பக்கங்கள்

சனி 25 2012

வஞ்சனை செய்தவர்கள்....யாரு?ஃஃஃ

தமிழகம் முழுவதும் பல மணி நேரம் மின்வெட்டு அமுலில் உள்ள நிலையில் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் மட்டும் ஒரு மணி நேரமாக இருந்த மின்வெட்டை கூடுதலாக்கி இரண்டு மணி நேரமாகஆக்கியிருக்காங்கலாம் இது வருகிற திங்கிட்கிழமையிலிருந்து அமுலுக்கு வருகிறதாம்.

அதென்னப்பா.மெட்ராசுக்கு மட்டும் ரெண்டு மணி நேரம் மட்டும் வெட்டு.ஓ....ஓ
புரிஞ்சு போச்சு, தமிழகத்துக்கு மட்டுமா கொல நகரம்.சினிமாகாரன்களுக்கு,
அரசியல்வாதிகளுக்கு,கார்ப்பரேட்டு முதலாளிமார்களுக்கு, இப்படி எல்லாத்துக்கும் தல நகரமில்ல....

இப்படி.நாட்டுக்காகவும் பாடாதி மக்களக்குகாவும் அல்லும் பகலும் பாடுபடும்
தலவர்கள் ஒலைக்கும் தலைநகர மற்ற மாவட்டத்தோடு ஒப்பிடலாமா????
கூடாது கூடாவே கூடாது.

மாநிலத்தின் மின்சார தேவை 11.500,மெகாவாட், உறுபத்தியோ8.500,மெகாவாட்
 பற்றாக்குறை 300 மெகாவாட் .இந்த 300 மெகாவாட்டை அதிகரிக்கச் செய்யத்தான் கொல நகரில் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்கச் செய்யுராங்களா?

மொக்கைகள் உலாவும் கொல நகரில் 8500மெகாவாட் மின்சாரத்தில் கார்பரேட்
உள்பட யாரெல்லாம் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துறரங்கன்
னு ஒரு லிஸ்ட் கொடுத்தா, அவுகள பாத்து நாமெலும் சிக்கனமா,இரக்காலாமேன்னுதான்.........

இந்தப் பற்றாக்குறையை போக்கனும்முன்னா? கூடங்குளம் அனுஉலையை
திறக்கனும்முன்னு.ஓநாய்கள் ஊளையிடுதுக........

மின்சாரத்த வேறு வழிகளில் உற்பத்தி பண்ணலாமே என்று சொன்னால்.....
சென்னையிலிருந்து கோயம்புத்துர்க்கு போகனுமுன்னா, ஏஏரோபிளேன்ல
தான் போகமுடியுமுன்னு தெரு பொருக்கி நாயுக கொலைக்குதுக........

உலகத்திலே பயங்கரமான அதிநவீன நுட்பத்தில் கூடங்குளம் அனுமின்
நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுன்னு ஆந்தை ,கோட்டான் அலறுதுக.......

இந்த வேளையில எரிமலை நெருப்புல மடிந்து சாக வேண்டியெதெல்லாம்
கண்டதை திண்டு கழியும் போராட்டம் நடத்துதுக..............

என்ன நா...ஞ் சொல்றதும் உங்களுக்கு தெரியலையா??சரி சரி சோர்வாயிடாதிங்க, சென்னையில இருக்கிற உள்ளுர் வாசியா....இருந்திங்கன்
னா.

ஆபத்தான அணு உலை வேண்டாம்! அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும்!!


பொதுக்கூட்டம்

பிப்ரவரி 25, மாலை 6 மணி

எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட், சென்னை.

தலைமை

தோழர் அ. முகுந்தன், தலைவர், பு.ஜா.தொ.மு, தமிழ்நாடு

சிறப்புரை

தோழர் மருதையன், பொதுச்செயலாளர், ம.க.இ.க தமிழ்நாடு
தோழர் ராஜூ, வழக்குரைஞர், மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்,தமிழ்நாடு
புரட்சிகர கலைநிகழ்ச்சி, ம.க.இ.க மையக் கலைகுழு
பதிவர்கள், வாசகர்கள், அனைவரும் வருக
தொடர்புக்கு
முகுந்தன் – 944448 34519
வினவு – 97100 82506

இந்தக் கூட்டத்துக்கு ஒரு எட்டு போயிட்டு வந்திகன்னா ஒங்களுக்கு எல்லா
சங்கதியும் தெரிஞ்சிடும்.  என்ன வேல இருந்தாலும் அத ஒத்திவச்சுட்டு
கூட்டத்துக்கு போயிட்டு எனக்கு சொல்லுங்க!!! எது ஞாயம்? எது அநிஞாயம்
ன்னு

வெள்ளி 24 2012

இருந்தாலும்...இடதுகளுக்கு இப்படி வாய் கொழுப்பு கூடாதுப்பா??







கிராமத்தில் ஒரு கதை சொல்வார்கள். வயல்களில் இரு தவளைகள் பேசிக் கொண்டதாம். அதில் ஒரு தவளை தம் அருமை பெருமைகளை சொல்லிச்சாம் இப்படி......

நான் சட்டி கொண்டாந்தேன். நான் முட்டி கொண்டாந்தேன். நான் கொண்டு வரலைன்னா,விவசாயமே நடக்காது. தன்னால்தான் விவசாயம் நடைபெறுகிறது என்று பீத்திக் கொண்டதாம்.

அது கேட்ட மற்றொரு தவளையானது...டம டம டம டம டம வெறும் பித்.......
டம டம டம டம வெறும்பீத் டம டம டம டம வெறும்பீத..என்று சொல்லுச்சாம்

இதுமாதிரி இருக்கிறது. இடதுகளின் பொதுசெயலரான பிரகாஷ் பேச்சு....

நாகை மாவட்டத்தில் இடது களின் 20வது மாநில மாநாட்டில்.....பிரகாசு பேசியது
 அய்க்கிய முற்போக்கு ஆட்சியில் வரலாறு காணாத அளவுக்கு ஊழல்,லஞ்சம் விலையேற்றம் போன்றவை பெருகி விட்டதென்றும். அதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்திகயிருப்பதாகவும், வருவதாகவும். காங்கிரஸை விட
பா.ஜா. வித்தியாசமானவை என்று சொல்ல முடியாது என்றும். தாராளமய கொள்கையின் காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் கொளளையடிக்க இரண்டு கட்சிகளுமே வழிவகை செய்கின்றன(சிங்கூர் ,நந்தி கிராமத்ததை வசதியாக மறைச்சுபிட்டு) என்றும் வலது, இடது சாரிகளால் மட்டுமே ஊழலற்ற ஆட்சியை தரமுடியும் என்று பீத்தினார். உடன் அவரது அரசியல் தலைமைகுழு உறுப்பினர் பிருந்தாகாரத்தும் கலந்து கொ்ண்டார்.

கழுதை நெணெச்சுதாம் கந்தலும் கதக்லும் அடுத்து நமக்குதானுன்னு ...அதுமாதிரியில்ல

செவ்வாய் 21 2012

துரோகம் இழைத்த நடிகனும், படை கட்டி ஆளும் நடிகையும்

வந்தாரை வாழ வைத்த தமிழகத்தை ஆண்ட மண்ணின் தமிழன்கள் செய்த அயோக்கிய தனங்களைவிட.வந்தேரிகள் ஆண்டபோது செய்த துரோகம்தானம்தான் கொடுமையிலும் கொடுமையானது.

உண்ட வீட்டுக்கு இழைத்த துரோக வரலாறு எண்ணிடங்காமல் இருக்கும்போதும்கூட, அந்த துரோகம் செய்தவர்களையும் அவர்களின் சின்னவீட்டையும் மீண்டும் மீண்டும் தலையில் துாக்கி வைத்து ஆடுவது என்பது துரோகத்தை விட துரோகமானது. அந்த துரோகத்தை எதைக் கொண்டு கழுவினாலும் மறையாது.மடியாது.


முல்லை பெரியாறுஅணை பிரச்சினையில் மண்ணின் மைந்தன் பெருந்தலைவர் அண்ணாச்சி தேசிய நீரோட்டத்தில் ஊரிப்போன மட்டையாகி போனதால் துரோகமிழைத்தார்,

அடுத்து வந்த கேரளத்து மைந்தன் ,தமிழகத்து பிதாமகனின் இதயக்கனி தமிழகத்தில் ஆட்சி பண்யிலிருந்த கேரளத்து மைந்தர்களின் பக்க பலத்துடன்
தன் பிறந்த மன்னுக்கு விசுவாசமும் வாழ வைத்த தமிழ் மண்ணுக்கு துரோகமும் இழைத்தார்.


அதற்கடுத்து ஆண்ட மண்ணின் குலக்கொழுந்து குழிபறித்து முதுகில்  ஒரே குத்தாககுத்தினார். இன்னும் குத்திக் கொண்டுதான் இருக்கிறார்.



இப்போது, ஒண்ட வந்த பிடாரியோ. அணையை மீட்க போராடும் மண்ணின்  மைந்தர்களை அடக்கவும், .அடக்க முடியாவிட்டால் பரலோகத்திற்கு அனுப்பவும் பாடை கட்டிவிட்டார்.

கேரளத்து உயர் எஸ்டேட் அதிபர்கள். தனியார் மயம் தாராளமயத்து கார்பரேட்
முதலாளிகள்,கேரள அரசியல்வாதிகள் எல்லா வளமும் பெற்று பெரு வாழ்வு
வாழவேண்டுமென்றால்பெரியாறுஅணைநிச்சயமாகஇருக்கக்கூடாது.பெரியாறு அணை இருந்தால் அவர்களுக்கு செல்வம் கொழிக்காது.  செல்லும் கொழிக்க ஒரே வழி பெரியாறு அணையை இல்லாமல் செய்வதுதான் வழி.


சீன் முடிந்தது. திட்டமிட்டபடி சோதனைக்கு மேல் சோதனையாக பல சோதனைகள் செய்து அணையை சோதனையாக்கிவிட்டார்கள். முன்பு சொன்ன தீர்ப்புகள் மாற்றப்படலாம். அல்லது ரெண்டுகெட்டான் தீர்ப்பு அளிக்க
படலாம். அதுமில்லையென்றால் அண்டார்டிக்காவுக்கு தீர்ப்புகள் தள்ளி வைக்கலாம். முன்பு அதிசியமாக சொன்ன நேர்மையான தீர்ப்பை ரெண்டு களவாணி ஆட்சியாளர்களமே அமுல் படுத்தவில்லை.அமுல் படுத்த
முயன்றவர்களும் இல்லை.

வாழ வழியற்ற,பஞசம் பட்டினி சாவுகள் வராமல் தடுப்பதற்காக போராடும் மண்ணின் மைந்தர்களை அடக்கு வதற்கும் மீறினால்  உயிரை பறிப்பதற்கும்
தமிழகத்தை ஆளும் கர்நாடகத்து ஆத்தா படை கட்டிவிட்டாள்.


 இந்தப் படையில் முதற்கட்டமாக தேனி மாவட்டத்தில் அய்ந்து டிஸ்பிக்களுக்கும் தலா ஒரு அதிரடிப்படை கம்பெனி நியமிக்கப்பட்டுள்ளது இதில் ஒரு எஸ்ஜ தலைமையில் பத்து போலிசார் இடம் பெற்றுள்ளனர்.இந்தப் படைஅணையை பாது காக்க அல்ல.

தமிழகத்தில் வேறு எங்கும் டிஎஸ்பிக்கள் தலைமையில் அதிரடிப்படை போலீசார் அமைக்கப்படவில்லை, இதை அடுத்து கூடங்குளத்திலும் அமைக்கப்படலாம்.

கச்சத்தீவு மீட்பு என்று கூப்பாடு போடும் ஆத்தா,அதுக்குக்கூட இப்படி படை
அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவரவர் கைகளை வைத்தே,அவரவர் கண்களை நோண்டுவதற்கு வந்தேரிகளின் இந்திய ஆடசி பணியாளர்களின் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கண்களை பாது காக்க வேண்டுமென்றால் கைளை முறிக்க வேண்டும்.
நம்ம கையே என்றால் கண்களை இழக்க வேண்டும். ரெண்டும் வேண்டாம்
என்றால் உயிரை இழக்க வேண்டும்.

பாதகமான முடிவும், தாமதமான முடிவும்,வேதனையும, கவலையும் என்றைக்கும் வெற்றியை தந்ததாக வரலாறு இல்லை...



ஞாயிறு 19 2012

நண்டு கொழுத்தா சிலவு( பொந்து)க்குள்ளே இருக்குமா?...

கெட்டிக்காரங்க,புத்திசாலிங்க இருக்கிர வரைக்கும் கேனையர்கள்,கிறுக்கர்கள் இருப்பாங்களா? அல்லது கேனையர்கள்,கிறுக்கர்கள் இருக்கிற வரைக்கும் கெட்டிக்காரர்கள் இருப்பார்களான்னு ,இப்பவரைக்கும் எனக்கு தெளிவு வரலிங்க

அதனால.மத்தவங்களை கேனையானாக,கிறுக்கனாக ஆக்கறவங்க எல்லாருமே, கெட்டிக்காரனுங்க, இதோடு,சும்மா,சும்மா புளுகித் தள்ளுகின்ற
வர்கள் எல்லாருமே புத்தலிசாலிங்கன்னு நானே முடிவு கட்டி்டேனுங்க.
ஆசை காட்டி , வாக்குருதிகொடுத்து ஏமாத்துபவன் எல்லாருமே. அறிவாளி, மேதைன்னு நிணைக்கிறனுங்க.......

நாட்டு நடப்புகளை சாதரனமாக கவனித்தாலே. போதுமுங்க, நாட்டுல உலாவுற அம்புட்டு கெட்டிக்காரன்களையும் தெரிந்து கொள்ளலாம். எனக்கு இருக்கிற இம்புட்டுனு அறிவச்சு இந்த கெட்டிக்காரர்களையும் புத்திசாலிகளையும் பற்றி சொல்லுகிறேன்.

கேளுங்க.........................உதாரணமாக. செல்போனில் ஆசை காட்டி மோசம் செய்யும் புத்திசாலிகளைப்பற்றி சில பேருக்குத்தான் தெரியும்
அந்தச்சிலபேரும் பல தடவை ஏமாந்து கேனையானாக.கிறுக்கனாக மாறி..பின்பு தன்னுணர்வு பெற்றவர்கள்.

அந்தச்சிலரின் அனுபவங்களில் ஒன்று மட்டும் சொல்றேன். வாழ்த்துக்கள்!
உங்கள் மொபைல் நம்பர்க்கு எங்கள் குலுக்கலில் இவ்வளவு தொகை பரிசு
விழுந்திருக்கிறது. அதற்குரிய பரிசுகளை உங்கள் முகவரிக்கு அனுப்புவோம் அந்த பரிசுப்பொருளுக்கான தபால் செலவுகளை செலத்தியபின் பரிசு பொருளை தாங்கள் பெற்றுக் கொள்ளலாம். என்று எஸ்எம்எஸ் வரும்.இலவசமுன்னு சொன்னாலே ரெக்கை கட்டி பறந்து செல்லும் கூட்டத்துக்கு சொல்லவா வேணும்.


ஆங்கிலத்தில் வரும் எஸ்எம்எஸகளுக்கு ஆங்கிலம் தெரியாதவர்கள் கேனையானாக மாற வாய்பில்லை. ஆனாலும் அவர்களெல்லாம் வேறுவேறு
இடங்களில் கேனையாக இருப்பதற்கு மொத்தமாக குத்தகை எடுத்திருப்பவர்கள்.(உதாரணம். எத்தனை தடவை நாமம் போட்டாலும் நாமம்
போட்டவர்களுக்கும் ஓட்டு போடுவதை நிறுத்தாதவர்கள்)  அரைகுறை
மற்றும் முக்கால் பங்கு தெரிந்தவர்கள் கேனையாக மாறி யவர்கள்

இப்படியாக, இந்த மாதிரி,  மற்றவர்களை ஆசை காட்டி மோசம் செய்த, செய்து கொண்டு இருக்கிற கெட்டிக்காரர்கள் கூடங்குள அனு உலையை திறந்து உற்பத்தியை தொடங்கினால் தமிழகத்திற்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கம் அதைக்கொண்டு பல்லாயிரம் கேனையர்களுக்கு வேலை தரலாம் சிறு மற்றும் குறுந்தொழில்,பேரைச்சொல்லிக் கொண்டும்..மாவட்ட சிறு,குறுந் தொழில்கள் சங்கம் வைத்துக்கொண்டு ,அரசு தரும் மானியங்களை,தொழிற் பேட்டைகளையும் உண்மையானவர்களுக்கு கிடைக்கச் செய்யாமல் தங்களே
வளைத்துபோட்டதங்களின்சூத்தயும்சூடாகிப்போனகுண்டியையும்,தொப்பையையும் பாதகாத்து கொள்ளலாம். கார்பரெட் அதிபர்கள் அந்தஸ்தத்தில்
குவாலிக்ஸ்ஸில் பவனி வரலாம்.என்ற புத்தசாலிதனத்தோடு, அடுத்தவர்
இரத்தத்தை உறிஞ்சி யதால் தேங்கி கெட்டி தட்டிப்போன தங்களின் இரத்தத்தை...“பிறர் வாழ ரத்தம் கொடுப்போம், நாம் வாழ மின்சாரம் பெறுவோம்” என்ற தங்களின் புத்தசாலிதனத்தை வெளிப்படுத்தி கூடங்குளம்
அனுஉலைமின் உற்பத்தியை தொடங்க வலியுறத்தி இரத்ததானம் செய்கிறார் கள்



ஏற்கனவே,பல கெட்டிக்காரர்கள். அறிவுள்ளவர்களான,நாறுணசாமி,மூப்பன் மகன் வாசு, விஞ்ஞான அறிவர் அப்துாள் கலாம், நால்வர்கூட்டு சீனிவாசு
பிபி..ஜே...பிபி...இந்து முன்னணி, இவர்களின் அல்லக்கை.இடக்கை,வலக்கை
சூரியன் தோன்றுவதற்கு முன்னமே தோன்றி தொடர்ந்து எஸ்எம்எஸ் அனுப்பி வருகிறார்கள்.

மின்சாரம் தயாரிப்பதற்க்கானமாற்றுவழிகளைகொஞ்சுண்டுஅறிவுள்ளவர்கள.
சொல்லும் மாற்று வழிகளை நடைமுறை படுத்தினால் இவர்களின் கெட்டிக்
காரத்தனமும், புத்திசாலித்தனத்துக்கும் மதிப்பில்லாது போய்விட்டால்
என்னாவது?  நாடு என்னாவது??ஃ

இவர்கள் மாதிரித்தான், சிறு,குறுச்தொழில் சங்க அதிபர்களான கெட்டிக்காரர்கள் தங்கள்து சூத்தயும்,குண்டியையும் பாதுகாப்பதற்க்காக
சங்கத்தின் பங்களாவில் இரத்தானமும். பொதுக்கூட்டமும் நடத்துகிறார்களாம். இதற்க்காக.இணைப்பு சங்கம் உற்பத்தியாளர்கள் சங்கம் உணவு பொருள்வியாபரிகள் சங்கம்,வணிகநிறுவன உறுப்பினர்களுக்கும்
 இவர்களோடு கேனையர்களுக்கும் அழைப்பு விடுத்து இருக்கிறார்கள்.

சிறு.குறுந்தொழில்கள் சங்கம் என்று பலகையை மாட்டிக்கொண்டு பெரும்
தொழில் அதிபர்களாக,வருங்கால கார்பரேட் முதாலாளிகளாக வலம் வரும்
இந்தக் கெட்டிக்காரர்களைக் கண்டால். “ நண்டு கொழுத்தால் சிலவு(பொந்து)
க்குள்ளே இருக்காது என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.


இருந்தாலும். இந்த கொழுத்த நண்டுக்கு தெரியுமா? கொக்கு ஒன்னு வெளியே
காத்து கிடப்பது?ஃஃ

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...