சனி 12 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...74




ஆட்டமா..?தேரோட்டமா...?
தெலங்கானா சட்டமன்றத்தில் கூட விருக்கும் சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆளுநர் உரை அவசியல் இல்லை என சந்திரசேகரராவ் அரசு முடிவெடுத்துள்ளது.ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் மட்டும் ஆளுநர் உரை போதுமானது என்கிற விதியைக் காரணம் காட்டி தமிழிசைக்கு முட்டுக்கட்டு போட்டுள்ளார்கள்.விதிகளைக் காரணம் காட்டி மாநில அரசுகளை ஏளனம் செய்தது பாஜக.இப்போது அதே விதி பாஜக தமிழிசைக்கு ஆட்டம் காட்டுகிறது!










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...