சுரண்டல் நீடிக்கிற வரையில்
நிலப்பிரபு தொழிலாளிக்கு சமம்
ஆக முடியாது அதேபோல
பசித்த மனிதன் வயிறார
உண்டு கொழுத்த மனிதனுக்கு
சமமாக முடியாது இதேபோல
அரசு என்பதும் அனைத்து
மக்களுக்கும் ஆன அரசாகவும்
இருக்க முடியாது----.........மாமேதை லெனின்



