிச்சலின்றி அயராது
உழைத்து கலைத்த செந்தமிழ்
நாட்டின் இளவரசி செல்வி.......

வானுர்தியில் கொண்டு சென்ற
உரத்தையும் கலப்பையும்
கொண்டு,தன் கொட நாட்டு
விளை நிலத்தை உழுத பரம்ப
அடித்து பயிரிட சில வாரங்கள்
ஆகுமென்பதால்..................

அடிமை அமைச்சு பெரு மக்களும்
அவர்தம் பிழைப்பு மாணமிகு மக்களும்
செந்தமிழ்நாட்டின் தலைமைச்
செயலகம் தற்காலிமாக............
கொட நாட்டுக்கு மாற்றம்
என்பதை அறிக! உணர்ந்து கொள்க!!!



வெள்ளி 22 2012

தாகத்தில் தவித்த தொண்டருக்கு பால் கொடுத்த சாதனைப்பெண்...!!

 களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான
குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை
இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும். அதன்மூலம் சுதந்தி
ரதுக்கு போராடிய சாதனைகளை தெரிந்து கொள்ள வேண்டும்
என்றார். அதனால.  இந்திய சுதந்திர போராட்டத்தில்  அவர்களால் ஓரங்கட்டப்பட்ட, மறைக்கப்பட்டவர்களில் நான் தெரிஞ்சு கொண்ட சாதனைப்பெண் ஒருவரைப் பற்றி உங்களுக்கு..............

முன்னால் பஞ்சாப் மாநிலமாகவும். தற்போது அரியான மாநில
மாக உள்ள வங்காள குடும்பத்தின் பிராமண வகுப்பில் பிறந்து
 படித்து பட்டம் பெற்றவர். பிரித்தானிய காலனிய ஆட்சியை
எதிர்த்து தேச விடுதலை போராட்ட தன்னார்வலர்.இதனால்
காந்தியின் காங்கிரசு கட்சியில் சேர்ந்து விடுதலை போராட்
டத்தில் பங்கேற்றவர்.

அன்றைய காங்கிரசு தலைவர்களில் ஒருவராக விளங்கிய
ஆசிப் அலியை அலகாபத்தில் சந்தித்தபோது, அவரின் மீது
ஏற்ப்பட்ட காதலால் இருபது வயது வேறுபாட்டையும் மறந்து
பெற்றோர் மற்றும் சாதி சமயவாதிகளின் எதிர்ப்பையும் மீறி
(1928) ஆசிப்அலியை திருமணம் செய்த கொண்டார். இதனால்
இவர் அருணா என்பதைவிட அருணா ஆசிப்அலி என்றே
பிரபலமானார்.
திருமதி அருணா ஆசிப்அலி 
திருமதி அருணா ஆசிப்அலி கலந்து கொண்ட விடுதலைக்கான
சுதந்திர போராட்டத்தின் போது இன்றைய போலீசுக்கு வழிகாட்டி
யாக முன்னோடியான அன்றைய பிரித்தானிய போலீசு படை
இவர்களின் போராட்டத்தை கலைப்பதற்க்காக கூடியிருந்த தொண்
டர்கள் மீது தடியடி செய்து விரட்டி அடித்தது.

அன்றைய காந்தியின்  காங்கிரசின் போராட்டம் என்பது அகிம்சா
போராட்டமாகும். அகிம்சை என்றால் அடிவாங்கிய சாய்வது.சாவது
மற்றும் தற்காத்து கொள்வதற்க்காக திருப்பி தாக்க கூடாது என்பது

இப்படிப்பட்ட, அகிம்சை போராட்டத்தால்,பிரித்தானிய போலீசின்
கொடூர தடியடியால் தொண்டர்கள் அடிவாங்கி கிழே விழுந்து
வலியால் கதறிக்கிடந்தார்கள்.

அப்படி.அடிவாங்கி கதறி கிடந்த தொண்டர்களில் ஒருவர். தொண்டை
நாக்கு வரண்டு தண்ணீர்.....தண்ணீர் என்று கதறுகிறார். தடியடியில்
சிதறி ஒடுகிறவர்கள் யாரும் தண்ணீர் கொடுக்கவும் வழி இல்லை..
தாகத்தில் தொண்டர் அலறுவதைக் கண்டு பொறுக்க முடியாத
திருமதி ஆசிப்அலி

திடிரென்று அந்தத் தொண்டரின் அருகில் படுத்து தன் மேலாடையை
அகற்றி தன் முலைக்காம்பை அந்தத் தொண்டரின் வாய்க்குள்
திணித்து சுவைக்கவிட்டு தொண்டரின் தாகத்தை போக்கினார்.

திருமதிஅருணா ஆசிப்அலியின் இந்தச் செய்கையால் உயிர்
பிழைத்த அந்தத் தொண்டரோ,செய்வதறியாது கண்ணீர்வழிய
கைகூப்பி தொழுதார்.

பின்னாளில்,சுதந்திரம் பெற்றதாக சொல்லப்பட்ட இந்தியாவின்
தலைநகரான டெல்லியில்1958-ல் முதல் மேயராக தேர்ந்தெடுக்
கப்பட்டார். இவரது மறைவுக்கப்பின் இவரின் தேசிய போராட்ட
விடுதலை சாதனையைப் பாராட்டி 1997-ல் பாரத்ரத்னா விருது
வழங்கப்பட்டது.

அருனாஆசிப்அலி 1908-ல் பிறந்து 1996ல் மறைந்தார்.



வியாழன் 21 2012

வந்தாச்சு.......ஊழலை ஒழிக்க நீதிபோதனை பயிற்சி...!!!


அக்னியை ஏவியாச்சு
வெற்றிக்கனியை 
பறிச்சாச்சு............
உலக வல்லரசு 
வரிசையில்.........
இடமும் பிடிச்சாச்சு

நாட்டையும் காட்டையும்
கூறு போட்டு வித்தாச்சு
அப்படியே ஊழல் குற்ற
சாட்டையும் ஒழிச்சாச்சு


ஊழலை ஒழிக்க நீதி
போதனை பயிற்ச்சியும்
 வந்தாச்சு..................

செவ்வாய் 19 2012

அப்பப்பா....,இந்த சட்டதிட்டம் எதுவும் எனக்கு சரியில்லப்பா..........(சொந்தக் கதைங்கோ)

அப்பா தினத்தை ஒவ்வொரும் ஒவ்வொரு விதமாக
சொல்லிஇருக்காங்க, நானும் முகம் தெரியாத என்
அய்ந்தோ,ஆறோ வயதில் பேய் அடித்து இறந்து விட்
டதாக,எங்கப்பாவின் பண்ணையாரு சொல்லி.எங்க
அம்மா சொன்னாங்க, எங்கப்பா பேய் அடிச்சு சாகல
பண்ணையாரு வயலுக்கு தண்ணி பாச்ச போயி
கண்மாயிலுள்ள மடயை திறக்க தண்ணிக்குள்ள 
முழ்கி மூச்சு திணறிசெத்துப்போனாருன்னு நான்
உண்மையை சொல்ற வரைக்கும்,பேய் அடிச்சுதான்
தன் கணவரு செத்துட்டாருன்னு நம்பிகிட்டு இருந்தாங்க


அப்படி செத்துப்போன எங்கப்பா,எனக்கு எந்த சொத்தும்
வச்சுட்டுப்போகல,அவர் குடியிருந்த கூரை வீட்டைத
தவிர. அந்த வீட்டுக்கே,என் இருபதாவது வயசிலிருந்து
அம்பத்திஇரண்டு வயசுவரைக்கும் அதாவது முப்பது
வருடமாக நீதிமன்றதுக்கும்,வக்கீலு ஆபிசுக்குமாக
அலைந்து கொண்டு இருக்கிறேன். சாவு வருகிற வரை
க்கும் அலைவேன்னு நிணைக்கிறேன்.ஏன்னா? வழக்கு
போட்ட வரும்செத்து போயிட்டாரு, வழக்கு போட்டவரின்
மூத்த மகனும் டாஸ்மாக் போதையில போயிட்டாரு, அடுத்து 
 அவுகளுக்குஆதரவா. வழக்கு நடத்திய வக்கீலும் போய்
சேர்ந்திட்டாரு, அதனாலதான் சொன்னேன்.


வழக்கு போட்டவரு யாருன்னு?கேட்கலியே, யாரு 
வயலுக்காக எங்கப்பா பேய்அடிச்சு இறந்ததா சொன்னாரோ
அந்த பண்ணையாருதான்.எங்கப்பா குடியிருந்த வீடு 
அந்தப் பண்ணையாருக்குசொந்தமென்றும் எங்கப்பாவும் 
அம்மாவும் வாடகைக்குகுடியிருந்ததாகவும்,வழக்கு 
தாக்கல் செய்வதற்கு முன்ஒருவருடமாக வாடகை 
கொடுக்கவில்லையென்றுவிட்டை காலி பண்ணி வசம்
ஓப்படைக்க வேனுமாய்வழக்கு போட்டு இருந்தாரு 
பண்ணையாரு. அப்போஎனக்கு வயசு இருபதுங்க,.....................


வயித்து பாட்டுக்கும்,தெருவில இருக்கிற பேராசை.
பொறாமை பிடித்த கருப்பு பாரப்பனர்கள்,மற்றுமொரு
ஆதிக்க வெறியர்களிடம் சண்டையிட்டுதனால போலீசு
 நிலையத்துக்கும் வீட்டுக்கும் அலைஞ்சதிலும் பாதி 
வருசம் ஓடிப்போயிருச்சுங்க.


வழக்கும் இன்னும் முடியாம வாய்தாவுக்கு வாய்தாவா
போய்கிட்டு இருக்கு, இந்தா வாய்தா காலத்துல செவ்வா
கிரகத்துக்கே போயிட்டு வந்திருக்கலாமுன்னு தோனுதுச்சங்க
போறதுக்கு ராக்கெட்டு இல்லிங்க...

இந்தநிலையில் 2005ல தகவல் அறியும் உரிமைச் சட்டமுன்னு
 வந்தச்சு, வந்துச்சா, அதப்பத்தின விபரம் எனக்கு 2010லுதானுங்க
தெரிஞ்சது. அப்ப,என்வீட்டுவரி ரசிதைப் பற்றி மாநகராட்சியிடம்
தகவல் கேட்க, என் அப்பன் பெயரில் இருந்த விட்டுவரி முறைகே
டாக அய்யா பண்ணையாரு பெயர்க்குமாறியிருக்கிற விபரம்
 தெரிய வர மேலும் தகவல்கேட்டு மாநில ஆணையத்துக்கு 
மனுபோட மனுதாரர் கேட்ட தகவலை தர உத்திரவு போட,
இப்படியாக பதினொரு தடவை மனு போட்டு பத்து தடவை 
தோத்து ஒரே தடவையாக ஜெயித்தேனுங்க, பண்ணையாரு 
பெயரில்முறைகேடாக மாற்றப்படடு இருந்த விட்டு வரியானது
திரும்ப எங்கப்பன் பெயருக்கே, மாற்றித் தந்துவிட்டார்கள்.

அந்த விட்டு வரியை வைத்து என்விட்டுக்கு கரண்ட இழுக்க
முயற்சிக்க, செத்தப்போன ஒங்கப்பா பெயருல இழுக்க முடியாது
 விட்டுவரிய ஓங் பெயருக்கு மாத்தினாதான் இழுக்க முடியுமுன்னு
சொல்லிட்டாங்க, இதத் தொடர்ந்து, தினசரி கல்லா கட்டும் கிராம
அலுவலரைச் சந்திக்க... அவரோ.ஒங்கப்பா செத்த சான்றிதழ்
 வேணுமுன்னாரு, அந்த சான்றிதழ் எங்கப்பா  இருக்குன்னு தேடி
மாநகராட்சி செல்ல, ஒங்கப்பா.செத்தப்போ, பஞ்சாயத்தா இருந்துச்சு
இப்போ மாநகராட்சியில பதிவு இல்லேன்னு சொல்ல, பிறகு என்ன
செய்யுறதுன்னு யோசிக்க.......

எங்கப்பன் செத்த சான்றிதழ கோர்ட்டுல போயிதான் வங்கனு
முன்னு சொல்ல, அதுக்கு ஒரு வக்கில பிடிக்க, அவரு கோர்ட்டுல
தாக்கல் செய்ய,சிறிது காலத்துக்குப்பின் மாநகராட்சி தலைமை
ஆபிசக்கு போயி கேக்க.,அவுக. ஏரியா வார்டு சுகாதார ஆய்வா
ளரை பார்க்கச் சொல்ல, சுகாதார ஆய்வாளரை பார்க்க போக

சுகாதர ஆய்வாளரான அல்லா பிச்சையை வெறுங்கையோடு
பார்க்கச் சென்றதுக்கு தண்டனையாக மூன்று மாதம் கழித்து
வரச்சொல்ல, இதப்பற்றி வக்கில் அய்யாவிடம் சொல்ல
அவரோ,வெறுங்கையோடு போனா அப்படித்தான் சொல்லு
வாங்கே, 200ரூபா கொண்டு போயி கொடுத்தினா, உடனே
விசாரிக்கம .விசாரிச்சோம்ன்னு சீட்டு தருவாங்கே,அத
வாங்கிட்டு வான்னு,சொல்ல..

அந்த இருநூறு ரூபாய வச்சுக்கிட்டு.ஒரு வாரமா அலைய
கடைசியாக, சுகாதார ஆய்வாளரைப்பார்த்து 200 ரூபாயை
கொடுக்க எண்ணயா ,சுத்த விபரம் தெரியாத ஆளா இருக்க,
அண்ணிக்கே கொடுத்து இருக்கவேணாமா? என்று கேட்டு
இன்னும் இருநூறு கேட்க........

நானு.பதறிப்போயி.அய்யா.சாமி. பாத்து செய்யுங்க.என்று
கெஞ்ச, நாளைக்கு.இருநூறுயை கொண்டுவந்து கொடுத்
துட்டு சீட்டை வாங்கிட்டு போன்னு சொல்ல...

ஒருவழியா படியளந்து, சீட்டை வாங்கிப்போயி கொடுக்க
 அங்கிருந்த டெச்பாச் அம்மா. கவனிக்கச் சொல்ல, மொத்தமா
சுகாதார ஆய்வாளரே வாங்கிட்டாருன்னு சொல்ல, அந்தம்மா,
கண்ணாடியை ஏத்தி எனனைய பார்க்க, அது அவரு செய்த
வேலைக்கு .இது நான் செய்யிற வேலைக்கு என்று சொல்ல..
.வக்கில் அய்யா.சொன்னது “அவனின்றி(பணம்) அணு
அளவும் நகலாது ”ஞாபகத்துக்கு வர,  கடைசியாக ஒரு
மாதம் கழித்து வந்துடெத் சர்பிகேட் வாங்கிக் கொள்ளலாம் 
என்று சொல்ல...

கோர்ட்டு மூலமா போயி, மாநகராட்சியிடமிருந்து அலஞ்சு
 எங்கப்பா சொகமில்லாம செத்தாருன்னு சான்றிதழ்
வாங்குவது உறுதியாடுச்சுங்கோ.....

சாரிங்க....ஏங் சொந்தக் கதய படித்து சோர்ந்து போயிருப்பீங்க,
பொழுது போக்க உலாவரும் சீமான் மாருங்க.“ இதெல்லாம்
ஒரு பதிவாக்கும்” என்று எழும்பில்லாத நாக்காலவார்த்தைய
வீசுவாங்க... என் அனுபவத்த எழுதுறேனுங்க...

. ரிலாக்ஸ்...........ரிலாக்ஸ் ...........ரிலாக்ஸ்.

ஞாயிறு 17 2012

வசூல்ராஜாக்களால் 13 வருடமாக கோமாவில் இருக்கும் பெண்...


குமரி மாவட்டம் மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சோமன்,
போலீஸ் ஏட்டாக பணியாற்றியவர். தன்னுடைய இரண்டு
பெண்களில் மூத்தப்பெண்ணான ஷோபாவை எலக்ட்ரிசியன்
வேலை பார்க்கும் ரமேஷ் என்பவர்க்கு மணமுடித்துக்கொடு
த்தார். வழக்கப்படி

ஒரு வருட்ம் கழித்து 2000ம் ஆண்டில் பிரசவத்திற்க்காக குல
சேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்
வசூல் ராஜாக்கள் ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி
னார்கள்.

பரிசோதனைக்கூடம்,ஆம்புலன்ஸ்வசதி,உயிர்காக்கும் வசதி
கள் போன்றவைகள் உள்ள ஆஸ்பத்திரியின் வசூல் ராஜாக்கள்
டண்டணக்கா ஆடும்போது, எந்தவசதியுமே இல்லாத அந்த
ஆஸ்பத்திரியில் ஆப்ரேஷன் நடந்தது. போலீசில் குப்பை கொட்
டிய சோமன் ஏமாந்தார். முடிவில்....

ஆப்ரேஷன் சக்சஸ்..பெண் குழந்தை பிறந்தது.ஏட்டு சோமனின்
மகள் ஷோபாவின் நிலைமை கவலைக்கிடமானது. ஆப்ரேஷனு
க்காக கொடுத்த மயக்க மருந்தால், பிறந்த பெண் குழந்தையான
ஆதர்ஷாவுக்கு 13வயது ஆகி இதுவரையிலும் மயக்கம் தெளிய
வில்லை.

ஷோபாவை,நாகர்கோவில்,திருவனந்தபுரம்,போன்ற இடங்களில்
உள்ள புகழ்பெற்ற வசூல் ராஜாக்களின் மருத்துவமனையிலும்,
நெய்யாற்றில் உள்ள அரசாங்க மருத்துவமனையிலும் மாறி மாறி
வைத்தியம் பார்த்தும். வசூல் ராஜாக்களினால் எந்த பலனுமில்லை

ஷோபாவின் கணவர் ரமேஷ் வசூல் ராஜாக்கள் இழைத்த கொடுமை
களை எதிர்க்க முடியாமல் விதவைக்கு மறுவாழ்வு கொடுத்து ஒதுங்கி
கொண்டார்.

இதனால், மனம் வெறுத்துபோன ஏட்டுசோமன் மாரடைப்பால் போய்
சேர்ந்தார்.13 ஆணண்டுகளாக கோமாவில் இருக்கும் ஷோபாவை,தா
யும்,பாட்டியுமே நிம்மதியின்றி,தூக்கமின்றி, அவதியுடன் பராமரித்து
வருகின்றனர்.

தவறு செய்த வசூல் ராஜாக்களோ,எவ்வித மனஉறுத்தலோ,கடவுள்
தணடிப்பார் என்ற பயமின்றி,வசூல்சேவை ஆற்றி வருகிறார்கள்.தனி
யார் மயத்தை உச்சிமோந்து ஆதாரிக்கும் மெஞ்ஞானிகளோ,அடுத்த
அஜேண்டாவுக்கு பறந்து கொண்டு இருக்கிறார்கள்.










ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...