தினமும் ஓய்வு இல்லாமல் குடித்துவிட்டு கும்மாளம் போடும்அல்லது
அவதிப்படும் குடிமக்களுக்கோர் நற்செய்தி!
நம் தமிழ்நாட்டு மதுவிலக்கு அமைச்சர் அறிவிப்பு
என்னவென்றால்
சில்லரை விற்பனை கடைகளிலும் உணவக கூடங்களிலும்
திருவள்ளுவர்தினம்,காந்தி ஜெயந்தி,நபிகள்பிறந்ததினம்
மகாவீர் ஜெயந்தி வள்ளலார் தினம் மற்றும் முதல்வர்
ஜெய்லலிதாவின் உத்தரவுப்படி மேலும் சுதந்திரதினம்
மேதினம்,குடியரசு தினம் ஆகிய எட்டு நாட்களுக்கு குடி
பானம் விற்பனை செய்யப்படமாட்டாது என்றார்.
எனவே,இந்த எட்டு நாட்களில் குடிமக்கள் நல்ல ஓய்வு
எடுத்துக் கொண்டு நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொல்லு
மாறு குடிமக்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
டும்....டும்.....டும்.......டும்.....டும்,.....டும்,,,,,.........................
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எதுக்கும் சொல்லி வைப்போம்....!!!
இளமையில் அழகாக இல்லை முதுமையில் அழகாக இருக்கிறாய். - ஒரு பாட்டி சொன்னது ஓடோடி சென்றேன் கண்ணாடியி...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...
இத்தனை நாள் லீவுகள் இல்லாமல் வாழ்ந்தவர்கள் டாஸ்மாக் ஊழியர்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளனர்... ஒரு அரசு என்பது முதலாளிகளுக்கு ஒரு முன்னுதாரணமாய் இருக்க வேண்டும் என்ற ஆசையை குழி தோண்டி புதைத்தது இந்த அரசு அந்த நாளில்.. தொடர் போராட்டங்களால் டாஸ்மாக் தொழிலாளர்கள் தங்கள் உரிமையில் ஒன்றை தாமதமாக பெற்றிருக்கிறார்கள்..
பதிலளிநீக்குஅப்பிடிங்களா? நன்றிங்க!
பதிலளிநீக்கு