பக்கங்கள்

புதன் 27 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-40.

Image result for பறவைகள் படங்கள்






ஒரு பறவை
இரை தேட
சென்றது திரும்பி
வந்த போது
அது வசித்த
மரத்தை காணவில்லை
அதன் கூட்டையும்
காணவில்லை. தன்
குஞ்சை காணாமல்
தவித்தது யாரிடம்
முறையிடுவது ரத்தம்
வழியும் எட்டு
வழிச் சாலையால்
பாதிக்கப்படுவது மக்கள்
மட்டுமல்ல பறவைகளான
நாங்களும்தான் போராடும்
மக்களையே சுட்டு
பொசுக்கும்போது கேட்க
நாதியில்லாத எங்களை
சும்மாவா விட்டு
வைப்பார்கள் என்று
ஏக்கத்தோடு பார்த்தது
அந்தப் பறவை,




3 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

ஆகவே, விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள்!

  *** வி ல்ஹெல்ம் லீப்னெஹ்ட் (1826-1900) ஜெர்மன் சமூக ஜன நாயகக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினருள் ஒருவர். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான போர...