பக்கங்கள்

சனி 08 2014

ஒரு கேள்வியும் ... ஒரே கண்டுபிடிப்பும்..


கேள்வி கேட்ட-AMS Pearlக்கு

பதில்  சொல்ல வேண்டும் மொன்னனைகள்.




அதுவும் தமிழ் பேசிக்கொண்டு...................




 Photo
  நாகரீகம் தெரியாதவர்களுக்கு நாகரீத்தை பற்றி சொன்ன.....AMS Pearl க்கு நன்றி!  சொல்ல வேண்டும்

வெள்ளி 07 2014

மக்கள் எல்லாம்.............

asokraj.blogspot.com

நிணைவு தெரிந்த
நாளாய்...................

நல்லது செய்தால்
நல்லது கிடைக்கும்

கெட்டது செய்தால்
கெட்டது கிடைக்கும்

என்று சொல்லியே
ஏ..மாற்றி வந்த
கெட்டவர்கள்

ஒலக சுக போக
மனைத்தும் கூடி
களித்து பல
ஆண்டுகள் கழித்து
மடிவார்...................

நல்லதையே செய்து
நல்லவராய் வாழ்ந்து
நல்லதும் கிடைக்காமல்
நல்லவராய் அற்ப
ஆயுளில் மறைவார்.

நல்லவர்களின் நல்லதுகள்
மறைந்து. கெட்டவர்களின்
கெட்டதுகள் மறையாமல்
உயர்ந்து   இருப்பது
எதானாலே.............?

கெட்டதை சொல்பவர்
அறிவாழியாகவும்..
நல்லதை கடை பிடிப்பவர்கள்
கேனையர்களாகவும்....

கெட்டதை செய்பவன்
பொழைக்கத் தெரிந்தனவாகவும்

நல்லவர்களாய் வாழ்பவர்கள்
பொழைக்கத தெரியாதவரென்று
சமூகத்திலே  நிலை நின்றது
யாராலே...??.... யாராலே.....???

மக்கள் எல்லாம் மாக்களாய்
இருப்பதனாலே...................!!!!

பாரத நாட்டின் பண்...பாடு

பாரம்பரிய மிக்க பாரதப் பண்பாடு
thanks! -John Christober Munchirai.

புதன் 05 2014

துப்பு கெட்டவன் என்னோட மோதுவான்....!!!

படம்-tamizhankural.com


எண்ணன்ணே! இன்னிக்கு
டீ தண்ணியா இருக்கு....

பால்  வில ஏறிப்..
போச்சு..ராஜா...........

பால் வில ஏறிப்போச்சுன்னா..
நீங்களும் டீ விலய ஏத்தீக்க
வேண்டியததானே..ன்ணே..

உடனே ஏத்த முடியாது ராஜா.
பால் விலய ஏத்தினவன்
கிட்ட மோத முடியாத.....
துப்பு கெட்டவன்..என்னோட
மோதுவனாப்பா ராஜா.........

செவ்வாய் 04 2014

ஒப்பாரி வச்சவர்கள்..ஒப்பாரி வைக்க வைத்தார்கள்....


படம் puduvairamji.blogspot.com

அலோ......
யாரு பேசுறது
நீங்க யாருன்னு
சொல்லுங்க..பிறகு
நானு யாருன்னு
சொல்றேன்......

இன்னாது
மண்டய சுத்தி
மயிறு மொளச்சவங்களா...!!!
அப்போ..உங்க ஆளுக மண்டயே
இல்லாதவுகளா....???

யோவ் ! மண்டய சுத்தி
மயிறு மொளச்சவங்களும்
மண்டயே இல்லாதவங்களும்
ஜெயில்ல இருந்த ஆத்தாவுக்காக
ஒப்பாரி வச்சானுங்கய்யா...

இப்படி ஒப்பாரி வச்சவர்கள்
ஆத்தா வெளியே வந்ததும்
பால்விலைய ஏத்திப்புட்டாங்கய்யா
மின்சார பில்லையும்  ஏத்திவிட்டு
நம்மள ஒப்பாரி வைக்க..
வச்சுப்பிட்டாங்கய்யா.....!!!

திங்கள் 03 2014

எவ்ளோ பெரிய அறிவாளி......!!!


Kathir Nilavan 3 புதிய படங்களைச் சேர்த்தார்.
## எவ்ளோ பெரிய அறிவாளியையும்,
விங்காநியையும் நாம் பிரதமராய் பெற்றுள்ளோம்! ##

விநாயகர் தலையும் , பிளாஸ்டிக் சர்ஜரியும்.

வரலாற்றுக்கு முந்தைய புராண காலங்களிலேயே இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. வினாயகருடைய உடலில் யானை தலையை பொருத்திய பிளாஸ்டிக் சர்ஜன்கள், அந்த காலத்தில் கண்டிப்பாக இருந்திருப்பார்கள். அந்த காலத்திலேயே , மருத்துவத் துறையில் செய்த சாதனைக்காக நாம் பெருமை பட்டுக்கொள்ளலாம்.
- நரேந்திர மோடி.

# யானைத் தலையை மனிதனுக்கு எந்த காலத்திலும் பொருத்த முடியாது. அது சாத்தியமும் இல்லை. பொய் என்று தெரிந்தும், யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத , பகுத்தறிவுக்கு முரணான விஷயங்களை பொது மேடைகளில் அறிவியல் என்ற பெயரில் புராணக் கட்டுக்கதைகளை பேசி வரும் அரைவேக்காட்டு பிரதமரிடம் என்ன வளர்ச்சியை எதிர் பார்க்க முடியும்?
நன்றி! -Raaj Kumar.Kathir Nilavan

ஞாயிறு 02 2014

படம் சொல்லும் உண்மைகள்...

http://www.vinavu.com/2014/10/25/brahmasree-criminals-jaya-jeyandran-susami/

puthiya-jananayagam-october-2014

 இவர்களின் நிகழ்வுகளை வைத்து கள்ளத்தனமாக எடை போடாமல் நேர்மையாக எடை போடுங்கள்..படத்தில் கூறப்பட்டவைகள் உண்மையா...?.... பொய்யா என்று.................

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...