பக்கங்கள்

வெள்ளி 18 2020

கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -94.....

 




அம்பானியின் மனைவி முன்பு கூனி குறுகியது


கழுதை விட்டை கலந்து மசாலா  தயாரித்த உத்திரப்பிரதேச சங்கி கைது...
300 கிலோ மசாலா பறிமுதல்...
ஆலை சீல் வைப்பு...

மாட்டுச்சாணி 
மாட்டு மூத்திரம் 
கழுதை விட்டை




வாடகை பாக்கி, லதா ரஜினிகாந்த்: ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு - News Point - https://npurl.in/P3kn8t-K/a35nr









செவ்வாய் 15 2020

கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -93.....



 அதானி. அம்பானி..கார்ப்பரேட்டுகளுக்காக

 மோடி... ஆட்சி

 காட்டிலிருந்து பழங்குடிகளை விரட்டுகிறது

கடலிலிருந்து மீனவர்களை விரட்டுகிறது

பெருநகர்களிலிருந்து குடிசைவாழ் மக்களை விரட்டுகிறது

டெல்டாவிலிருந்து விவசாயிகளை விரட்டுகிறது

சிறுநகரங்களிலிருந்து சிறுதொழில் சிறுவணிகரை விரட்டுகிறது

மாநிலங்களிலிருந்து மண்ணின் மக்களை விரட்டுகிறது

ஊர்தோறும் சேரிமக்களை ஓடஓட விரட்டுகிறது

காட்டைக் கொளுத்தி! கடலை நஞ்சாக்குகிறது

பூமியின் மறுபுறம் வரை துளையிடுகிறது

வாயு, கரி, எண்ணெய் என எதையும் விட்டு வைப்பதில்லை

அரசுடைமை அனைத்தையும் கார்ப்பரேட் உடைமையாக்குகிறது

பேச்சுரிமை பறி.. எழுத்துரிமையை பறிக்கிறது

வாழ்வுரிமையையும் போராட்ட உரிமையையும் பறிக்கிறது

ஜாதிவெறிக்கு சாம்பிராணி போடுகிறது

மதவெறிக்கு ஊதுபத்தி கொளுத்துகிறது

நாட்டையே கொள்ளையிடுகிறது அதை வளர்ச்சி என்று சொல்கிறது

காவிகள், கார்ப்பேட்டுகளின் கால்களை நக்கிக்குடிக்கிறது

அதை "தேசபக்தி" என்று சொல்கிறது

எதிர்த்துக் கேட்போரை இல்லாமல் ஆக்குகிறது

தீவிரவாதி, நக்சலைட் என்று பரப்புகிறது

ஊடகம் யாவையும் உண்மைக்கு ஊமையாக்குகிறது 

அவர்களுக்கு மட்டும் ஊது குழலாக்குகிறது

எல்லா அக்கிரமங்களையும் சட்டப்படி செய்கிறது

சட்டம் இல்லையெனில் புதுச்சட்டம் போடுகிறது

அக்கிரமத்தை வளர்க்கிறது

மோடியின் ஃபாசிசக் கொடுமை தாளாமல் ஒப்பாரி

மரண ஓலமிடும் மக்கள் கூக்குரல் உலகுக்குக் 

கேட்காமல் இருக்க ஓவென்ற...

விமானப் பேரிரைச்சலையும் தாண்டி...

இன்னும் அதிகமாய் வெறிப்பிடித்த 

மிருகம்போல்கும்பலாகக் கத்துகிறது  

பாரத் மாதா கீ  ஜெய் ....என்று...!




ஞாயிறு 13 2020

கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -92.....

Accused No.1 Jayalalitha|A1



குடும்பமே இல்லாத அந்த அம்மா யாருக்காக கொள்ளையடிக்கப் போறாங்கன்னு சொன்னாய்ங்க ஆனா கடைசில ஊழல் வழக்குல மாட்டி ஊதுபத்தி உருட்னதுதா மிச்சம்.
ஜெயலலிதாவின் ஊழல் பக்கங்களை உடைக்கும் எக்ஸ்க்லூசிவ் சீரியஸ்!!


ஊழல் வழக்குல சிக்கி ஒரு மாநிலத்தின் முதல்வர் சிறையில் அடைக்கப்பட்டது. அதுவும் ஒரு முறையில்ல 3 முறை சிறைக்கு சென்று திரும்பியது இந்தியாவுலயே எந்த மாநிலத்துலயும் நடக்கல, ஏன் எந்த கட்சியிலயும் நடக்கல,ஏன் எந்த அரசியல்வாதிக்கு நடக்குல..இந்த உலகத்துலயே அப்பிடி ஒருத்தர் இருந்தா.. அது வேற யாருமில்ல, இந்த ”ஜெயில் ஜெயலலிதா தான்”

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...