வெள்ளி 08 2019
வியாழன் 07 2019
நினைவலைகள்-81.
இறகு பிடுங்கப்படும் கோழியும்
2000 ரூபாய் பெறும் மக்களும்.....

ரஷ்ய அதிபர் தோழர் ஸ்டாலின் ஒரு முறை நாடாளுமன்றத்துக்கு வரும்போது ஒரு கோழியை வந்து அதன் இறகுகளை ஒவ்வொன்றாக பிடிங்கி கீழே போட்டார். கோழி வலியால் கத்தியது.
அ ந்தக் கோழியின் இறகுகளை முற்றிலும் பிடிங்கியபின் அதன் முன்னால் சிறிது தானியத்தை தூவினார். வழியால் துடித்த கோழி மெதுவாக நகர்ந்து வந்தது. மேலும் சிறிரஷ்ய து தானியங்களை தன் காலடிவரை தூவினார். அந்த தானியங்களை பொறுக்கியபடியே அந்தக் கோழி அவர் காலாடியில் வந்து நின்றது.
அப்போது ரஷ்ய அதிபர் தோழர் ஸ்டாலின் கூறினார். இதுதான் அரசியல், மக்களை எவ்வளவு வேண்டமானாலும் கசக்கி பிழிந்து எடுத்துவிட்டு, கடைசியில் சிறிது தானியம் போன்று எதையாவது தூவினால் மக்கள் தங்கள் காலாடியில் கிடப்பார்கள் என்று”
அன்று ரஷ்ய பாராளுமன்றத்தில் அவர் சொல்லியது போலவே... ஒரு சாவின் மூலம் ஆட்சிக்கு வந்த அடிமை தமிழக அரசும் பல குளறுபடிகள் செய்து, குறிப்பாக தூத்துகுடி துப்பாக்கி சூடு, மெரினா போராட்டகாரர்கள் மீது தாக்குதல். நெடுவாசல்.. இப்படி பல வகைகளில் தமிழக மக்களை வஞ்சித்து தற்போது இலவசங்கள் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை 2000ரூபாய் கொடுத்து சாராய போதை போல.. இலவசம் என்ற போதையேற்றி மக்களை தம்பக்கம் திருப்பி வரும் தேர்தலை எதிர் கொள்கிறார்கள்.

ஓட்டு போடும் மக்கள் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றால் மீண்டும் மீண்டும் அவர்களின் சிறகுகள் பிடிங்கி எறியப்படும் நிலைதான் ஏற்படும்.....
புதன் 06 2019
நினைவலைகள்-80
படித்த பின் பகிருங்கள்..
கவிஞர் அறிவுமதி அவர்களின் பதிவு
June 3, 2016 at 9:05am ·
*ஆர் எஸ் எஸ் என்றால்* *என்ன ?*
ஒரு சிறு குறிப்பு.....
*இன்றைய* *இளைஞர்கள் பலருக்கு* " *ஆர் எஸ் எஸ்* *இயக்கம்* " *என்ன வென்று தெரியாது.*
அதனால் இந்த சிறு குறிப்பு....
1. *ஆர் எஸ் எஸ் என்பது* - *ராசிடிரிய* *சுயம் ஷேவக்*
*சங்கம்* - இது இந்து மத வெறி
என்ற ஒன்றால் அமைக்கப்பட்ட
பார்பனர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனம்.
2. *இதுக்கு உலகெங்கும்* *உள்ள பார்ப்பன*
*மதவெறியர்கள்* *நன்கொடை அளித்து*
*நடத்தி வரும் ஒரு* *பயங்கர வாத அமைப்பு*
*இது* .
3. *இது தான் கோட்சே* *மூலம் காந்தியை சுட்டு* கொன்றது. இன்று
இந்தியாவில்
இருக்கும் மத கலவரங்களுக்கும், சாதி மோதல் களுக்கும் இது தான் காரணம்.
4. இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் இன்று அரங்கேற காரணம் இந்த அமைப்பு தான்.
5. *இதன் நோக்கம்* *பார்ப்பனர்கள்* *தொடர்ந்து*
*அதிகாரத்தில்* *இருப்பதும்* மற்றவர்கள்
அடிமையாக , தீண்ட தகாதவர்களாக
இருக்க வேண்டும் என்பதுவே இதன்
குறிக்கோள்.
6. *இது உலகின் மிக* *பெரிய பாசிச*
*அமைப்புகளில்* *பயங்கரமானது.*
7. இந்த அமைப்பில் ராணுவ தளபதி
முதல், நீதிபதி வரை உறுப்பினர்களாக இருப்பார்.
*பெரும் பாலும்* " *பார்ப்பனர்கள்* "
*அதிகாரத்தில் இருப்பர்.*
8. இந்த அமைப்பில் அடியாளாக "ஆதிக்க சாதி" இளைஞர்கள் இருப்பார்கள். ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களுக்கு எதிராகவும்,
சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும்
கொலைகள் -குற்றங்கள் நடத்த
பயன்படுத்தபடுவர்.
9. *இவர்கள் மக்களிடம்* *அதிகமான மூட*
*நம்பிக்கை* *கருத்துக்களை* *பரப்புவர்* .
*புராணத்தில்* *சொல்லப் பட்ட கதாபாத்திரங் களை* உண்மையான
கடவுள்கள் என மக்களிடம் பிரச்சாரம் செய்து மக்களை மூட நம்பிக்கையில்
புதைப்பார்கள். ராமன் என்பவன் ஒரு கதையின் கதா பாத்திரம் அதை உண்மை கடவுள் என்று மக்களிடம் பரப்பி, அந்த கடவுளின் கோவில் பாபர் மசூதி உள்ள இடத்தில் முன்பு இருந்தது என்று பொய் சொல்லி அப்பாவி இந்துக்களை
இஸ்லாமியருக்கு எதிராக திருப்பி பாபர் மசூதியை குண்டு வைத்து இடித்து இந்த நாட்டில் பயங்கர வாதத்தை வித்திட்டனர்.
11. *விநாயகர் ஊர்வலம்* ஒன்று முன்பு வடநாட்டில் மட்டுமே இருந்த ஒன்றை இங்கே தமிழ் நாட்டிலும்
கொண்டு வந்து மதநல்லிணக்கத்தை சிதைத்தனர்.
அந்நேரங்களில் சட்ட ஒழுங்கு அழிக்கபடுகிறது.
12. *இவர்கள் அரை* *டவுசர் போட்டு,*
கையில் தடியுடன் , பொது சாலையில் இஸ்லாமியருக்கு எதிராக முழக்கம் போட்டு ஊர்வலம் போவார்கள்....
*இவர்களுக்கு, முழு* *டவுசர் போட்ட "காவல்* *துறை " முழு* *பாதுகாப்பு கொடுக்கும்.*
13. இவர்களது அமைப்புக்கு ஒய்வு
பெற்ற காவல்துறை அதிகாரிகள், ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் ஆயுத பயிற்சி, துப்பாக்கி சுடுதல், குண்டு வைத்தல் ஆகிய பயிற்சிகளை
கொடுப்பார்கள்.
14. *ராணுவ* *கிடங்கிலிருந்து மிக எளிதாக இவர்களுக்கு ஆயுதங்கள் கிடக்கும்.*
15. *பெரும் பாலான அரசுகள்* (மத்திய - மாநில அரசுகள்) இவர்களின் அமைப்பு மீது பெரிய குற்றவியல் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்காது என்பது யதார்த்தம்.
16. *இந்த* *அமைப்புகளின்* *தலைவர்கள்*
"மாற்று மதத்தினரை இழிவு படுத்தும் உரைகளை பொது இடங்களில் வாசிப்பர் - அரசு இயந்திரம் கண்டு கொள்ளாது.
17. *சமஸ்கிருதம், இந்தி* இவை இரண்டையும் எல்லோரும் படிக்க
வேண்டும் என வற்புறுத்துவார்கள்.
பசு மாட்டை தெய்வம் என்று சொல்லி "மாட்டு கறி உண்பதை தடை" செய்வார்கள்.
18. *அதிகமான அம்மண-சாமியார்கள் - பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிவார்கள் ..* அவர்களை இவர்கள்
" *ரிஷிகள் அமைப்பு என* " *ரவுடிகளாக பயன் படுத்தி கொள்ளு வார்கள்* .
19. *இவர்களின்* *மூட நம்பிக்கை கருத்க்க்களை எதிர்க்கும் -*
அறிவுஜீவிகள் , எழுத்தாளர்கள் ,
கம்யுனிஸ்டுகள் , பகுத்தறிவாளர்கள் ,
பெரியாரிஸ்டுகள் *ஆகியோர்களை*
*தாக்கி கலவரம்* *செய்வர்* - பல நேரங்களில் கொலையும் செய்வர் - இப்படி பல அறிஞர்களை கொலை செய்திருக் கின்றனர்.
20. *இவர்கள் பல* *துணை அமைப்புகளை*
*வைத்துள்ளனர்* .
*அவைகள்* :
விஷ்வ ஹிந்து பரிசத்
பஜ்ரங் தள்
ஹிந்து முன்னணி
ஹிந்துஸ்தான் விராத்
நிர்மான் சபா
ஹிந்து சபா
அகில பாரத் வித்யார்த்தி
பவன் என்ற மாணவர் அமைப்பு
சேவா தள்
இந்து மக்கள் கட்சி மாநில சுயாட்சி கொண்ட சிவசேனா
ரன்பீர் சேனா (பிகாரில் நில பிரபுக்கள் படை )
மற்றும் அரசியல் கட்சியாக - *பாரதிய* *ஜனதா*
*பார்டி* . *BJP* .
21. பெயருக்கு *தேச* *பற்று என்று*
*கூச்சலிடுவார்கள்* - *இந்திய தேசிய மூவண்ண கொடியை இவர்களது அமைப்பு எப்போதும் ஏற்றுக் கொள்ளாது.*
22. *இவர்களின்* *தலைமை பீடம் "(RSS ) நாக்பூரில் , சென்ற* *ஆண்டு வரை தேசிய கொடி ஏற்ற படவே இல்லை.*
23. இவர்களின் அமைப்பு " சமூக நீதிக்கு - இட ஒதுகீட்டு எதிரானது".
24. *இவர்களது அமைப்பு சமத்துவத்தை எதிர்க்கும் ஒரு பாசிச அமைப்பு.*
25. உரிமை -ஜனநாயகம் அதற்க்கான போராட்டம் - இவற்றை அடிப்படையிலே
மறுக்கும் கொள்கை கொண்டது - அந்த
தருணத்தில்-ரத்தகளரி கொண்டு போராட்டங்களை
ஒடுக்கவேண்டும் என்ற கொள்கையை கொண்டது - அங்கங்கு உள்ள அரசு இயந்திரங்கள் மூலம் அதை செய்து
கொண்டு இருக்கிறது.
26. *இந்தியாவில் இதுவரை 10000 மேற்பட்ட கலவரங் களை தூண்டி லட்சக்கனக் கான மக்களை காவு வாங்கி உள்ளது.*
26. *உயர் சாதி - கிழ்* *சாதி - தீண்டாமை என்பவை - மனுதர்ம - வர்ணாசிரம கொள்கையை உயிர் மூச்சாக கொண்டவை* .
27. இன்றைய சூழலில் தமிழ்
நாட்டில் எல்லா சாதி
அமைப்புகளிலும் "
இவர்கள் தான் "தலைமை பொறுப்பை கைபற்றி கொண்டனர்.
(கோகுல்ராஜ்
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
"யுவராஜ் கூட ஆர்.எஸ். எஸ் அமைப்பினன் என்பது
குறிபிடத்தக்கது..)
படித்த பின் பகிருங்கள்..
செவ்வாய் 05 2019
நினைவலைகள்-79.
நீங்கள் அதை நம்பும் போது.....

குல தெய்வமான
கொல சாமியை
நீங்க நம்பும்
போது..அவரின்
விக்கல் அவரின்
அம்மா நினைப்பதால்
வருகிறது என்று
நான் நம்பக்கூடாதா
என்னங்கப்பா இது
உங்களுக்கு ஒரு
ஞாயம் எனக்கு
ஒரு ஞாயமா............

குல தெய்வமான
கொல சாமியை
நீங்க நம்பும்
போது..அவரின்
விக்கல் அவரின்
அம்மா நினைப்பதால்
வருகிறது என்று
நான் நம்பக்கூடாதா
என்னங்கப்பா இது
உங்களுக்கு ஒரு
ஞாயம் எனக்கு
ஒரு ஞாயமா............
திங்கள் 04 2019
நினைவலைகள்-78.
விக்கலுக்கு இதுதான் காரணமா.....!!!!

ஏன் சார்
உங்க நண்பர்
எப்ப பார்த்தாலும்
விக்கல் எடுத்துகிட்டே
இருக்கார் என்ன
காரணம் சார்..
அவர கேட்டா
அவருடைய அம்மா
நிணைக்கிறாங்க ..ன்னு
பத்தாம் பசலி
தனமாக சொல்றார்
அவருடைய அம்மாதான்
இறந்து மூன்று
வருடத்துக்கு மேல்
ஆச்சே அவுக
எப்படி சார்.....
என்ன சார்
தன் மகனை
தனியா விட்டுட்டு
வந்துட்டமே...மக
மக புள்ள
பேத்தி பேரன்கள்
எப்படி எப்படி
எல்லாம் காசு
கேட்டு இம்சை
படுத்துறாங்களோ என்று
அவருடைய அம்மா
நினைப்பதால் அவருக்கு
விக்கல் வருதா..
அவருடைய விக்கலுக்கு
இதுதான் காரணம்
என்று சொல்றீங்கே..
இதை நீங்களும்
நம்புறீங்களா சார்...
..................................
....................................

ஏன் சார்
உங்க நண்பர்
எப்ப பார்த்தாலும்
விக்கல் எடுத்துகிட்டே
இருக்கார் என்ன
காரணம் சார்..
அவர கேட்டா
அவருடைய அம்மா
நிணைக்கிறாங்க ..ன்னு
பத்தாம் பசலி
தனமாக சொல்றார்
அவருடைய அம்மாதான்
இறந்து மூன்று
வருடத்துக்கு மேல்
ஆச்சே அவுக
எப்படி சார்.....
என்ன சார்
தன் மகனை
தனியா விட்டுட்டு
வந்துட்டமே...மக
மக புள்ள
பேத்தி பேரன்கள்
எப்படி எப்படி
எல்லாம் காசு
கேட்டு இம்சை
படுத்துறாங்களோ என்று
அவருடைய அம்மா
நினைப்பதால் அவருக்கு
விக்கல் வருதா..
அவருடைய விக்கலுக்கு
இதுதான் காரணம்
என்று சொல்றீங்கே..
இதை நீங்களும்
நம்புறீங்களா சார்...
..................................
....................................
ஞாயிறு 03 2019
நினைவலைகள்-77.
மறுபடியும் மொதல்ல இருந்தா..................!!!!!!!!!!!!!!!!!

அவர திருத்துவது
இருக்கட்டும் மொதல்ல
உங்களத்தான் திருத்தனும்
நான் கேட்கிற
கேள்விக்கு ரெம்ப
நாணயமாக நீங்க
பதில சொல்லனும்
டீ..வித்தவரு
டீ விக்கிற
வேலையை பாக்கம
பிரதமரா ஏன்?
ஆனாரு...இன்னொருத்தரு
டீ ஆத்துற
வேலய செய்யாம
இணை துனை
முதல் அமைச்சரா
ஏன்? ஆனாரு
இதோடு சரக்கு
அடிக்கிறவுக தொட்டு
நாக்குல வப்பாங்களே!
ஊறுகாய் மாமின்னு
சொல்லுவாங்களே
அந்த மாமி
ஊறுகாய் போடுற
வேலய பாக்காம
செய்யாம ஒரு
தேர்தல்ல நின்னு
கூட ஜெயிக்காம
ராணுவ அமைச்சராக
ஆனது ஏன்?
ஏன்? பாஸ்
உங்க முகம்
இப்படி அஷ்ட
கோணலா போகுது...
மொதல்ல இதுக்கு
பதில சொல்லுங்க..
பாஸ்.............பாஸ்

அவர திருத்துவது
இருக்கட்டும் மொதல்ல
உங்களத்தான் திருத்தனும்
நான் கேட்கிற
கேள்விக்கு ரெம்ப
நாணயமாக நீங்க
பதில சொல்லனும்
டீ..வித்தவரு
டீ விக்கிற
வேலையை பாக்கம
பிரதமரா ஏன்?
ஆனாரு...இன்னொருத்தரு
டீ ஆத்துற
வேலய செய்யாம
இணை துனை
முதல் அமைச்சரா
ஏன்? ஆனாரு
இதோடு சரக்கு
அடிக்கிறவுக தொட்டு
நாக்குல வப்பாங்களே!
ஊறுகாய் மாமின்னு
சொல்லுவாங்களே
அந்த மாமி
ஊறுகாய் போடுற
வேலய பாக்காம
செய்யாம ஒரு
தேர்தல்ல நின்னு
கூட ஜெயிக்காம
ராணுவ அமைச்சராக
ஆனது ஏன்?
ஏன்? பாஸ்
உங்க முகம்
இப்படி அஷ்ட
கோணலா போகுது...
மொதல்ல இதுக்கு
பதில சொல்லுங்க..
பாஸ்.............பாஸ்
நினைவலைகள்-76.
படிக்காத மேதை பட்டம்....

என்னாது உங்க
நண்பரு விவரம்
புரியாம பேசுறாரு..
நடிகரு மகன்
மகள் நடிகரா
வரலியா...போலீஸ்
மகன் போலீசா
வரலியா...காரோட்டி
மகன் காரோட்டியா
வரலீயா.... ஏன்?
தோட்டி மகன்
தோட்டியாகத்தானே இருக்கான்
திருடன் மகன்
திருடனாகத்தான் வந்திருக்கான்
வியாபாரி மகன்
வியாபாரியாக இருக்கார்
அது தெரியாம
உங்க நண்பரு..
படிக்காத மேதை
மாதிரில்ல பேசுறாரு
மொதல்ல அவர
திருத்துங்க..சார்..
என்னாது உங்க
நண்பரு விவரம்
புரியாம பேசுறாரு..
நடிகரு மகன்
மகள் நடிகரா
வரலியா...போலீஸ்
மகன் போலீசா
வரலியா...காரோட்டி
மகன் காரோட்டியா
வரலீயா.... ஏன்?
தோட்டி மகன்
தோட்டியாகத்தானே இருக்கான்
திருடன் மகன்
திருடனாகத்தான் வந்திருக்கான்
வியாபாரி மகன்
வியாபாரியாக இருக்கார்
அது தெரியாம
உங்க நண்பரு..
படிக்காத மேதை
மாதிரில்ல பேசுறாரு
மொதல்ல அவர
திருத்துங்க..சார்..
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
ஒரு திருமண விழாவில்..........
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...
