29.06.2017ல் குசராத்தி
காந்தியின் சபர்மதி
ஆசிரமத்தில் அன்று
“பசுக்களின் பெயரால்
மனிதர்களை கொல்வதை
அனுமதிக்க முடியாது
அகிம்சையின் நிலத்தை
சேர்ந்தவர்கள் வன்முறையை
கையில் எடுக்கக்
கூடாது தேசப்பிதா
இத்தகைய சம்பவங்களை
ஏற்றுக் கொள்ள
மாட்டார் நாம்
அனைவரும் சேர்ந்த
போராடுவோம் என்று
பேசி முடித்தார்
ஒரு நாட்டின்
சைக்கோ அட்ரா
சக்க அள்ளி
வீசு ராஜா...
நீதான் இட்டுலர்
பரம்பரை ஆச்சே