நீண்ட காலம் சிறைப்படுத்தப்பட்டுள்ள பெண்..!!!!
நெல்சன் மண்டேலாவுக்கு பின் நிண்ட காலம் சிறைப்படுத்தப்பட்டுள்ள பெண் யார் என்று தெரியுமா..? கண்டிப்பாக உங்களுக்கு தெரியாது.. படியுங்கள் தெரியும்....
ஒப்புதல் வாக்குமூலங்கள் வாங்குவதில் கில்லாடியான சிபி ஐ அதிகாரியான தியாகராசனால் சித்ரவதைப்பட்டு குற்றத் தண்டனை அளிக்கப்பட்டவர் அவர்.
தடா சட்டத்தின்படி பெற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே சான்றாக வைத்து செய்யாத குற்றத்திற்க்காக சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர் இவர்.
மாணவிகளை பஸ்ஸிலே கொளுத்தியவர்கள் எல்லாம் விடுதலையாகி இருக்கும்போது.. பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். அந்தப் பேயை விட கொடுமையானவர்களின் கொடுங்கதைதுக்கு நீதி இன்னும் நீதிதான் கிடைக்கவில்லை...
நெல்சன் மண்டேலாவுக்கு பின் நிண்ட காலம் சிறைப்படுத்தப்பட்டுள்ள பெண் யார் என்று தெரியுமா..? கண்டிப்பாக உங்களுக்கு தெரியாது.. படியுங்கள் தெரியும்....
ஒப்புதல் வாக்குமூலங்கள் வாங்குவதில் கில்லாடியான சிபி ஐ அதிகாரியான தியாகராசனால் சித்ரவதைப்பட்டு குற்றத் தண்டனை அளிக்கப்பட்டவர் அவர்.
தடா சட்டத்தின்படி பெற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே சான்றாக வைத்து செய்யாத குற்றத்திற்க்காக சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர் இவர்.
மாணவிகளை பஸ்ஸிலே கொளுத்தியவர்கள் எல்லாம் விடுதலையாகி இருக்கும்போது.. பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். அந்தப் பேயை விட கொடுமையானவர்களின் கொடுங்கதைதுக்கு நீதி இன்னும் நீதிதான் கிடைக்கவில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக