கையில் வாங்கினேன்
பையில போடல
காசு போன
மாயம் தெரியல..
- அது அப்போ....
கையில் காசு இல்லை
காசு கிடைக்க வேலையும் இல்லை
யாருகிட்டயும் கடன் கேட்க
மனசும் வரலை...
-இது இப்போ
கையில் வாங்கினேன்
பையில போடல
காசு போன
மாயம் தெரியல..
- அது அப்போ....
கையில் காசு இல்லை
காசு கிடைக்க வேலையும் இல்லை
யாருகிட்டயும் கடன் கேட்க
மனசும் வரலை...
-இது இப்போ
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...