பக்கங்கள்

சனி 16 2019

நினைவலைகள்-86.

பொள்ளாச்சி கொடூரம்...........


பொள்ளாச்சி கொடூரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அரசும் அதிகார வர்க்கமும் மானம் வெட்கம் பாராமல் அரணாக நின்று பாதுகாத்து வருவதை தமிழகமே காறி உமிழ்கிறது.
கிரிமினல் குற்றக்கும்பலின் ஆட்சியான அதிமுக அரசும் அதிகார வர்க்கமும் குற்றவாளிகளுக்குத் தண்டனையை ஒரு போதும் பெற்றுத்தராது. அரசை நம்பிப் பயணில்லை மக்கள் நாமே தண்டனை வழங்குவோம் என்ற அறைகூவல் விடுக்கும் வகையில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர் மகஇக மையக் கலைக்குழுத் தோழர்கள்.









பாடல் வரிகள்:
விட்டுடுங்கண்ணா…
அண்ணா விட்டுடுங்கண்ணா…
நானே கழட்டிடுறேன் விட்டுடுங்கண்ணா…
ஒரு தங்கையின் கதறல்…
ஒரு மகளின் கதறல்…
பெண் இனத்தின் கதறல்…
ஏழு வருடம் இருநூறு அவலம்…
கேட்குது கேட்குது நீதி கேட்குது…
யார் கொடுப்பது தண்டனை?
ஆசிஃபாவின் குற்றவாளிக்கு காவி
கொடுத்தது வரவேற்பு…
அரியலூரில் நந்தினியை
சிதைத்தவனுக்குசாதிவெறி பாதுகாப்பு…
இந்தப் பொள்ளாச்சிக் கூட்டத்துக்கு
போர்வை அரசு.
யார் கொடுப்பது தண்டனை?
அரசா? போலீசா? கோர்ட்டா?
இல்ல ஆளுங்கட்சியா?
மகளே, தங்கையே,
ஆணையும் படைக்கும் பெண்ணே
உமக்குத்தான் அந்த வலி புரியும்.
அரசை விலக்கி வைத்துப் பார் வழி தெரியும்.
தண்டிக்க வழி தெரியும்.
முழுப் பாடலை கேட்க காணொளியைப் பாருங்கள்!




புதன் 13 2019

நினைவலைகள்-85.

சத்தியமான உண்மையோ..?..????!!!!!!..

சத்தியமான உண்மை க்கான பட முடிவு










சார்  நீங்க
எவ்வளவுதான் சொன்னாலும்
படிக்காத தற்குறிகள்
இருக்கிற வரைக்கும்
படித்த அதி
முட்டாளான கிரிமினல்கள்
சாகிற வரைக்கும்
கொலைகார கும்பல்களும்
கொள்ளைக்கார குற்றக்
கும்பல்களும் ஆட்சிக்
கட்டிலில் அமர்ந்து
அழிசாட்டி அராஜகம்
செய்வதை தடுக்கவே
முடியாது சார்....

திங்கள் 11 2019

நினைவலைகள்-84.

அவர்கள் அன்றே சொல்லி விட்டார்கள்.......


அவர்கள் அன்றே
சொல்லி விட்டார்கள்
ஜெயா சசி
மட்டும் அல்ல
அதிமுகாவே ஒரு
குற்ற கும்பல்தான்
என்று.. பாஜகாவும்
அதிமுகவும் ஒன்னு
இதை அறியாதவன்
வாயில மன்னு

படிக்க...ஜெயா சசி மட்டுமல்ல அதிமுகவே ஒரு குற்றக் கும்பல்தான் !


தமிழகத்தை காக்க
வேண்டுமென்றால்
அதிமுகவை அழி
அதிமுகவை அழிக்காவிடில்
தமிழகமே அழியும்






puthiya-jananayagam-january-2017

ஞாயிறு 10 2019

நினைவலைகள்-83.

ஓர் இரவும் ஒரு பகலும்.........






பகல் க்கான பட முடிவு










மண்டையில அறிவு
இல்லாதவனே கேட்கிற
கேள்விய விளக்கமா
கேட்கனும் தெரியுதா..?

இப்ப நீ..
கேட்ட கேள்வி
மத்தியில ஆளும்
ஆட்சிக்கும் மாநிலத்தில்
ஆளும் ஆட்சிக்கும்
என்ன வித்தியாசம்
என்பது தானே...

மண்டையில நல்லா
ஏத்தி வச்சுக்க
மத்தியில ஆளுவது
கொலைகார ஆட்சி
மாநிலத்தில் ஆளுவது
குற்றக்கும்பல் ஆட்சி

ஒர் இரவு
என்பது பாஜக
ஒரு பகல்
என்பது அதிமுக

.........................

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...