பக்கங்கள்

வியாழன் 16 2017

அழகான மெரினா.. சுடுகாடாக ....மாறிய..மெரினா..

நண்பரே.....வணக்கம்... எனக்கு ஒரு சந்தேகம்..அந்த சந்தேகத்தை கேள்வியாக கேட்கிறேன் தீர்த்துவிடுங்க நண்பரே.......

சரி....சந்தேகமோ...கேள்வியோ..  விபரத்தை சொல்லுங்க........சொல்றேன்...

அது வந்து .... உலகத்திலே நீளமான  பெரிய மெரீனா கடற்கரையை... சுடுகாடாக... கல்லரைத் தோட்டமாக...எப்படி ஆகியது..நண்பரே..

மெரினாவ  சுடுகாடாக..கல்லரைத் தோட்டமாக.. மாற்றியவர்களைப் பற்றி பழைய கதைகளை சொன்னால் உங்களுக்கு என்மேல்  கோபம் வந்து ஒரு சின்ன கேள்விக்கு இந்த அறு அறு அறுக்கிறாயே என்பாய் நண்பா... அதனால..... முத்தாயப்பாக  மூல காரணமான இருந்த சிலரை மட்டும்
சொல்கிறேன்  நண்பா.....

சரி..உங்க எண்ணப்படியே... அதைச் சொல்லுங்க......

முதல்ல... உங்களுக்கு பிழைப்பு வாதத்தின் பிதா மகன்“மற்றும் பாசிச கோமாளி யாருன்னு தெரியுமா??

ஓ.... தெரியும் நண்பரே..........!!!

அது யாருன்னு சொல்லுங்க.....

பிழைப்பு வாதத்தின் பிதா மகன் ங்கிறது.. மூக்குப்பொடி அன்னாதுரைங்க.. பாசிச கோமாளிங்கிறது.. எம்ஜியாருங்க...அடுத்து தமிழகத்தை  சாராயத்தால் சீரழித்த தீய சக்தி என்பது சதிகாரி ஜெயலலிதாங்க......

ஆகா.... நல்லா புரிஞ்சு வச்சு இருக்கீங்க....... கட்டுமரம் யாருனெ்பது தெரியும்தானே.....??

ஓ.....ஓ... தெரியும் நண்பா........!!!

அழகான கடற்கரையாக இருந்த மெரினாவை..சுடுகாடாக ஆக்கிய பெருமை.கட்டுமரத்தயே சேரும்..அதற்கு பின்னர்தான் மற்ற பிதா மகனின் தம்பிகளுக்கும்.... சேறும் அதன்பின் கோமாளியை புதைத்த பெருமை  நெடு செழியன்..பன்ருட்டி மற்றும் இதர பொறுக்கிகளுக்கு சேறும்... அதன் தொடர்ச்சியாக...தழிழகத்தை சிரழித்த சதிகாரியும்.. ஊழல் குற்றவாளியான கொள்ளக்காரியை புதைத்த பெருமை...கூட்டுக் குற்றவாளிகளையும் அதன் அடிமைகளைச்சேரும்..... இவர்கள்தான்   மெரினாவை சுடுகாடாக ..கல்லரைகளாக மாற்றியவர்கள்.... ....

அடுத்து கட்டுமரத்தையும் இந்த மெரினா சுடுகாட்டில்தான் கொண்டு வந்து புதைப்பார்கள்....  ஆக..அழகான மெரினா..போராட்டத்தை விதைத்த மெரினா  .. சுடுகாடாக....கல்லரையாக  மாறும் அவலம் இதுதான்.....நண்பா.....

சுடுகாட்டை அழித்து மீண்டும் இயற்கையான மெரினாவை அமைக்கும் வழி....


அது... தன்மானமும் சுயமரியாதையும் பெற்ற  தமிழக மக்களால்தான் முடியும் நண்பா..... அவர்களைத் தவிர இயற்கை சீற்றமான சுனாமியால் மட்டும்தான் நண்பா...மெரினா சுடுகாட்டையும்  கல்லரைகளையும் இல்லாமல் ஆக்க முடியும் நண்பா..............



புதன் 15 2017

பரப்பிவிடப்படும் சுடுகாட்டு கலாச்சாரம்.......

டேய்..மச்சி.....உனக்கு வேல இருக்காடா......
இல்லடா...மச்சி.... என்னடா விசயம்....

ஒன்னுமில்லடா..மச்சி..சும்மா இருந்தேன்னா..நீயும் நானும்.. என் காதலிய புதைத்த சுடுகாட்டுக்கு போயிட்டு வரலாம்டா......

அங்க...போயி.........

அங்க போயி.... அவகிட்ட வேண்டிகிட்டு வரலாம்டா.........

என்ன வேண்டிகிட  போற......

போனதுதான்  போன..... எனக்கு இப்படி யொரு  இம்சை வச்சுட்டு போயிட்டயேடீ ன்னு... அழுது மனப்பாரத்தை இறக்கி வச்சுகட்டு,.. எனக்கு இன்னொரு காதலிய அனுப்பி வைய்யிடின்னு  வேண்டிகிறத்தான்  மச்சி....

போடா..கேனப்பயலே...... ஓங் காதலிய..என்னா... மெரினா சுடுகாட்டிலா.... புதைச்சிருச்சாங்கே..... நெணச்சவுடன்  குற்றவாளிஜெயலலிதா அடிமை பன்னீரு, கூட்டுக் கொள்ளைக்காரி சசிகலா மாதிரி ராத்திரி பகலுன்னு நேரங்காலம் பாக்கமா போறதுக்கு.....  போடாங்..ங்ங்.....
..

....................................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


எவன்டா அவன்....??? எவ அவ.????.... என் மச்சிக்கு சுடுகாட்டு கலாச்சாரத்தை பரப்பிவிடுறவன்?.....பரப்பிவிடுறவ...??......டேய்.......மெரினா சுடுகாட்ட காலி பன்னுங்கடா....???உங்க கொள்ளக்காரிய...அவுங்க அவுங்க  வீட்டுக்குள்ளாறார வச்சு கும்மிடுங்கடா........







செவ்வாய் 14 2017

அண்ணே அண்ணே இனி என்ன.ண்ணே....???

அண்ணே்...அண்ணே....

அண்ணே....  அய்யா மார்கள் தீர்ப்பு சொல்லிட்டாங்க...தமிழகத்தை சீரழித்த சதிகாரியின். தோழிமார்களுக்கு 4ஆண்டு சிறைத்தன்டனையும் 10 கோடி அபதாரமாம்...இனி என்னண்ணே..


 ..இனி என்ன ... நீதி வென்றது  என்று  சில குரல்கள் ஓங்கி    ஒலிக்கும்....அதைத்தொடர்ந்து   கூவத்தூர் வாடிவாசல் திறக்கப்படும் .. அதில் இருந்த அனைத்து எருமைகளும் சீறிப்பாய்ந்து வரும்.  தம்பி.....

அப்போ..சமூக விரோதிகள்...????என்ன செய்வாங்கண்ணே...

சமூக விரோதிகள்தான்... சட்ட த்தையும் ஒழுங்கையும் காப்பார்கள்  தம்பி.....


ஆ....அய்யோ.............!!!!!!!!!!!!!!!!!!!!

திங்கள் 13 2017

சொல்லிட்டாங்க..(அ).யோக்கிய சீகாமணிகள்


எனக்கு  இந்த சலசலப்பு புதிது அல்ல... ஜெயலலிதா கட்சி நடத்தியபோது கூட இருந்து நிகழ்வுகளை பார்த்தவள் நான்....

Image result for ஓபிஎஸ்

கூவத்தூர் ரிசார்ட்டில் ஒரு எம்எல்  ஏவை நான்கு குண்டர்கள் கண்கானித்து கொண்டிருக்கிறார்கள்....

Image result for ஓபிஎஸ்

தனது அரசியல் வாரிசு என்று ஜெயலலிதா யாரையும் அறிவிக்கவில்லை. அதிமுகவினர் மீது சசிகலா நடவடிக்கை எடுத்தால் அது செல்லாது..

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...