பக்கங்கள்

திங்கள் 27 2017

ஒரு இயக்குநரின் வாக்கு மூலம்....

நீண்ட இடை
வெளிக்குப் பின்
நான் இயக்கிய
இந்தப் படத்தில்
நடித்த ஹீரோ
ஹீரோயின்  கணவன்
மனைவியா நடிச்சாங்க
என்று சொல்வதை
விட வாழ்ந்து
இருக்காங்க என்றே
சொல்லிக் கொள்ளலாம்..

அதனால நீங்க
அவுங்களுக்கு எத்தனை
குழந்தைங்க என்று
கேட்கக் கூடாது 

3 கருத்துகள்:

  1. வாக்கு மூலம் வக்கு அத்தவன் வாக்கு மாதிரி இருக்கிறதே நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. சொன்னவர் அந்த படத்தின் இயக்குனர் மட்டும்தானா ஹீரோவுமா :)

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்

முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த  சம்பூரணாந்தா   சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...