பக்கங்கள்

வெள்ளி 22 2016

“கபாலி” ரஜினி.. நடிகர் மோகன்லாலுக்கு என்ன முறை.....???




கேரள நடிகர் மோகனலாலின் மாமனார் பாலாஜி நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜியின் சகோதரி ராஜேஸ்வரி பார்த்தசாரதி..இந்த ராஜேஸ்வரியின் மகன் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன்.இந்தமகேந்திரனின் மனைவியோடதங்கை லதா ரஜினிகாந்த். நடிகர் ரஜினி காந்தின் மகள் ஐஸ்வரியா ஐஸ்வரியாவின் கணவர் தனுஷ்.   லதாரஜினிகாந்தின்  தம்பி ரவி,நடிகர் ரவியின் மகன் அனிருத்.. நடிகர்ஒய்.ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி, மதுவந்தியின் கணவர் அருண்,அருணின் பாட்டி நடிகை சாவித்திரிஜெமினிகணேசன்.

மேற்பபடி தகவலிருந்து 

1. கபாலி ரஜினி நடிகர் மோகன்லாலுக்கு என்ன முறை?
2. பாலாஜிக்கு ஜெமினி கணேசன் என்ன முறை.......??

நாட்டிற்கு மிகவும் தேவையானது.. முக்கியமானது.

அய்ஏஎஸ் மற்றும் வேலைக்கான பரிட்சைளிலும்,நேர்முகத் தேர்விலும் கேட்பாங்கே... அதனால் நாட்டிற்கு மிகவும் தேவையானதும் முக்கியமானதுமான் இவற்றை தெரிந்து வைத்துக் கொல்லுங்கள்.

கேரள நடிகர் மோகனலாலின் மாமனார் பாலாஜி
நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜியின் சகோதரி
ராஜேஸ்வரி பார்த்தசாரதி..இந்த ராஜேஸ்வரியின்
மகன் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன். இந்தமகேந்திரனின் மனைவியோட
தங்கை லதா ரஜினிகாந்த். நடிகர் ரஜினி காந்தின் மகள் ஐஸ்வரியா
ஐஸ்வரியாவின் கணவர் தனுஷ்.   லதாரஜினிகாந்தின்  தம்பி ரவி,
நடிகர் ரவியின் மகன் அனிருத்.. நடிகர்ஒய்.ஜி மகேந்திரனின் 
மகள் மதுவந்தி, மதுவந்தியின் கணவர் அருண்,அருணின் 
பாட்டி நடிகை சாவித்திரிஜெமினிகணேசன்.



புதன் 20 2016

வலிப்போக்கன் : பொறுக்கி என்பது பெண்பாலா...ஆண்பாலா..???

வலிப்போக்கன் : பொறுக்கி என்பது பெண்பாலா...ஆண்பாலா..???: அவள் அவனை பார்த்தாள் அவள் அவனைப் பார்ப்பது அவனுக்கு தெரிந்ததும் அவன் அவளை பார்த்து கண் சிமிட்டினான் அதாவது கண் அடித்தான் அவளைப் பார்...

பொறுக்கி என்பது பெண்பாலா...ஆண்பாலா..???



அவள் அவனை பார்த்தாள்
அவள் அவனைப் பார்ப்பது
அவனுக்கு தெரிந்ததும் அவன்
அவளை பார்த்து கண்
சிமிட்டினான் அதாவது கண்
அடித்தான் அவளைப் பார்த்து

அவன் அவளை பார்த்து
கண் அடித்ததை பார்த்த
அவள் அவனை  வாயசைவில்
போடா பொறுக்கி என்றாள்

அவன் அவளின் வாயசைவில்
 அவனை பொறுக்கி என்பதை
புரிந்து கொண்டு அவன்
அவளை போடி பொறுக்கி
என்றான் இவனும் வாயசைவில்

இந்த இருவரின் வாயசைவின்
மூலம் இருவரும் மாறி
மாறி பொறுக்கி என்றதில்
எனக்கு ஒரு சந்தேகம்
பொறுக்கி என்றால் அது
 பெண் பாலா அல்லது
அது ஆண் பாலா.....

செவ்வாய் 19 2016

குழப்பம் தீர..ஒருவழி.......




அது காலை வேளை
கோழி கூவாமல் பொழுது
புலர்ந்தது அது எப்படி
என்ற குழப்பத்தில் அவன்.

நேற்று இரவு அடித்த
சரக்கின் போதை இன்னும்
இறங்கவில்லை ஏன் இப்படி
என்று இவனுக்கு புரியவில்லை

பல நாள் குடித்தால்
போதை ஏறுவது இல்லை
சில நாள் குடித்தால்
போதை இறங்கு வதில்லை

ஒரே குழப்பம் அவனுக்கு   
கோழியா..போதையா எது
முதலில் அந்த குழப்பத்தை
தீர்க்க பணிரெண்டு மணிக்கு
திறந்த டாஸ்மாக்கை  நோக்கி
நடந்தான் அடுத்த ரவுண்டுக்கு






திங்கள் 18 2016

அறிவு என்பது.................


        அறிவு என்பது
        விஞ்ஞானம் தழுவிய
        ஒரு விசயம்


       பேரிக்காயின் சுவையை
       அறிய விரும்பினால்

நீங்கள்....
       
        அதனை தின்று
        அறிய வேண்டும்

       அறிவு முழுவதும்
       நேரடி அனுபவத்தில்
       இருந்தே உதிக்கிறது

ஆனால்.....

      மனிதன் ஒவ்வொரு
      விசயத்திலும் நேரடியான
      அனுபவத்தை பெற
      முடியாது அறிவு
      இரு பகுதிகளை
      மட்டும் உடையது

ஒன்று....

     நேரடி அனுபவத்தில் கிடைப்பது..

இரண்டு.......

     நேரல்லாத அனுபவத்தில் கிடைப்பது

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...