பக்கங்கள்

சனி 03 2016

நான் ஒரு மாத யோக்கியன் அல்ல....

........................
..................
.....................






டேய் தலைவா
என்னைப் பார்த்தா
கேட்டாய்  முருகாவா
அய்யப்பாவா என்று
 நான் மற்றவர்களைப்
போல ஒரு
மாத யோக்கியன்
அல்லடா வாழ்
நாள் யோக்கியன்டா
இப்போது பார்
என்னை தாடியை
வழித்து விட்டேன்.
புரிந்து கொள்
நான் நாத்திகனா..
ஒரு மாத
பக்த வேசம்
போடும் ஆத்திகனா
என்று...........


படிக்க........
கார்த்திகை, மார்கழி மாத யோக்கியர்கள்....

வியாழன் 01 2016

எழுந்து நிற்பது சீமான்களின் கடமை,




சார்... சேதிய
படிச்சிங்களா சார்
என்று கேட்கும்
போதே தெரிந்து
கொண்டு விட்டேன்

தியேட்டர்களின் தேசீய
கீதம் கட்டாயம்
என்று உச்சா
நீதிமன்றம் சொன்னதைத்
தான் அவர்
சொல்ல வருகிறார்
என்று...அவரிடம்
நான்  ஏன்?
கோர்ட்டுகளில் அலுவல்
ஆரம்பிக்கும் முன்
பாடக் கூடாது
என்று சொன்ன
போது..சே..
இதை எஜமான்
எப்படி சிந்திக்காமல்
விட்டார் என்றார்

தியேட்டரில் நான்
எழுந்து நிற்க
வேண்டிய அவசியமே
இல்லை ஏனென்றால்
பத்து பதினைந்து
ஆண்டுக்கு மேலாக
மழைக்குக் கூட
ஒதுங்கியது இல்லை.
தேசீய..கீதத்துக்கு
எழுந்து நிற்பது
படம் பார்க்கும்
சீ...மான்களின் கடமை..
அது நமது
கடமை அல்ல..
                                                     இந்...தீய..தேசீ..ய ..கீதத்தை தெரிந்து கொள்ள

புதன் 30 2016

சிட்டாய் ஓடி மறைந்த பெண்.......

அண்ணே.. வேல இல்ல
உங்க ஆபிசில எனக்கு
ஒரு வேல போட்டு
கொடுங்கண்ணே எனறு அந்த
பெண் கேட்ட போது....

உனக்கு என்னம்மா குறைச்சல்
கணவரோ கொத்னார் நீயோ
சீத்தாள். உன் மகனோ
ஆங்கில வழி பயிலும்
மாணவன் வேலை முடிந்த
உடன் கையில் கூலியை
பெறும் நீ எங்கே...

வரும் வேலையை அவசர
அவசரமாக முடித்துக் கொடுத்து
கூலிக்காக மாதக் கணக்காக
எதிர் பார்த்துக காத்திருக்கும்
நான் எங்கே என்
ஆபிசிலா  உனக்கு வேலை
வேண்டும் வேலை தருகிறேன்
ஆனால் ஒரு கண்டிசன்
செய்த வேலைக்கு எனக்கு
எப்போது கூலி கிடைக்கிறதோ
அப்போது தான் உன்
கூலியும் கிடைக்கும் என்ற
போது......அந்தப் பெண்
சிட்டாய் ஒடி மறைந்தாள்.....

செவ்வாய் 29 2016

கொத்தவரங்கா ஒன்று பூசனிக்காவா ஆகியது..

.....................................



இருபத்தி யோராம் ஆண்டை
நிறைவு செய்யும் விதமாக
நடந்து வரும் என்
இடத்து வழக்கு விசயமாக
நண்பர் ஒருவர் அறிமுகப்
படுத்திய அண்ணனை பார்க்க
அவர் வீட்டுக்கு போனேன்

வெளியில் நின்ற என்னை
அண்ணனின் துணைவியார் ஒரு
மாதிரியாக பார்த்து விட்டு
விசாரித்தார் யாரு நீங்க
என்று ..மறந்து விட்ட
அவருக்கு நான் யார்
என்று நிணைவு படுத்திய
போது ஆச்சசரியமாக என்னை
பார்த்து வியப்பு அடைந்தார்.

கொத்தவரங்கா போல இருந்த
அவரா  நீங்க என்றார்.
வெளியில் நின்ற படியே
அண்ணனுக்கு குரல் கொடுத்தார்.
ஏங்க..இங்க வாங்களேன்

வந்தவர் என்னைப் பார்த்து
கேட்டாரே ஒரு கேள்வி
நான் அப்படியே அசந்து
போய்  விட்டேன.என்னடா
வாயும் வயிறுமா வந்து
நிக்கிற.....என்று  நானு
என்னத்த சொல்ல முன்
தள்ளிக் கொண்டு நின்றதை
கைகளால் மறைத்து கொள்ள
கை கட்டிக் கொண்டு
நிற்க அண்ணனுக்கும் அக்காவுக்கும்
சிரிப்பு  பொருளாக ஆனேன்.

ஒரு காலத்தில் கொத்தவரங்காவா
இருந்த நான் இன்று
 பூசனிக்காவா ஆகி  விட்டேன்..........

இந்தீய தேசீ..ய கீதத்தைப் பற்றி தெரிந்து கொள்ள


திங்கள் 28 2016

செருப்பால் விளைந்த செருக்கு.....

????????????????
????????????????????????
??????????????????????????????






ராமனின் ...சீ...தையாக
நடித்தற்க்காக அமைச்சர்
பதவி பெற்ற
அந்த ராணியின்
செருப்பும் அல்லுமா...?

அறுந்து போன
அந்த செருப்பை
தைத்த கூலிக்கு
மேல் கூடுதலாக
கல்லா பெட்டியில்
திணித்து சென்றது
சீ..தையின் குணமா..?

அல்லது உணவுக்
கடையில் சாப்பிட்ட
பில்லு போக
மேற்க் கொண்டு
டிப்ஸ் தருவது
போல் தந்த
 சீ..மாட்டியின் குணமா??

இங்கீலிசுல டஸ்சு
புஸ்சுன்னு பேசியதால்
தையல் தொழிலாளி
புரியாமல் விழித்ததால்
கண்டு பெருமிதத்தால்
பத்துக்கு நூறு
கொடுத்த ஓட்டு
சீட்டு அரசியல்
வாதியின் குணமா???

சீதையை மீட்க
கடலில் ரோடு
போட்ட குரங்குகள்
புடை சூழு
வந்த  செருக்கால்
அளித்த  பணமா....???

இருந்தாலும் சீதையான
ராணி நடக்கும்
போது எப்படி
திடிரென்று செருப்பு
அறுந்து போகும்.....????

இராவணனின் சூது
எதுவும் இருக்குமோ????

அடேய்..கம்பா..
நீ...தாண்டா..
பாடிச் சொல்லனும்........



.

ஞாயிறு 27 2016

பயம்மா..சே..சே...அது....






அப்பேர்...பட்டவரே
போயிட்டாரு
இம்மாம் பேரு
பட்ட ...இந்த
சிங்காரி மவ
மட்டும் சீக்கிரமா
போய் தொலைய
மாட்டுறா அய்யா

..............................................

தாயி ஒன்ன
சொல்லல நாயி
பேப்பரில வந்த
செய்திய சத்தம்
போட்டு படிக்கிறேன்.
நீதான் கஞ்சி
குடிக்கிற எழுந்து
நடக்கிற ஓடுற
ஒன்ன சொல்வேனா
தாயி என்னாது..
இதுக்கு எல்லாமா
என் மேலே
டம்ளர கொண்டு
எறிவாங்க தாயி..


..........................

பயமா..சே..சே...
அது எங்க
வ்ம்சத்திலே..கிடையாது
இந்த நாயி
கிட்ட  மட்டும்
தான் கொஞ்சுன்னு
பயம்...கடிச்சா
வலிய தாங்கினாலும்
ஊருக்கு தெரியக்கூடாதுல.......



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...