பக்கங்கள்

வியாழன் 17 2014

குப்பையை கிளறும் கோழி......




படம்mpmathivanan.blogspot.com


கொக்கரக்கோ-என்று
கூவிய  சேவலும்
குப்பையை கிளறிய
கோழியும்- அந்த
தெருவின் முச்சந்தில்
இருந்ததுகள்...........

வேட்டி கட்டிய
ஆள் அரவம்
கேட்ட சேவல்
தன் தலையை
நீண்டு உயர்த்தி
அப்படியும் இப்படியும்
திருப்பி அரவத்தை
கூர்ந்து கேட்டது.

கோழியோ சேவலின்
தைரியத்தில் எதையும்
கண்டு கொள்ளாமல்
குப்பையை கிளறிக்
கொண்டு இருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

மாறாதய்யா மாறாது..மனமும் குணமும் மாறாது..

அவர்கள் இப்படி சொல்வார்கள் .. புராணங்களை இப்போ யாரு நம்புறாங்க.. என்று.....ஆனா நடப்பு அப்படியா  இல்லவே இல்லை..  புராணங்களில் சொல்லப்படுவதை ப...