பக்கங்கள்

வெள்ளி 15 2021

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...9

 


0:13 / 0:15

இந்திய கடவுள்களின் நல்ல ஒழுக்கம்


Muthu Kumar

*"பெரியார் தனது வளர்ப்பு மகளைத் திருமணம் செய்து கொண்டார்", என்கிற தவறான தகவலைத் தொடர்ந்துக் கூறுகிறார்கள். அதேநேரம் இவர்கள் வணங்கும் கடவுள்கள் யார் தெரியுமா?

1) இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்டவர் தான் கடவுள் முருகன்.

2) பார்வதி தன் உடம்பின் அழுக்கில் இருந்து ஒரு உயிரை உண்டாக்கினார். அவரே இன்று முழுமுதற் கடவுள் பிள்ளையார்.

3) ரிஷிகளின் மனைவிகளை ஏமாற்றி, அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டவர் தான் கடவுள்களின் தலைவர் சிவபெருமான்.

4) மூன்று பெண்களைத் திருமணம் செய்து, இறுதியில் தன் மகள் சரஸ்வதியையும் திருமணம் செய்து கொண்டவர் தான் கடவுள் பிரம்மா.

5) விஷ்ணு கடவுளுக்கு 3 மனைவிகள். விஷ்ணுவும், சிவனும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு, அதில் பிறந்தவர் தான் ஹரிஹரன் எனும் அய்யப்பன்.

6) பட்டத்திற்குரிய மனைவிகளாக மூவரையும், அந்தரங்கத்தில் 60 ஆயிரம் பெண்களையும் வைத்திருந்தவர் கடவுள் இராமரின் தந்தை தசரதன்.

7) தாலாட்டி, பாலூட்டிய பெண்ணிடமே தவறாக நடந்துக் கொண்டவர் கிருஷ்ணர். ருக்மணி, சாம்பவதி, கானிந்தி, மித்திரவிந்தை சத்தியவதி, பத்திரயை, லட்சுமனை, நப்பின்னை, சத்தியபாமா போன்று 10108 மனைவிகள் இந்தக் கடவுளுக்கு.

8. தன் குருவின் மனைவியான அகலிகை மீது ஆசைப்பட்டு, குரு வேஷமிட்டு, குருவின் மனைவியைப் பாலியல் வன்புணர்வு செய்தவர் தான் கடவுள் இந்திரன்.
9) சரஸ்வதியின் தந்தை பிரம்மன். அவர் அழகில் மயங்கி தந்தையும், மகளும் திருமணம் செய்து கொண்டனர். பிறகு சுவாயம்பு என்கிற தன் மகனையே திருமணம் செய்து கொண்டார் கல்விக் கடவுள் சரஸ்வதி.

*ஆதார நூல்கள்:*
அபிதான சிந்தாமணி
காசி காண்டம்
தேவி பாகவதம்
கந்தபுராணம்
சிவபுராணம்

புதன் 13 2021

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...8

 

அந்த ஆசிரியர்கள் வேண்டவே வேண்டாம்   


ஆசான்...

கற்றுக்கொடுக்காமல் ஏகலைவனிடம் கட்டை விரல் கேட்ட ஆசிரியர் வேண்டாம்,

தேரோட்டி வீட்டில் வளர்ந்ததல் கர்ணனுக்கு பயிற்சி மறுத்த பார்ப்பன ஆசிரியர் வேண்டாம்,

ராமனை தன் விருப்பபடி ஆட்டிவித்த வசிஷ்டர் போன்ற ஆசிரியர் வேண்டாம்,

பரசுராமனிடம் தன் தாயின் தலையை வெட்ட சொன்ன ஆசிரியர் ஜமதக்கணி (அவர் தந்தை) வேண்டாம்,

அம்பேத்கரை பள்ளியில் சாதி காரணமாக மூலையில் அமர்த்திய சாதி வெறி ஆசிரியர் வேண்டாம்,

சேரன்மாதேவி குருகுலத்தில் பள்ளியில் இரண்டு தண்ணீர் பானை வைத்து பார்ப்பனர் பார்ப்பனர் அல்லதோர் பிரிவினை காட்டிய சனாதன ஆசிரியர் வேண்டாம்,

சொந்த பகையை தன் மாணவனுக்குள் புகுத்திய சானிக்கியன் போன்ற ஆசிரியர் வேண்டாம்...

புத்தர் போன்ற ஞானம் பரப்பும் ஆசிரியர் வேண்டும்,

வள்ளுவன் போல் பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என வானளந்த ஆசான் வேண்டும்,

அம்பேத்கர் போன்ற அறிவூட்டும் உணர்வூட்டும் அறிவர் வேண்டும்,தன்மானம் அறிவுறுத்தும் பெரியார் வேண்டும்,

லெனினுக்கு மார்ஸ் ஏங்கல்ஸ் போன்ற வழிகாட்டி வேண்டும்,

மார்ஸ் எங்கல்சுக்கு ஹெகல் போன்ற தத்துவ ஆசான் வேண்டும்,

ஸ்டாலினுக்கு லெனின் போன்ற தத்துவ ஆசான் வேண்டும்,

சேவுக்கு பிடல் காஸ்ட்ரோ போல் ஓர் ஆசிரியர் தோழர் வேண்டும்,

மார்தி போல பிடலுக்கு ஓர் கவிஞர் வழிகாட்டி வேண்டும்,

மாவோவிற்கு சென்யாட்சென் போன்ற முன்னோடி ஆசிரியர் வேண்டும்,

பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பள்ளி கல்லூரி நடத்திய சாவித்திரி புலே மீது நாள்தோறும் மலம் கரைத்து ஊற்றிய சாதி வெறியர்கள் இருந்தும் கற்றுக்கொடுத்த சாவித்திரி போல நெஞ்சுரம் கொண்ட ஆசிரியர்கள் வேண்டும்,

சமத்துவம் பெண்ணுரிமை பேணும், விடுதலை உணர்வை விதைக்கும்,
பண்பை வளர்க்கும், அன்பை போதிக்கும் ஆசான்களே வழிநடத்த முடியும்.
[எ.பி.மணி அவர்கள் பதிவு.]
நன்றி: குப்பன் சா
7-9-2020
5 பேர் மற்றும் தாடி இன் படமாக இருக்கக்கூடும்


செவ்வாய் 12 2021

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...7

 ஒரு இயற்பியல் விஞ்ஞான உண்மை... 


1 நபர் மற்றும் , ’இந்த பூமி தனிப்பட்ட மனிதனுடையதோ, ஒரு சமூகத்திற்கு உடையதோ, ஒரு தேசத்தினுடையதோ அல்ல. ஏன் மனிதனின் கூட்டுச் சொத்துமல்ல... நாம் பூமிக்கு விருந்தினர் மட்டுமே. பூமியில் நமக்கு கிடைத்ததைவிட உயர்ந்த நிலையில், வரும் தலைமுறைக்கு கைமாற்றிக் கொடுக்க வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது. -கார்ல் மார்க்ஸ்’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்
நாத்திகவாதிகள்டிஅறிந்திராத ஒரு இயற்பியல் விஞ்ஞான உண்மை.
எந்த பொருளுக்கும் வயது கிடையாது. அதாவது இந்த உலகம் எப்போது தோன்றியது? அது எப்போதும் இருக்கிறது! ஏற்கனவே எதுவாகவோ இருந்தது சில அறிவியல் காரணங்களுக்காக இன்று உலகமாக உருமாறி இருக்கிறது.
அதாவது ஒரு பொருளை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.
உதாரணமாக ஒரு சிகரெட்டை ஆக்க முடியுமா ? அழிக்க முடியுமா?
புகையிலை சிகரெட்டாக உருமாறி இருக்கிறது அவ்வளவுதான். சிகரெட்டை அழிக்க அதை புகைத்தால் முடியுமா? சிகரெட் புகையாக சாம்பலாக உருமாறி இருக்கிறது.
எனவே ஆக்க #ஆண்டவன் தேவை படவேயில்லை. எல்லாமே ஏற்கனவே இருக்கிறது!

இந்த உலகை பிரபஞ்சத்தை இறைவன் படைத்தான் என்றால் இறைவனை படைத்தது யார்? என்ற கேள்வி இங்குதான் எழுகிறது.
எனவே,நாம் காணும் உணரும் பொருட்களுக்கு வயதே கிடையாது. எல்லாம் உருமாறி இருக்கிறது.

இந்த அறிவியல் கண்ணோட்டம் #மார்க்சிஸ்டுகளுக்கே உண்டு.

நாத்திகவாதிகளான பெரியாரிஸ்டுகளுக்கு கிடையாது. ஒரு வேலை இதை ஒரு நாத்திகவாதி ஏற்றுக் கொண்டால் அவர் மார்க்சிஸ்ட் கண்ணோட்டத்திற்கு வந்து விடுகிறார்.
-மா.சாந்தகுமார் துருவன்

ஞாயிறு 10 2021

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...6

 உலகில் அவர்கள்தான் சிறந்த அறிவாளிகள்...!!!  

Maria Pushpa Rajஇடுகையைப் பகிர்ந்துள்ளார்.

2 பேர் இன் கருப்பு-வெள்ளை படமாக இருக்கக்கூடும்
உலகில் பார்ப்பனர்களை தவிர
சிறந்த அறிவாளியாக எவரும்
இருக்க முடியாது!
காரணம்
பார்ப்பனர்கள்:-
1, மொட்டை போட்டு கொள்வதில்லை கடவுளின் பெயரால்
2, அலகு குத்தி கொள்வதில்லை
3, தீ மிதிப்பதில்லை
4,காவடி தூக்குவதில்லை
5,சாதி சண்டைகளுக்கு போவதில்லை
6, சொந்த காசில் பாலபிஷேகமோ,பஞ்சாமிர்த அபிஷேகமோ செய்வதே இல்லை
7,,விலை வாசி உயர்ந்தாலும்,பொருளாதாரம் சீரழிந்தாலும் கவலை படுவதில்லை
8,தங்களை வருத்தி கொள்கிற எந்த ஒரு நேர்த்தி கடன்களை செய்வதில்லை
9,நீங்கள் பல்லக்கை தூக்கிவர அதில் பவனி வருவார்கள் கல்லோடு கல்லாக!
அவர்களை பொறுத்தவரை கடவுள் என்பது உடலுழைப்பற்ற காசு சம்பாதிக்க பயன்படும் கல்லாலும் ,உலோகத்தாலும் ஆன கருவி மட்டுமே!

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...